உயிர் துடிதுடிக்க.
உள்ளம் பதபதைக்க
உயிரை மாய்த்து தவிக்கும்.
சின்னஞ்சிறு-பிள்ளையே.
உன்னை அழவைத்து
அழகு பார்க்கும் -விரோதியார்?
கசங்கிய வஸ்த்திரத்துடன்.
கண்ணீர் துவைந்த -வதனத்துடன்.
வாடித் திரியும்-உள்ளமே.
உன்னை-வாட்டி
வதைக்கவைத்த- விரோதியார்.
சொல்லும் என் பாலகனே.
சொல்லும் என் பாலகனே
உலகம் அள்ளிக் கொடுத்தது.-ஆயுதம்.
அதில் கருகி மாண்டது-ஆயிரம்.
அந்த வரிசையில்-என்
பாச உறவுகள்-ஒன்றா இரண்டா-மூன்றா.
நான்கா வரிசை வரிசையாய்.
மண்ணில் சங்கமம்மாகினார்கள்.
தலையில் கையை-வைத்துக் கொண்டு.
வீதியின் நடுவில்.
ஆதரவற்ற உறவாக.
அலைந்து திரிகிறேன்.
நான் இந்த மண்னில் பிறந்தது-குற்றமா?
அல்லது-தாயின் வயிற்றில்-கருவுற்றது குற்றமா?
எங்கள்வாழ்வுக்கு ஒரு விடிவு-மலராதா????
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலைச்சரத்தில் அறிமுகம் ஆனதற்கு வாழ்த்துக்கள் ரூபன்!
வணக்கம்
அம்மா
மிக நன்றி அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கண்கள் கசியச் செய்யும் கவிதை. நிறைய எழுதுங்கள்.
வணக்கம்
கவிநயா
என் தளத்துக்கு வருகை தந்து கருத்து மடல் இட்டமைக்கு மிக நன்றி kavinaya வாசிக்கும் வாசக உறவுகளின் மனதை உறைய வைக்கும் கவிதைகள் பல என் தளத்தில் உள்ளது இருந்தாளும் மனதை கசிய வைக்கும் கவிதை இன்னும் எழுதுகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.
வணக்கம்
ஆசியா உமர்
வலைச்சரத்தில் என்னுடைய படைப்புகளை அறிமுகம் செய்தமைக்கு மிக நன்றி
அத்தோடு தகவல் வழங்கிய விதம் மிக அருமை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல வரிகள்… கேள்விகள்…
1. நடுவில் image வரவில்லை…
2. நான் அதிகமாக பயன்படுத்துவது : Google Chrome browser – இதில் உங்கள் தளம் திறக்கும் போது (malicious url blocked) என்று வருகிறது… சரி பார்க்கவும்…
நன்றி…
dindiguldhanabalan@yahoo.com
வணக்கம் தனபால் (அண்ணா)
என்ன இறைவா இந்த வேதனை என்ற கவிதை தலைப்புக்கு வந்து பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி.அந்த கவிதையை அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்கியமைக்கும் எனது நன்றி..
உன்மையில் நீங்கள் சொன்னது சரிதான் படத்துக்கான இணைப்பை தவறுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. மன்னிக்கவும் இப்போ எல்லாம் சரியாகிவிட்டது……
கருத்தாடல் இட்டமைக்கு நன்றி…நன்றி…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் என் வாசக நெஞசங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையே புரட்சி செய்து பல வேலைகளுக்கு மத்தியில் என் வாசஉள்ளங்களுக்காக (என்ன இறைவா ?வேதனை)என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-