தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்…வலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம் நீடிக்கப்படுகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத்தருகிறோம்…
காலம் 21.2.2014 உலகத் தாய்மொழி நாள் அன்று இறுதி நாள் ஆகும்
உலகத்தாய் மொழி தினம் எப்படி வந்தது. சிறிய விளக்கம்-அனைத்துலகத்தாய்மொழிநாள் பெப்ரவர-21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை அரசகரும மொழியாக ஆக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூரப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது
இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கு பல கட்டுரைகள் வந்துள்ளது… அதில் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது. கொடுக்கப்பட்ட தலைப்புக்களில் மிகத் தரமாக சொல் வீச்சும் கருத்தாடலும், அனைவரையும் கவரும்படி நன்றாக எழுதியுள்ளார்கள்… நீங்களும் அவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்…
போட்டிக்கான தலைப்பு :
1. இணையத்தின் சமூகப் பயன்பாடு.
2. இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்.
3. போதைப் பழக்கமும் அடுத்த தலைமுறையின் முன்னேற்றமும்.
4. உழைப்புக்கான வழியினைச் சீர் செய்ய எண்ணாது அரசு இலவசங்களிலும் வியாபாரத்திலும் முனைவது சரியா…?
5. தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்
போட்டியின் விமுறைகள் :
1. ஒரு பதிவரின் ஒரு தலைப்பிலான ஒரு கட்டுரையே மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படும்.
2. கட்டுரையை தங்கள் பதிவில் 21/02/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.
3. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும்.
உங்களின் தளத்தில் கட்டுரையை வெளியிட்ட பின் அனுப்பவேண்டிய : rupanvani@yahoo.com & dindiguldhanabalan@yahoo.com
நடுவர்கள் :
பரிசுகள் :
முதல் பரிசு : பதக்கமும் + சான்றிதழ்
இரண்டாம் பரிசு : பதக்கமும் + சான்றிதழ்
மூன்றாம் பரிசு : பதக்கமும் + சான்றிதழ்
ஆறுதல் பரிசாக தேர்வு செய்யப்படும் ஏழு போட்டியாளர்களுக்க சிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்…
புத்தகப் பரிசு: நடுவர் குழுவை ஒத்த முடிவுகளைத் தேர்வுசெய்யும் மூன்று வாசகர்களுக்கும் பரிசு உண்டு. அவர்கள் விரும்பும் நூல்களை திரு. முத்து நிலவன் ஐயா அனுப்புவார்கள். அதனால், ஒவ்வொரு பதிவரின் கட்டுரையில், நீங்கள் இடும் சிறப்பான பின்னூட்டங்களும் கருத்தில் கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கலந்து கொள்பவர்கள் தங்களின் பெயர்,மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரிகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்… வெல்லுங்கள்…! பதக்கமும்+ சான்றிதழும் அள்ளிச் செல்லுங்கள்…!
கால நீடிப்பு செய்ததை இட்டு மகிழ்ச்சி, அநேகம் பேர் பங்கு பற்ற நிச்சயம் வாய்ப்பளிக்கும். நல்ல யோசனை தான்
தாங்கள் எடுத்த முயற்சி அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்…!.
மன்னிக்கவும் பிந்திய பொங்கல் வாழ்த்துக்கள் தங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்……!
அன்பு சகோதரருக்கு வணக்கம்
அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து கட்டுரைகள் வரட்டும். சிறப்பான போட்டியாக அமைந்து கொண்டிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
——–
தங்களுக்கும், நமது இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
தங்களின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சியும் சகோதரன்
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
> ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் posted: ” வணக்கம் வலையுலக நண்பர்களே…
> தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும்
> மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்…
> வாருங்கள்…வலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம்
> நீடிக்கப்படுகிறது “
தைப்பொங்கலுக்கான சிறப்புக் கட்டுரைப் போட்டியின்
இறுதி தேதியை 10.01. 2014 என அறிவுறுத்தி இருந்தோம்
பதிவர்கள் பலர் இன்னும் கொஞ்சம் கால அவகாசம்
வேண்டுமெனக் கோரியதாலும்
நடுவர்கள் மற்றும் நிர்வாகஸ்தர்களின் ஒப்புதலின்படி
கட்டுரைப் போட்டிக்கான இறுதி தேதியை 21 .02. 2014
அன்று இரவு 12 மணி வரை (இந்திய நேரப்படி )
நீடிப்பு செய்துள்ளோம் எனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
பதிவர்கள் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி
போட்டிக்குரிய கட்டுரைகளை எழுதுங்கள் என்று
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி
பிங்குபாக்: அனாமதேய
கால நீடிப்பு செய்ததை இட்டு மகிழ்ச்சி, அநேகம் பேர் பங்கு பற்ற நிச்சயம் வாய்ப்பளிக்கும். நல்ல யோசனை தான்
தாங்கள் எடுத்த முயற்சி அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்…!.
மன்னிக்கவும் பிந்திய பொங்கல் வாழ்த்துக்கள் தங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்……!
போட்டி சிறப்புற அமைய நல் வாழ்த்துக்கள் ரூபன்!
பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப்
பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
வணக்கம், வாழ்க வளமுடன்.இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ரூபன்.
வணக்கம்
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..அம்மா
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..
பிங்குபாக்: தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக
வணக்கம்
மிக்க நன்றி. பதிவை தங்கள் பக்கம் வெளியிட்டமைக்கு
-நன்றி-
– அன்புடன்-
-ரூபன்-
“உலகத் தாய் மொழி தினம்” பற்றிய கருத்தொடு அந்நாளில் போட்டியை நடாத்துவது மகிழ்ச்சி தருகிறது. போட்டி சிறப்புற எனது வாழ்த்துகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
வணக்கம்
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்!
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
தங்கத் தமிழ்போல் தழைத்து!
பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!
பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
உங்கள் இதயம் ஒளிர்ந்து!
பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!
பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழைச் சமைத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம்
.கவிஞர்…ஐயா
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..ஐயா தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் !
வணக்கம்
சகோதரி..
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
வணக்கம்
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பு சகோதரருக்கு வணக்கம்
அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து கட்டுரைகள் வரட்டும். சிறப்பான போட்டியாக அமைந்து கொண்டிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
——–
தங்களுக்கும், நமது இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
வணக்கம்
சகோதரன்
தங்களின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சியும் சகோதரன்
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Vetha.Elangathilakam.
வணக்கம்
சகோதரி
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கால நீடிப்பு பலருக்கும் நல்லதொரு வாய்ப்பாக அமையும்…
வணக்கம்
அண்ணா
தங்களின் வருகைக்கும்கருத்துக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
-ரூபன்-மிக்க மகிழ்ச்சி
தங்கள் கருத்தே என் கருத்தும்
வாழ்த்துக்களுடன்
வணக்கம்
ஐயா
தங்களின் வருகைக்கும்கருத்துக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல முடிவு. நன்றி ரூபன்.
2014/1/10 “ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்”
> ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் posted: ” வணக்கம் வலையுலக நண்பர்களே…
> தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும்
> மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்…
> வாருங்கள்…வலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம்
> நீடிக்கப்படுகிறது “
வணக்கம்
ஐயா
தங்களின் வருகைக்கும்கருத்துக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
தங்களின் கருத்துப்படி காலம் நீடிப்பு.. ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
உறவுளே
தைப்பொங்கலுக்கான சிறப்புக் கட்டுரைப் போட்டியின்
இறுதி தேதியை 10.01. 2014 என அறிவுறுத்தி இருந்தோம்
பதிவர்கள் பலர் இன்னும் கொஞ்சம் கால அவகாசம்
வேண்டுமெனக் கோரியதாலும்
நடுவர்கள் மற்றும் நிர்வாகஸ்தர்களின் ஒப்புதலின்படி
கட்டுரைப் போட்டிக்கான இறுதி தேதியை 21 .02. 2014
அன்று இரவு 12 மணி வரை (இந்திய நேரப்படி )
நீடிப்பு செய்துள்ளோம் எனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
பதிவர்கள் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி
போட்டிக்குரிய கட்டுரைகளை எழுதுங்கள் என்று
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா !போட்டி சிறக்க வாழ்த்துக்கள் !
வணக்கம்
சகோதரி
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-