அம்மா அப்பா தம்பி தங்கை.அண்ணா
என்ற பாச உறவுகளுடன் –கூடி மகிழ்ந்த வீடல்லவா.
சுற்றி திரிந்தோம் திண்ணைகளில்.
சுகமாய் இருந்தோம் – அப்போது.
அன்பும் உறவும் சூழ்ந்திடவே.
சுகமாய் இனிதாய் இருந்த வீடல்லவா.
முன்பு மூடிய சுவருடன் உள்ளது -எங்கள் வீடு
இப்போ திறந்த வெளிதனில்
ஒற்றை சுவருடன் நிக்கிறது
வீட்டை சுற்றி பூஞ்செடி வைத்து
நந்தவனம் போல இருந்த வீடு.
இப்போ பாலைவனமாக இருக்கிறது.
எங்கள் குடும்பத்தில் உள்ள கல்விமான்கள்
அத்தனைபேரும் பிறந்து வளர்ந்து
படித்த வீடு- இதுஅல்லவோ.
வீட்டை உருவாக்கா என்அப்பா என் ஆத்தால்
என்ன வியர்வை சிந்திருப்பார்கள். ??
எங்கள் வீட்டிடைப் பாரும்
பட்ட துன்பம் அழகாய் தெரியும்
புத்தாண்டே நீ வந்திடுவாய்
எங்கள் வீட்டில் நாங்கள் –வாழ்ந்திட
வாழ வழி செய்யும்-எத்தனையோ
மனிதப் பிறவிகள் துன்பத்தில் –வாடுகிறது.
அவர்கள் வாழ்விலும் எங்கள் வாழ்விலும்
புது இல்லங்களில் புகுந்திட
புது வசந்தம் வீசிடுவாய்..புத்தாண்டே.
கொட்டும் பனியிலும் கொட்டும்-மழையிலும்
குடும்பத்தை பிரிந்து தன் குடும்பத்தை விட
நாடே நமக்கு மேலானது என்று எண்ணியபடி.
உள்ளக் கிடக்கையில் உணர்வுகள் தேங்கி நிக்க
இரவு பகல் விழித்து. நாட்டு எல்லைப்புறத்தில்
காவல் காக்கும் வீரர்கள் எத்தனை.
நாட்டுக்கு நாடு நடைபெறு யுத்தத்தை
மலருகிற புத்தாண்டில் அமைதியாக்கிடுவாய்.-புத்தாண்டே.
துன்பப்படும் மக்களுக்கு புதவசந்தம் வீசும்-புத்தாண்டே
நாட்டுக்கு உழவே தலைசிறந்து என்று
எண்ணியபடி அல்லும் பகலும் வியர்வை-சிந்தி
எண்ணிய சிந்தனையில் ஏர்பிடித்து
நிலம் உழுதும் விவசாயின் வாழ்க்கையில்.
வரலாறு கானாத.விளைச்சளை –அள்ளி
கொடுத்துடுவாய் புத்தாண்டே.
புத்தாண்டே நீவருக.
எங்கள் வாழ்வில் புதுவசந்தம்-தந்திடுவாய்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கூச்சலும் கும்மாளமுமாக, தலைமுறை தலைமுறையாக வாழ்ந்தவீடு, இன்று வெறும் இடிந்த சுவர்களாகக் காட்சியளிப்பது ரத்தக்கண்ணீரை வரவழைக்கிறது. பார்க்கிறவனுக்கே இந்த நிலை என்றால், பட்டு அனுபவித்த உங்களுக்கெல்லாம் எப்படி இருக்கும்? மீண்டும் நீகள் தாயகம் திரும்பிப் புனர்நிர்மானம்செய்திட எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
எங்கும் சோலையாய்
சுற்றித் திரிந்த இடம்
செற்று விட்டது
முற்றம் முற்றும் துயருடன்
சுற்று மதிலுடன் இல்லம்
ஒற்றைச் சுவருடன்
பற்று பந்தம் படர்ந்த
வாழ்வதை குற்றம் புரிந்து
கொன்றழித்தது கயவர் கூட்டம்
கொந்தளிக்கும் உள்ளம் இங்கு
குமுறுவது ஒன்றா இரண்டா…..!
நேற்று வரை நடந்த தெல்லாம்
நில்லாமல் ஓட நீ கேட்ட தெல்லாம்
உன் முன்னே கொண்டு வந்து போட
வரும் புத்தம் புதிய புத்தாண்டு களியோடு கூட
நன்றி…..! என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ரூபன் …..!
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(புதுவசந்தம் தந்திடுவாய் புத்தாண்டே)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
அம்மா அப்பா தம்பி தங்கை.அண்ணா
என்ற பாச உறவுகளுடன் –கூடி மகிழ்ந்த வீடல்லவா.
சுற்றி திரிந்தோம் திண்ணைகளில்.//
மகிழ்ச்சியான காலம் அன்று, இன்று வீடு படம் துனபம் தருகிறது.
நாளை மறுபடியும் இந்த வீட்டில் மகிழ்ச்சி பரவ வேண்டும்.
// புது இல்லங்களில் புகுந்திட
புது வசந்தம் வீசிடுவாய்..புத்தாண்டே.//
புத்தாண்டு எல்லோர் வாழ்விலும் புதுவசந்தம் தர வேண்டும்.
வாழ்க வளமுடன்.
என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி
தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரரே…
நல்லன நலமாக நடக்க
நல்லதே நாடி நெருங்க
உங்களுக்கும்
என்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
புத்தாண்டின் முதல் பண்டிகையாய் வரும் உழவர் திருநாளையும் நினைவூட்டும் விதமாய் வரிகள் அமைந்திருப்பது அருமை ! என்னுடைய புத்தாண்டு கவிதையையும் பார்க்கவும்:
http://psdprasad-tamil.blogspot.com/2013/12/newyearprayer.html
எங்கள் வாழ்வில் புதுவசந்தம் தந்திடுவாய் நல்வாழ்த்துக்கள்.
கண்டிப்பாக இந்த புத்தாண்டு அனைவருக்கும் ஒரு நல்ல ஆண்டாக அமையும். தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
என் தளத்தில் புதிதாக பீட்ஸா-3; நேரம் இருந்தால் படித்து தங்கள் ஆசீரை வழங்குங்கள்.
கூச்சலும் கும்மாளமுமாக, தலைமுறை தலைமுறையாக வாழ்ந்தவீடு, இன்று வெறும் இடிந்த சுவர்களாகக் காட்சியளிப்பது ரத்தக்கண்ணீரை வரவழைக்கிறது. பார்க்கிறவனுக்கே இந்த நிலை என்றால், பட்டு அனுபவித்த உங்களுக்கெல்லாம் எப்படி இருக்கும்? மீண்டும் நீகள் தாயகம் திரும்பிப் புனர்நிர்மானம்செய்திட எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தம்பி…
புத்தாண்டில் புது வாழ்வு கிடைக்க வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ரூபன். வாழ்க வையகம், வாழ்க வளமுடன்
முதல் படம் மனத்தைக் கலக்குகிறது. வாழ்ந்த வீட்டின் சோகங்கள்.
புத்தாண்டின் சந்தோஷங்கள் பரவட்டும். வீடுகள் புத்தொளி பெறட்டும்.
புது வருடத்தில்
நிச்சயம்
புது வசந்தம் பிறக்கும்
வாழ்த்துக்கள்
நண்பரே
எங்கும் சோலையாய்
சுற்றித் திரிந்த இடம்
செற்று விட்டது
முற்றம் முற்றும் துயருடன்
சுற்று மதிலுடன் இல்லம்
ஒற்றைச் சுவருடன்
பற்று பந்தம் படர்ந்த
வாழ்வதை குற்றம் புரிந்து
கொன்றழித்தது கயவர் கூட்டம்
கொந்தளிக்கும் உள்ளம் இங்கு
குமுறுவது ஒன்றா இரண்டா…..!
நேற்று வரை நடந்த தெல்லாம்
நில்லாமல் ஓட நீ கேட்ட தெல்லாம்
உன் முன்னே கொண்டு வந்து போட
வரும் புத்தம் புதிய புத்தாண்டு களியோடு கூட
நன்றி…..! என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ரூபன் …..!
எங்கள் வாழ்வில் புதுவசந்தம்-தந்திடுவாய்
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(புதுவசந்தம் தந்திடுவாய் புத்தாண்டே)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அம்மா அப்பா தம்பி தங்கை.அண்ணா
என்ற பாச உறவுகளுடன் –கூடி மகிழ்ந்த வீடல்லவா.
சுற்றி திரிந்தோம் திண்ணைகளில்.//
மகிழ்ச்சியான காலம் அன்று, இன்று வீடு படம் துனபம் தருகிறது.
நாளை மறுபடியும் இந்த வீட்டில் மகிழ்ச்சி பரவ வேண்டும்.
// புது இல்லங்களில் புகுந்திட
புது வசந்தம் வீசிடுவாய்..புத்தாண்டே.//
புத்தாண்டு எல்லோர் வாழ்விலும் புதுவசந்தம் தர வேண்டும்.
வாழ்க வளமுடன்.