உலகநாட்டின் மேதினக்குரலே
ஒருநாட்டின் எழுச்சிக்குரல்
சிகப்பு நிறக் கொடியே
எங்கள்உழைப்பில் சிந்தியஉதிரத்தின்நிறமே
நாலுகாசுஎடுப்பதற்கு
நாள்முழுதும்வேலைசெய்து
கால்களும்வலிக்கவலிக்க
கண்களும் துயில்கொள்ளமறுக்க
நெஞ்சமது துடிதுடிக்க
நேர்தியாய் வேலைசெய்து.
கல்மனசு கொண்டமுதலாளி
வேதனம் தரமறுக்கிறானே.
சினம்கொண்டுசிந்தித்தமனிதனது
புரட்சிகளும்வெடித்தெழ
ஒருமித்தகுரலோசை
உலகில்புதிய பரிநாமமாய்விழித்தெழ
பணம் தின்னும் அட்டைகளின்
குரல் வளையை நசுக்கியது
உதிரம் குடிக்கும்பிசாசுகள் உழைப்பாளிகளின்
எந்திரஉடலில் கனப்பொழுது
கனலீற்றர் உதிரத்தைஉறிஞ்சுகுடிக்கும்
முதலாளிவர்க்கத்துக்கு எதிராக
சர்வதேசத்தின்அறைகூவலால்
முதலாளி வர்க்கத்தின் முதுகெலும்பு உடைந்தது
பூட்டியஅடிமை விலங்குதெறித்தது
உழைப்பாளிவாழ்வில் சுதந்திரதாகம்மலர்ந்தது.
உழைப்பாளி உழைப்பில்தான்
உலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உழைப்பாளி உழைப்பில்தான்
உலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்
அருமையான வரிகள் தம்பி! கவிதையும் அருமை! வாழ்த்துக்கள்!
குறும்பட வேலைகள் காரணமாக வலைப்பக்கம் வர இயலவில்லை தம்பி! மன்னிக்கவும்
மே தின கவிதை அருமை
வணக்கம் சகோதரர்
தங்களின் இந்த கவிதை எழுச்சிமிகு வரிகளைத் தாங்கியுள்ளது கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறது என் உள்ளம். உழைப்பாளிகளின் தோழனாய் உங்கள் குரல் ஒலித்திருப்பதும், அதற்கான உங்கள் மன ஓட்டமும் மிகவும் பெருமை கொள்கிறேன். அழகான பகிர்வு. பாராட்டுகள் சகோதரரே. தொடர்ந்து எழுதுங்கள். பகிர்வுக்கு நன்றிகள்..
உழைப்பாளர் தினத்தை சிறப்பாக எடுத்துக்கூறுகிறது உங்களது கவிதை. சொற்றொடர்களில் உணர்வுகளைக் கொண்டுவந்துள்ள உங்களின் பாணி பாராட்டத்தக்க வகையில் உள்ளது.
அருமையான மே தின கவிதை வாழ்த்துக்கள் ரூபன்… 🙂
உழைப்பாளி உழைப்பில்தான்
உலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்//
உழைப்பாளி இல்லையென்றால் உலகம் இல்லை.
உழைப்பாளியின் உயர்வை சொல்லும் அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
உழைப்பாளர்களின் நிலையை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்…நன்று
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
///உழைப்பாளி உழைப்பில்தான்
உலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்///
உழைப்பாளிகளால்தான் உலகம் இன்னும்
சுற்றிக் கொண்டே இருக்கிறது
அருமை நண்பரே
மே தின வாழ்த்துக்கள்
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
#உழைப்பாளி உழைப்பில்தான்
உலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்#
அதான் நீங்களே அருமையாய் பாடி விட்டீர்களே ,!
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
“உதிரம் குடிக்கும்பிசாசுகள் உழைப்பாளிகளின்
எந்திரஉடலில் கனப்பொழுது
கனலீற்றர் உதிரத்தைஉறிஞ்சுகுடிக்கும்
முதலாளிவர்க்கத்துக்கு எதிராக” எனச் சிறப்பாக
பாப்புனைந்தமையைப் பாராட்டுகிறேன்!
தங்கள் கவிதை
தொழிளாளர் நாளைச் சிறப்பிக்கிறது.
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உழைப்பாளரை போற்றும் கவிதை அருமை
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதை அருமை பாராட்டுக்கள் மே தின வாழ்த்துக்கள்
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//உழைப்பாளி உழைப்பில்தான்
உலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்//
வைர வரிகளுக்கு வாழ்த்துகள்.
இனிய மே தின சிறப்பு வாழ்த்துகள்
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உழைப்பாளி உழைப்பில்தான் உலகம் சுற்றுதென்று சிந்து பாடச்சொல்லும் கவிஞருக்கு மேதினம் வாழ்த்துக்கள்!
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மே தின சிறப்புக் கவிதை
வெகு வெகு சிறப்பு
நல்வாழ்த்துக்கள்
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சர்வதேசத்தின்அறைகூவலால்
முதலாளி வர்க்கத்தின் முதுகெலும்பு உடைந்தது
பூட்டியஅடிமை விலங்குதெறித்தது
உழைப்பாளிவாழ்வில் சுதந்திரதாகம்மலர்ந்தது.
உழைப்பாளி உழைப்பில்தான்
உலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்
அனைத்தும் அருமையான வரிகள் ரூபன் !
உழைக்கும் கரங்கள் உயரவேண்டும் – என்று
உரக்க சொல்வோம் ஒற்றுமையாய்.
உழைக்கும் வர்க்கம் என்றே எண்ணி
பெருமை கொள்வோம் நாளும்.
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-