22 comments on “நெஞ்சை தழுவும் நினைவுகள்-(சிறுகதை)

  1. அருமையான நெஞ்சை நெகிழ வைக்கும் கதை.
    மலரும் நினைவுகளை சொல்லும் கதை.

    //ஒவ்வொரு ஞாயிறு என்றால் எங்கள் உரில் பொது வேலை(சிரமதானப்பணி) என்ற ஒன்று நடை பெறுவது வழக்கம் ஒவ்வொரு வீதீக்கு வீதீ மக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சுத்தம் செய்வது வழக்கம் வேலை முடிந்தவுடன் இளைப்பாற தேனீர் கொடுப்பார்கள் அதை எல்லாம் வேண்டி நண்பர்களுடன் இருந்து சுவைத்த காலங்கள் எம் மனதை விட்டு விலக வில்லை//

    என்ன அருமையான பணி பாராட்டப்பட வேண்டிய பணி.
    கேட்கவே நன்றாக இருக்கிறது. உங்கள் நாட்டுக்கு போய் வந்ததிலிருந்து அந்த ஊரை பிரிந்து வாழ்பவர்களின் ஏக்கம் புரிகிறது.
    காலம் மாறும், மீண்டும் உற்றார், உறவினருடன் சொந்த ஊரில் மகிழ்ச்சியாக இருக்கும் காலம் வரும்.
    வாழ்த்துக்கள்.

    • வணக்கம்
      அம்மா

      வயல் அறுவடை காலங்களில் பாட்டுப்பாடி அருவிவெட்டும் காட்சிகள் கடல்ஓரம் சென்றால் மீனவன் வலை இழுக்கும் போது பாடும் பாடல்கள் இதை யெல்லாம் எங்கே கேட்கிறோம் ??புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எத்தனை உறவுகள் எத்தனை நினைவுகளுக்கு நெஞ்சுக்குள் பூட்டப்போட்டு வாழகிறார்கள்…

      தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அம்மா

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  2. வணக்கம்!

    நெஞ்சைப் பிழியும் நினைவுகளால் என்னுயிர்
    துஞ்சும் துயரில் தொடா்ந்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    • வணக்கம்
      கவிஞர் (ஐயா)

      தைப்பொங்கல் சித்திரை வருடப்பிறப்பு ஆகிய விசேட தினங்களில் சொந்தங்களுடன் ஒன்றாக கூடி கோயிலுக்கு செல்லும் நினைவுகள்.நண்பர்களுடன் சேர்ந்து ஏரிகளில் நீந்தி விளையாடிய காலங்கள்.இப்படியாக எத்தனை நினைவுகளை மறந்து வாழ்கிறோம். ஐயா. தங்களின் வருகையும் கருத்தும் மிக மகிழ்ச்சியாக உள்ளது நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  3. நாட்டைவிட்டு, எல்லாப் பற்றுதல்களையும் விட்டு, எங்கோ,எப்படியோ வாழும்போது
    அன்னாட்டுக் கடல்தான், நம் துயரங்களைக் கேட்கும்,ஆர்பரிக்கும்,அலையில் ஒதுக்கும்,அமைதியையும் அளிக்கும். கதையின் பரிமாணம் சோகத்தின் வெளிப்பாடே.
    தோகங்களை வெளிப்படுத்துவது சுலபமல்ல. உண்மையின் ஓலமிது. அன்புடன்

    • வணக்கம்
      அம்மா

      கடல் ஓரத்தில் மணல் வீடு கட்டி வியைாடிய காலங்கள்.நண்பர்களுடன் கிளித்தட்டு விளையாடிய காலங்கள் எல்லாம் மறந்துதான் வாழ்கிறோம் அம்மா. நான் மட்டுமல்ல எத்தனை உறவுகள் இதையெல்லாம் மறந்து வாழ்கிறார்கள் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

    • வணக்கம்
      அம்மா

      கடல் ஓரத்தில் மணல் வீடு கட்டி வியைாடிய காலங்கள்.நண்பர்களுடன் கிளித்தட்டு விளையாடிய காலங்கள் எல்லாம் மறந்துதான் வாழ்கிறோம் அம்மா. நான் மட்டுமல்ல எத்தனை உறவுகள் இதையெல்லாம் மறந்து வாழ்கிறார்கள் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  4. இது ரூபனின் நினைவு மட்டுமல்ல. வெளியே வாழும் அனைவரின் நினைவுமே.
    இவைகளால் பலர் நோய்களிற்கு ஆளாகிய துயரங்களும் பல.
    தொலைத்த நினைவுகள் தான்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

  5. அன்புள்ள ரூபன்,
    உங்கள் ஊரின் இனிய நினைவுகள் உங்களை மிகவும் பாதித்திருக்கிறது என்று உங்களின் இந்தக் கதை மூலம் தெரிகிறது.
    //அத்தனை நினைவுகளையும் இரவும் பகலுமாக நெஞ்சில் சுமந்த வண்ணம் அழுது கொண்டு வாழுகிறோம்…// உங்களின் சோகம் எங்களையும் அழுத்துகிறது.

    உங்கள் வாழ்க்கையை, துக்கத்தை, மலரும் நினைவுகளாக அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.

    காலம் கூடிய சீக்கிரமே மாறி, உங்களை உங்கள் அன்புக்குரியவர்கள் பக்கலில் கொண்டு சேர்க்கட்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

  6. மனச் சுமையுடன் வாழும் சகோதரர்களின்
    சகோதரிகளின் வேதனையை முழுமையாக
    உணரச் செய்யும் உண்ர்வுப்பூர்வமான பதிவு
    இப்போது தங்கள் மனச் சுமை எமக்குள்…

  7. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(நெஞ்சைதழுவும் நினைவுகள் )
    என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(சிறுகதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s