14 comments on “சில காலம் பொறுத்திடுங்க!!!!!!!!!!!!!!!

  1. ஆம் காத்திருத்தலும் ஓர அனுபவம் தானே .நாம் 7 வருடங்கள் காத்திருந்தோம். இன்று இணைந்து 46 வருடங்கள் ஆகிறது. அன்புக்கு நன்றி. இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம். ( Glad!…This time I didn’t get red Echcharikkai.)

  2. ஆம் காத்திருத்தலும் ஓர அனுபவம் தானே .நாம் 7 வருடங்கள் காத்திருந்தோம். இன்று இணைந்து 46 வருடங்கள் ஆகிறது. அன்புக்கு நன்றி. இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம். ( I didn’t get red,,,Echchtikkai, this time. Glad.)

  3. உங்கள் காதலையும் சொல்லுகிறீர்கள். அதே சமயம், உன் படிப்பில் குறட்டை விட்டுவிடாதே என்று அறிவுரையும் கொடுக்கிறீர்கள், ரூபன்!
    உங்கள் காதல், உங்கள் அக்கறை இரண்டும் வெளிப்படுகிறது கவிதையில்.
    சீக்கிரமாக எங்களுக்கு உங்கள் திருமணப் பத்திரிக்கையை அனுப்புங்கள்.

    வாழ்த்துக்கள்!

  4. இந்த கவிதை, உங்கள் மனைவிக்கு, நீங்கள் காதலிக்கும் போது, எழுதியதா!! அவர்களும், திருமணம் முடிந்த பின்னர், இந்த கவிதைக்காக,உங்களுக்கு ஒரு முத்தத்தை பரிசாக அளித்திருப்பாரோ இல்லையோ, கண்டிப்பாக, ஒரு குட்டு வைத்திருப்பார், ”

  5. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(சிலகாலம் பொறுத்திடுங்க’’’’’’’’’’ )
    என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையைப்) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்