15 comments on “என்னவளே…என்னவளே…

  1. உங்களவள் கவிதை
    விரும்பியாய் இருப்பாளோ
    கவிதைகள் நிறைய நீங்கள்
    தரவேண்டும் என்பதற்காகவே
    கண்ணா மூச்சி ஆட்டம் ஆடுகிறாளோ ?
    எனக்கென்னவோ அப்படித்தான் படுகிறது
    மனம் தொட்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

  2. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(என்னவளே……..என்னவளே)
    என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்