இதயமே…….. இதயமே……..என்னை ஏன் கொல்லுகிறாய்ஆயிரம் பூக்கள் என் மீதுவிழுகிறது-அந்த பூக்களைதூக்கி எறிந்து விட்டு-நீதானேஎன் இதயத்தில் சூடும் மலராகநான் நினைக்கிறேன்நீ ஏன் முற்களாய் குத்துகிறாய்ஒவ்வொரு நிமிடமும்-உன் நினைவுதான்காதலின் நினைவையும்வேதனையில் வடித்த கண்ணீரின்நினைவையும் என் இதயம்சுமந்து வருகிறது,-அதை நீ அறிவாயா?உன்னோடிருந்த நிமிடங்களைநினைத்து நினைத்து திரும்பி பார்கையில்என்வீட்டு சுவர்க்கடிகாரம்அந்த நாளிகை காட்டுகையில்அதை மறக்க முடியவில்லையடி………நான்கு(4) வருடங்கள் பார்த்து பார்த்துஉன் முகம் என் நெஞ்சுக் குழிக்குள்புதைந்து கிடக்கிறது…………………..நாளுக்கு நாளாய் ஆண்டுக்கு ஆண்டாய்பார்த்து பார்த்து வளர்ந்த காதல்வெறும் பேச்சில் முறிந்து போனதடி……..நீ பிரிந்தாலும் நீ சேர்ந்தாலும்உன்நினைவு எப்போதும்என் இதயம் சுமந்த வண்ணம் இருக்கும்………என் தூரிகை உதடுகளால்கண் இமைக்காமல் வரைந்தஉன் புன்னகை ஓவியங்கள்தாஜ் மஹால் ஓவியமாய் இருக்குதடிஎன்றாவது ஒரு நாள்-நான்ஏன்பிரிந்தேன் என்று-நீஎப்படி தெரிந்து கொள்வாயேஅப்போதுதான் நான் -இருப்பேன் உனக்காகஎனது வாழ்வில் விடியல் மலரஉனது துணை-தேடுது,………………..-நன்றி--அன்புடன்--ரூபன்-