என்னவளே…என்னவளே…
என்னவளே என்னவளே
உன் நினைவுதான் எனக்கு
இரவின்ஒளி வட்டம்
அந்த ஒளி வட்டந்தான்-கனவுகளின்
அலையோசையில் –நான்
தினம் தினம் உயிர் வாழ்கிறேன்
நான் உயிரோடு வாழும் –வரை
உன் நினைவும் உயிரோடு வாழும்
மலர்களின் சிரிப்பு ஒருநாளில்-இறந்துவிடும்
அதன் மணமும் ஒரு நாளில் போய்விடும்
நிலா உதித்த நாளிகையில் –இருந்து
மறையும் நாளிகை வரை –வெளிச்சம் கொடுக்கும்
உனக்காக நான் தினம் தினம் –கவிதை வரைவேன்
என் உயிர் மூச்சு இருக்கும்-வரை
சூரியனின் தனியாத வெம்மையும்
திசைகள் மாறி மாறி வீசும் சுழல் காற்றும்
வானமே கண்ணீர் வடிக்கிறது
இற்கையே என் நிலையைக் கண்டு
அனுதாபம் செய்யுதடி………….
நீ ஏன் என்னை விட்டு விட்டு தள்ளிப் –போகிறாய்
உன்னை நினைத்துப் பார்க்கும்-போது
இணைய வானில் விரிந்து
பறந்தது என் கவிதையானது
விரிந்து பறந்த கவிதையில்-கலந்திருப்பது
உன் மீது கொண்ட எல்லையில்ல-காதல்தானடி
என்னவளே…என்னவளே இன்னும் ஏன்
தள்ளிப் போகிறாய்……..
–
நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காதல் நிறைந்திருக்கும் கவிதை..நல்ல படைப்பு. வாழ்த்துக்கள்
வணக்கம்
முரளி(அண்ணா)
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காதல் அழகிய கவிதையாக.
வணக்கம்
கருத்துக்கு மிக நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தள்ளிப்போகப்போக நெருக்கம் அதிகரிக்கும்,இல்லற வாழ்விலும்,காதல் வாழ்விலுமாய்/
வணக்கம்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
“என்னவளே… என்னவளே…
இன்னும் ஏன் தள்ளிப் போகிறாய்…” என்பதில்
பிரிவுத் துயர் வெளிப்படுகிறதே!
வணக்கம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
விலகிச் செல்வதே, காதல் கொ(ல்)ள்வதற்கு தானே!!!
அழகான கவிதை…
வணக்கம்
வெற்றிவேல்(தம்பி)
வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
“..இணைய வானில் விரிந்து
பறந்தது …..கவிதையானது …”
தள்ளிப் போனவளை
அள்ளி அழைத்து வரும்.
வணக்கம்
ஐயா
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களவள் கவிதை
விரும்பியாய் இருப்பாளோ
கவிதைகள் நிறைய நீங்கள்
தரவேண்டும் என்பதற்காகவே
கண்ணா மூச்சி ஆட்டம் ஆடுகிறாளோ ?
எனக்கென்னவோ அப்படித்தான் படுகிறது
மனம் தொட்ட கவிதை
தொடர வாழ்த்துக்கள்
வணக்கம்
ஐயா
முதல் வருகையும் முதல் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது காலம் நேரம் ஒன்றாக சேரும் போது வானம் ஒரு நாள் என் வசப்படும்…..ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(என்னவளே……..என்னவளே)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-