உன் மல்லிகைப் பூ வாசனையில்ஒரு நாளில் மது போதை –ஏறியதுகாதில் நீ அணியும் ஜீமிக்கிதான்உன் தலை அசைவுடன்-உன்சம்மதத்தை காட்டுமடிசிங்கார சென்னையில் நீ –வசிக்கிறாய்சிங்கார உடையணிந்துஎன் சிந்தனைக்கு அழகு காட்டுதடிசில காலம் பொறுத்திருசீக்கரமாய் வந்திடுவேன்என் பெண்ணே என் பொருளே-என்றுஉன்னை என் இதயறையில்தினம் தினம் சுமக்கிறேன்தொலை பேசியில் தொல்லைகொடுக்கிறேன் என்று-நினைக்காதேDOLLAR தொகை தொகையாய்-போகுதடிஉன்னிடம் உள்ள பாசத்தால்இது எனக்கு தெரியவில்லையடிஉன் சிந்தனைத் துளிகள்-என்நினைவலையை-தினம் தினம்நீ நெஞ்சில் சுமப்பாய் என்றுஎனக்கு நன்கு புரியுமடிதொலை பேசியில்நீ எனக்காக-கொடுக்கும்முத்தால் என் இதயம் நெகுழுதடிஎன் மீது உள்ள பாசத்தால்உன் கல்வியில் நீ குறட்டை- விட்டுவிடாதேசில காலம் பொறுத்திடுஎன் படிப்பு-முடிந்தவுடன்கை கோர்த்து மணமாலை சூடிடவேஉன் காலடிக்கு வந்திடுவேன்–நன்றி--அன்புடன்--ரூபன்-
ஆம் காத்திருத்தலும் ஓர அனுபவம் தானே .நாம் 7 வருடங்கள் காத்திருந்தோம். இன்று இணைந்து 46 வருடங்கள் ஆகிறது. அன்புக்கு நன்றி. இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம். ( Glad!…This time I didn’t get red Echcharikkai.)
ஆம் காத்திருத்தலும் ஓர அனுபவம் தானே .நாம் 7 வருடங்கள் காத்திருந்தோம். இன்று இணைந்து 46 வருடங்கள் ஆகிறது. அன்புக்கு நன்றி. இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம். ( I didn’t get red,,,Echchtikkai, this time. Glad.)
உங்கள் காதலையும் சொல்லுகிறீர்கள். அதே சமயம், உன் படிப்பில் குறட்டை விட்டுவிடாதே என்று அறிவுரையும் கொடுக்கிறீர்கள், ரூபன்!
உங்கள் காதல், உங்கள் அக்கறை இரண்டும் வெளிப்படுகிறது கவிதையில்.
சீக்கிரமாக எங்களுக்கு உங்கள் திருமணப் பத்திரிக்கையை அனுப்புங்கள்.
இந்த கவிதை, உங்கள் மனைவிக்கு, நீங்கள் காதலிக்கும் போது, எழுதியதா!! அவர்களும், திருமணம் முடிந்த பின்னர், இந்த கவிதைக்காக,உங்களுக்கு ஒரு முத்தத்தை பரிசாக அளித்திருப்பாரோ இல்லையோ, கண்டிப்பாக, ஒரு குட்டு வைத்திருப்பார், ”
வணக்கம்
சகோதரி
வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நீங்கள் நினைப்பது போல இல்லை கவிதையின் கடைப்பகுதில் சொல்லிருக்கேன்
“சில காலம் பொறுத்திடு என் படிப்பு-முடிந்தவுடன்
கை கோர்த்து மணமாலை சூடிடவே
உன் காலடிக்கு வந்திடுவேன்”
இனித்தான் ஆரம்பம்………………………. வாழ்த்துக்கள் சகோதரி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் எண்ணம் போலவே வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக அமைய என் வாழ்த்துக்கள் சகோதரா 🙂
வணக்கம்
சகோதரி
உங்கள் வாழ்த்துமடலும் அன்பும் எப்போதும் இருக்கட்டும் கருத்துக்கு நன்றி,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(சிலகாலம் பொறுத்திடுங்க’’’’’’’’’’ )
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையைப்) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி
சிறந்த படைப்பு
அனுபவம் மின்னுகிறதே!
வணக்கம்
கருத்துக்கு மிக நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆம் காத்திருத்தலும் ஓர அனுபவம் தானே .நாம் 7 வருடங்கள் காத்திருந்தோம். இன்று இணைந்து 46 வருடங்கள் ஆகிறது. அன்புக்கு நன்றி. இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம். ( Glad!…This time I didn’t get red Echcharikkai.)
ஆம் காத்திருத்தலும் ஓர அனுபவம் தானே .நாம் 7 வருடங்கள் காத்திருந்தோம். இன்று இணைந்து 46 வருடங்கள் ஆகிறது. அன்புக்கு நன்றி. இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம். ( I didn’t get red,,,Echchtikkai, this time. Glad.)
வணக்கம்
சகோதரி
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் காதலையும் சொல்லுகிறீர்கள். அதே சமயம், உன் படிப்பில் குறட்டை விட்டுவிடாதே என்று அறிவுரையும் கொடுக்கிறீர்கள், ரூபன்!
உங்கள் காதல், உங்கள் அக்கறை இரண்டும் வெளிப்படுகிறது கவிதையில்.
சீக்கிரமாக எங்களுக்கு உங்கள் திருமணப் பத்திரிக்கையை அனுப்புங்கள்.
வாழ்த்துக்கள்!
வணக்கம்
அம்மா
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது காலமும் நேரமும் ஒன்றாக சங்கமம் ஆகும் போது கட்டாயம் சொல்லுகிறேன் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இந்த கவிதை, உங்கள் மனைவிக்கு, நீங்கள் காதலிக்கும் போது, எழுதியதா!! அவர்களும், திருமணம் முடிந்த பின்னர், இந்த கவிதைக்காக,உங்களுக்கு ஒரு முத்தத்தை பரிசாக அளித்திருப்பாரோ இல்லையோ, கண்டிப்பாக, ஒரு குட்டு வைத்திருப்பார், ”
வணக்கம்
சகோதரி
வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நீங்கள் நினைப்பது போல இல்லை கவிதையின் கடைப்பகுதில் சொல்லிருக்கேன்
“சில காலம் பொறுத்திடு என் படிப்பு-முடிந்தவுடன்
கை கோர்த்து மணமாலை சூடிடவே
உன் காலடிக்கு வந்திடுவேன்”
இனித்தான் ஆரம்பம்………………………. வாழ்த்துக்கள் சகோதரி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் எண்ணம் போலவே வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக அமைய என் வாழ்த்துக்கள் சகோதரா 🙂
வணக்கம்
சகோதரி
உங்கள் வாழ்த்துமடலும் அன்பும் எப்போதும் இருக்கட்டும் கருத்துக்கு நன்றி,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(சிலகாலம் பொறுத்திடுங்க’’’’’’’’’’ )
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையைப்) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை… விரைவில் நற்செய்தியை எதிர்ப்பார்க்கிறேன்…
வாழ்த்துக்கள்…
வணக்கம்
தனபால்(அண்ணா)
முதல் வருகையும் முதல் கருத்துக்கும் எனது நன்றிகள் பல பல உங்கள் வாழ்த்துகள் போல வாழ் இனிதாக அமையட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-