கற்பனைக்கதவுகள்திறக்க
விழியோரம்உப்புக்கண்ணீர்கசிய
வழிமேல்விழிவைத்து
வரும்பாதையை
இமைப்பொழுதும்கண்மூடாமல்
நெற்றிப்புருவத்தில்கைவைத்து.
தொலைநோக்கியபார்வை
என்மீதுசெலுத்துவாளேஎன்தாய்யவள்
மௌனம்கலந்தபுன்கைமுகத்தில்
பூத்துமலரும்வரை
சென்றபயணம்முடிவடைந்து
வீடுதிரும்புகையில்
சிலமணித்தியாலங்கள்தான்பட்ட
துன்பதைஅழகுவார்த்தையால்
சொல்லிஅடுக்குவாளே
அழகுதமிழில்என்தாய்யவள்
அம்மாவின்வீட்டில்சோறுசமைக்க
காலம்கடந்துவிட்டால்
அம்மாவைபெற்றெடுத்த
அம்மம்மாவீட்டுக்கு துள்ளிக்குதித்து
ஓடோடிஓடோடி சென்றால்
கட்டியணைத்து உச்சந்தலையில்முத்தமிட்டு
வட்டி நிறையசோறுபோட்ட அம்மம்மாவின்
நினைவைஒருகனம் மீட்டுப்பார்கசொல்லுகிறது
பிரக்கடிக்கும்வேளையில்
உச்சந்தலையில் மூன்றுதட்டுத்தட்டி
தண்ணீரகொடுப்பாவே அம்மம்மா
ஊட்டியசோறும்காட்டியஅன்பு
என்மனத்திரையில்
விவரணச்சித்திரமாய் ஓடுகிறது
அந்தஅம்மம்மாவுடன் சிலநாட்கள்
முகம்பார்த்து பேசியபோதுஎப்பபேரான்டிவருவா
பார்த்தசிலநாட்கள்
அழுகைசப்தம்ஒலிதான்ஒலித்தது..
மரணத்தின்விழிம்பில்சாய்ந்துவிட்டாய்.
மாறாததுயரங்கள் எங்கள்நெஞ்சில்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-