எழுத்துலகில் புரட்சி படைக்கும் உறவுகளுக்கு இணையத்தளம் ஊடாக கவிதைப்போட்டி 1-10-2013தொடங்கி31-10-2013 என்ற ஒருமாத காலத்திற்கு நடத்திய கவிதைப்போட்டியில் பங்கு பற்றியவர்களி வலைப்பூக்களுடன் விபரம் வாசக உறவுகளுக்காக பதிவாக பதியப்பட்டுள்ளது எதிர்பார்தபடி 49 வலைப்பூ பதிவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்கள் அதில் மரபு க்கவிதைகள் புதுக்கவிதைகள் என்ற அடிப்படையில்போட்டியாளர்கள் எழுதியுள்ளார்கள் போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
குறிப்பு-வலைத்தளம் இல்லாமால் மின்அஞ்சல் மூலம் கவிதை படைத்தவர்களின் விபரமும் பார்வைக்காக
பங்குபற்றியவர்களின் விபரம் வருமாறு…. 1. பதிவர் பெயர் : விஜயகுமாரி தளத்தின் பெயர் : chinnuadhithya கவிதை தலைப்பு : தீபாவளியின் மிச்சங்கள் Link: http://chinnuadhithya.wordpress.com/2012/11/19/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 2. பதிவர் பெயர் : பி.தமிழ் முகில் தளத்தின் பெயர் : முகிலின் பக்கங்கள் கவிதை தலைப்பு : நாம் சிரிக்கும் நாளே திருநாள் !!! Link : http://tamizhmuhil.blogspot.com/2013/09/blog-post_23.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 3. பதிவர் பெயர் : Jeevalingam Kasirajalingam தளத்தின் பெயர் : யாழ்பாவாணனின் எழுத்துகள் கவிதை தலைப்பு : ஒளி காட்டும் வழி Link : http://eluththugal.blogspot.in/2013/09/blog-post_6727.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 4. பதிவர் பெயர் : ஹிசாலீ தளத்தின் பெயர் : கவரிமானின் கற்பனை காவியம் கவிதை தலைப்பு : ஒளி காட்டும் வழி ! Link : http://hishalee.blogspot.in/2013/09/blog-post_26.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 5. பதிவர் பெயர் : PSD Prasad தளத்தின் பெயர் : அரங்கேற்றம் கவிதை தலைப்பு : ஒளி காட்டும் வழி ! Link : http://psdprasad-tamil.blogspot.in/2013/09/diwali-tamil-poem.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 6. பதிவர் பெயர் : அபயாஅருணா தளத்தின் பெயர் : நினைவுகள் கவிதை தலைப்பு : நாம் சிரித்தால் தீபாவளி Link : http://abayaaruna.blogspot.in/2013/10/blog-post_5.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 7. பதிவர் பெயர் : Suresh Subramanian தளத்தின் பெயர் : ரிஷ்வன் கவிதைத் துளிகள் கவிதை தலைப்பு : ஒளி காட்டும் வழி ! Link : http://www.rishvan.com/2013/10/blog-post_3477.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 8. பதிவர் பெயர் : செல்விஷங்கர் தளத்தின் பெயர் : பட்டறிவும் பாடமும்… கவிதை தலைப்பு : நாம் சிரிக்கும் நாளே திருநாள் ! Link : http://pattarivumpaadamum.blogspot.in/2013/10/blog-post_14.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 9. பதிவர் பெயர் : suga priyan தளத்தின் பெயர் : காதல் கவிதைகள் கவிதை தலைப்பு : நான் சிரித்தால் தீபாவளி… Link : http://sugapiriyan.blogspot.in/2013/10/naam-sirithaal-deepawali.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 10. பதிவர் பெயர் : Regan Jones தளத்தின் பெயர் : தமிழ்பிரியன்(http://www.tamilpriyan.com) கவிதை தலைப்பு : நாம் சிரிக்கும் நாளே திருநாள். Link : http://www.tamilpriyan.com/2013/10/blog-post_15.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 11. பதிவர் பெயர் : கிரேஸ் தளத்தின் பெயர் : தேன் மதுரத் தமிழ்! கவிதை தலைப்பு : நாம் சிரிக்கும் நாளே திருநாள் Link : http://thaenmaduratamil.blogspot.com/2013/10/naam-sirikkum-naale-thirunaal.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 12. பதிவர் பெயர் : ஸ்ரவாணி தளத்தின் பெயர் : தமிழ்க் கவிதைகள் தங்கச்சுரங்கம் கவிதை தலைப்பு : நாம் சிரிக்கும் நாளே திருநாள் Link : http://sravanitamilkavithaigal.blogspot.in/2013/10/blog-post_16.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 13. பதிவர் பெயர் : குட்டன் தளத்தின் பெயர் : குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும் கவிதை தலைப்பு : நாம் சிரித்தால் தீபாவளி! Link : http://kuttikkunjan.blogspot.in/2013/09/blog-post_19.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 14. பதிவர் பெயர் : RAVIJI RAVI தளத்தின் பெயர் : மாயவரத்தான் எம்.ஜி.ஆர். கவிதை தலைப்பு : ‘நாம்’ சிரித்தால் தீபாவளி Link : http://mayavarathanmgr.blogspot.in/2013/10/blog-post.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 15. பதிவர் பெயர் : pavi sesh தளத்தின் பெயர் : வரிகளில் விரியும் வானவில் கவிதை தலைப்பு : ஒளி காட்டும் வழி! Link : http://supriyasesh.blogspot.in/2013/10/blog-post_19.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 16. பதிவர் பெயர் : Seshadri e.s. தளத்தின் பெயர் : காரஞ்சன்(சேஷ்) கவிதை தலைப்பு : நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Link : http://esseshadri.blogspot.in/2013/10/blog-post_20.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 17. பதிவர் பெயர் : Thenammai Lakshmanan தளத்தின் பெயர் : சும்மா கவிதை தலைப்பு : ஒளி காட்டும் வழி Link : http://honeylaksh.blogspot.in/2013/10/blog-post_20.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 18. பதிவர் பெயர் : riyaz ahamed தளத்தின் பெயர் : நுனிபுல்லில் ஓர் பனித்துளி !! கவிதை தலைப்பு : ஒளி காட்டும் வழி… Link : http://tamilyaz.blogspot.com/2013/10/blindmans-love.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 19. பதிவர் பெயர் : Srini தளத்தின் பெயர் : எனது மனவானில் கவிதை தலைப்பு : ஒளி காட்டும் வழி Link : http://covaiveeran.blogspot.in/2013/10/blog-post.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 20. பதிவர் பெயர் : Iniya தளத்தின் பெயர் : Kaviyakavi கவிதை தலைப்பு : நாம் சிரித்தால் தீபாவளி Link : http://kaviyakavi.blogspot.in/2013/10/blog-post_21.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 21. பதிவர் பெயர் : Bhani Ji தளத்தின் பெயர் : AMSGGM கவிதை தலைப்பு : நாம் சிரிக்கும் நாளே திருநாள் Link : http://amsggm.wordpress.com/2013/10/21/smile/ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 22. பதிவர் பெயர் : கோவை ஆவி தளத்தின் பெயர் : பயணம் – கோவை ஆவி கவிதை தலைப்பு : ஒளி காட்டும் வழி! Link : http://www.kovaiaavee.com/2013/10/blog-post_23.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 23. பதிவர் பெயர் : jayaram thinagarapandian தளத்தின் பெயர் : Nallavan- கவிதை தலைப்பு : நாம் சிரிக்கும் நாளே தீபாவளி…! Link : http://nallavankavithaigal.blogspot.in/2013/10/blog-post_2177.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 23. பதிவர் பெயர் : இளமதி தளத்தின் பெயர் : இளையநிலா கவிதை தலைப்பு : ஒளி காட்டும் வழி! Link : http://ilayanila16.blogspot.com/2013/10/blog-post_23.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 24. பதிவர் பெயர் : இராஜராஜேஸ்வரி தளத்தின் பெயர் : மணிராஜ் கவிதை தலைப்பு : ஒளி காட்டும் வழி Link : http://jaghamani.blogspot.com/2013/10/blog-post_6489.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 25. பதிவர் பெயர் : கீத மஞ்சரி தளத்தின் பெயர் : கீத மஞ்சரி கவிதை தலைப்பு : ஒளி காட்டும் வழி Link : http://geethamanjari.blogspot.in/2013/10/blog-post_28.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 26. பதிவர் பெயர் : s suresh தளத்தின் பெயர் : தளிர்! எண்ணங்கள் இங்கு எழுத்தோவியமாகும்! கவிதை தலைப்பு : ஒளி காட்டும் வழி! Link : http://thalirssb.blogspot.in/2013/10/oli-kattum-vazhi-kavithai.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 27. பதிவர் பெயர் : ஹேமா தளத்தின் பெயர் : வானம் தெளிந்த பின்னும் கவிதை தலைப்பு : ஒளிகாட்டும் வழி… Link : http://kuzhanthainila.blogspot.ch/2013/10/blog-post_29.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 28. பதிவர் பெயர் : kavi naga தளத்தின் பெயர் : கவிச்சோலை கவிதை தலைப்பு : நாம் சிரிக்கும் நாளே திருநாள் ! Link : http://kavinaga.blogspot.in/2013/10/blog-post_29.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 29. பதிவர் பெயர் : ஷைலஜா தளத்தின் பெயர் : எண்ணிய முடிதல் வேண்டும்! கவிதை தலைப்பு : ஒளி காட்டும் வழி! Link : http://shylajan.blogspot.com/2013/10/blog-post_4516.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 30. பதிவர் பெயர் : புதுவைப்பிரபா தளத்தின் பெயர் : புதுவைப்பிரபா கவிதை தலைப்பு : நாம் சிரித்தால் தீபாவளி Link : http://puthuvaipraba.blogspot.in/2013/10/blog-post.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 31. பதிவர் பெயர் : சிவக்குமார் தளத்தின் பெயர் : பூமி கவிதை தலைப்பு : தீபஒளி திருநாள் வாழ்த்து கவிதை Link : http://naanyaaro.blogspot.in/2013/10/blog-post_29.html 32. பதிவர் பெயர் : வி. நடராஜன் தளத்தின் பெயர் : தொகுப்புகள் கவிதை தலைப்பு : ஒளிகாட்டும் வழி Link : http://vienarcud.blogspot.in/2013/10/blog-post_31.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 33. பதிவர் பெயர் : Priya தளத்தின் பெயர் : மழைச்சாரல் கவிதை தலைப்பு : ஒளி காட்டும் வழி Link : http://wordsofpriya.blogspot.com/2013/10/blog-post_30.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 34. பதிவர் பெயர் : Geetha M தளத்தின் பெயர் : thendral கவிதை தலைப்பு : நாம் சிரிக்கும் நாளே திருநாள் Link : http://velunatchiyar.blogspot.in/2013/10/blog-post_305.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 35. பதிவர் பெயர் : கவிஞர். இராய. செல்லப்பா தளத்தின் பெயர் : இமயத்தலைவன் கவிதை தலைப்பு : ஒளி காட்டும் வழி Link : http://imayathalaivan.blogspot.com/2013/10/blog-post_3984.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 36. பதிவர் பெயர் : கவியாழி கண்ணதாசன் தளத்தின் பெயர் : கவியாழி கவிதை தலைப்பு : தித்திக்கும் தீபாவளித் திருநாள் Link : http://kaviyazhi.blogspot.com/2013/10/blog-post_31.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 37. பதிவர் பெயர் : Baskar S தளத்தின் பெயர் : Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள் கவிதை தலைப்பு : ஒளி காட்டும் வழி தீபாவளி Link : http://nellaibaskar.blogspot.in/2013/10/blog-post_31.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 38. பதிவர் பெயர் : குருச்சந்திரன் தளத்தின் பெயர் : குருச்சந்திரன் கவிதை தலைப்பு : நாம் சிரித்தால் தீபாவளி Link : http://sukran-commonman.blogspot.in/2013/10/stanza.html ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 39. பதிவர் பெயர் : சுவாதியும்கவிதையும்40. பதிவர் பெயர் : சியாமளா ராஜசேகர்
41. பதிவர் பெயர் : Suganthi S
42. பதிவர் பெயர் : மருத்துவர் கோ. தனசேகரன்
43. பதிவர் பெயர் : நிலவை.பார்த்திபன்
44. பதிவர் பெயர் : jamilabegam
45. பதிவர் பெயர் : பூர்ணிமா.ம (கவி பூர்ணி)
தளம் இல்லை (poorniswee@gmail.com) (https://www.facebook.com/kalvettukal?ref=hl)
46. பதிவர் பெயர் : P.V. பத்மபிரியா
47. பதிவர் பெயர் : பா.ரமணி
48. பதிவர் பெயர் : AYYAPPAN AYYAPPAN
49.பதிவர் பெயர்:-அ.பாண்டியன் தளத்தின்பெயர்-அரும்புகள் மலரட்டும் தலைப்பு:-நாம்சிரிக்கும் நாளே திருநாள் Link:-http://pandianpandi.blogspot.com/2013/10/blog-post_27.htmlகுறிப்பு-அனைத்து கவிதைகளும் நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது…ஒரு வார காலத்துக்குள் வெற்றியடைந்த போட்டியாளர்கள்அறிவிக்கப்படுவர்கள்…என்பதை மகிழ்ச்சியுடன்அறியத்தருகிறேன்…….
-நன்றி- -அன்புடன்- -ரூபன்-
பிங்குபாக்: ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள் | ரூபனின் எழுத்
அன்பு வணக்கங்கள்!
கவிதைப் போட்டியின் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று அறிந்துகொள்ளலாமா?
வணக்கம்
தங்களின் எதிர்பார்ப்புக்கள் கவிதையின் மேல் உள்ள மோகம் எனக்கு மிகப் படித்துள்ளது…. கவிதைப் போட்டியின் வெற்றியாளர்கள் நாளை(13.11.2013 )அன்று என்னுடைய தளத்தில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகிறேன்
நாளை வாருங்கள் வந்து பாருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரரே..
எனது முன்னெழுத்து அ. (அ.பாண்டியன்). க. பாண்டியன் என்று இருக்கிறது கவனிக்கவும். ( ஒரு வேளை போட்டியில ஏதாவது பரிசு எதும் வாங்கிப்புட்ட முன்னெழுத்தில் குழப்பம் வந்துவிடக் கூடாது பாருங்க. சும்மா..) நன்றி.
வணக்கம்
சகோதரன்
உங்கள் கருத்தின் படி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.. ஏன் என்றால் தொகுத்து அனுப்பின பட்டியலில் அப்படி உள்ளது… அதனால்தான் வந்தது இது…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வெற்றி பெறப்போகும் ப்போகும் அனைவருக்கும்,கவிதை படைத்த அனைவருக்குமாய் வாழ்த்துக்கள்.
வணக்கம்
விமலன்(அண்ணா)
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பிங்குபாக்: ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
இனி தமிழ் பதிவாளர்களும் (Tamil Bloggers), ஆங்கில பதிவாளர்களுக்கு (English Bloggers) இணையாக வருமானம் பெற முடியும்.
தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in ல் பதிவுசெய்து, Ad30days Network விளம்பரங்களை தங்கள் தலத்தில் காண்பிப்பதன் மூலம் மாதம் நிரந்திர வருமாணம் பெற முடியும்.
தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே உங்கள் தளத்தை பதிவு செய்யுங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php .
பதிவுசெய்துவது முற்றிலும் இலவசம் .
வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம். ( Bank Transfer, Paypal)
வணக்கம்
முயற்சி செய்து பார்கிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரூபன் 7 கவிதைகள் வாசித்தேன்.
அப்பாடி ! நேரமில்லை. மீதி பின்னர் பார்ப்போம்
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம்
போட்டிக்கான கவிதைகளை வாசித்தமை மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உறவுகள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
அருமையாகத் தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள்
49 பேர் கலந்து கொண்டதென்பதே இந்தப் போட்டி
ஏற்பாட்டிற்குக் கிடைத்த நல்ல அங்கீகாரம்
தங்க்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நிறைய பேர் பங்கேற்றுள்ளனர். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
ஐயா, எனது தளத்தின் பெயர் மற்றும் கவிதைத்தலைப்பு தவறாக உள்ளது.
10. Regan Jones
தளம்: தமிழ் பிரியன்.
கவிதை: நாம் சிரிக்கும் நாளே திருநாள்.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நன்றி.
வணக்கம்
நண்பரே….
சரிசெய்யப்பட்டுள்ளது மீண்டும் ஒருமுறை பாருங்கள்…..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
போட்டியில் பங்கு பற்றிய
படைப்பாளிகள் எல்லோருக்கும் வாழ்த்துகள்!
முதலில்
தங்களுக்குத் தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகட்டும்!
அடுத்து
போட்டியில் பங்கு பற்றிய
படைப்பாளிகள் எல்லோருக்கும் வாழ்த்துகள்!
வணக்கம் சகோதரரே….!
குடத்துள் விளக்காய் அணைந்து போகாமல் சுடர் விட்டு பிரகாசிக்க வழி வகுத்த நல் மனசுக்காரரே…! ரொம்ப நன்றி….!
தொகுத்து வழங்கியமைக்கும் நன்றி…! வாழ்த்துக்கள்
நல்லெண்ணங்கள் என்றும் நலியாமல் காக்கும்….!
நன்மை பயக்கும் நின்கூட நின்று இவை
எந்நாளும் உம்தனுக்கு….!.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்….!
தொகுப்பு மிகவும் அருமை…
இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்…
நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ரூபன்!
அருமை! உங்கள் முயற்சிக்குச் சான்றாக நிறையப் போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளனர்!..
மிகவும் மகிழ்வாக இருக்கின்றது!
வாழ்த்துக்கள்!
வணக்கம்
தங்களின் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றிங்க…..
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரரே..
தொகுத்து வழங்கியமைக்கு நன்றி. அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.
.வாழ்த்துக்கு மிக்க நன்றி.
அன்பு சகோதரருக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
வணக்கம்
சகோதரன்
வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது…
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(தீபாவளியை முன்னிட்டு நடத்திய கவிதைப்போட்டியில் பங்கு பற்றிய போட்டியாளர்களின் விபரம்)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-