சிறகடிக்கும்நினைவலைகள் என்றதலைப்பில்
தொடர் பதிவுகள்தொடர்கின்றன.
பகுதிஒன்றைப்படிக்க இங்கேசொடுக்கவும்
சிறகடிக்கும் நினைவலைகள் -1
அந்தமான் காதலியே
எந்தன்ஆருயிர்காதலியே
யாரின்வயிற்றில்நீபிறந்தாய்
இன்றுஎன்தோளில் சாய்கிறாய்
மன்னவளேஎன்காதலியே
உந்தன்நினைவுதான்
என்னைநிமிடத்துக்குநிமிடம்
வடம்பிடிக்கிறது
மெல்லத்திறந்தவாயினால்
மின்னல்வெட்டும்உன்சிரிப்பு
என்னைதினம்தினம்காவுகொள்ளுதடி
துள்ளிவிளையாடும்புள்ளிமானின்
அழகைவிடஎன்மனதுக்குநீதான்அழகியடி
முதல்நாளில்முதல்நிமிடத்தில்
ஒற்றையடிபாதையில் நீ தண்ணீக்கலசம்
சுமந்துபோகும்வேலையில்
யாரும்மற்றவேளையில்
வான்மேகம்கண்ணீர்வடிக்கையில்
பறவைகளும்தவளைகளும்
இன்னிசைகச்சேரி செய்ய
உன்னிடத்தில்முதல் தடவைபேசிய
வார்த்தைகள்என்னவென்றுஉனக்குதெரியுமா?
நீமறந்தாலும்நான்மறக்கவில்லை
ஏதோஎழுதுவதற்காகஎன்தினக்குறிப்பேட்டை
திறந்தபோதுஅந்தமந்திசொல்வந்தது…
அதுதான் சீய்….போங்க சீய்…..போங்க
என்றவார்த்தைசொல்லும்போது
மௌனத்தில்வெற்கிதலைகுனிந்தாய்…
தொடரும்………….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்
இயல்பான நடையில்
இனிமையான நினைவலைகள்
அருமை
அழகான காதல் கவிதை. அருமை.
பயணம் தொடரட்டும்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
மிகவும் ரசித்தேன்
யதார்த்த மொழியை அற்புதக் கவியாக்கியது
மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
பிங்குபாக்: சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-5 | ரூபனின்எழுத்துப்படைப்புக்கள்
பிங்குபாக்: சிறகடிக்கும் நினைவலைகள்-3 | ரூபனின்எழுத்துப்படைப்புக்கள்
இனிமை நினைவுகள் தொடரட்டும் . வாழ்த்துக்கள்
காதல் கவிதைகள் எப்போதும் இளமைதான்..
அழகான கவிதை. அன்புடன்
சில வரிகள் கவிதையாகவும் சில வரிகள் நாட்டுப்புறப் பாடலைப் போன்றும் உள்ளன… வாழ்த்துக்கள்
என்றும் மறக்கமுடியாத படம் அந்தமான் காதலி. அதிலிருந்து ஆரம்பித்துச் சென்றவிதம் அருமையாகவும் ரசிக்கும்படியும் இருந்தது.
ரசித்தேன்
சுவைத்தேன்
நன்றி நண்பரே
காலங்கள் மாறினாலும் காதல் கவிதைகளுக்கு இருக்கும் மவுசு குறைவதில்லை. மகிழ்ச்சிடன் ரசித்தேன் ஐயா!
இரசித்தேன்! நன்றி!
“மெல்லத்திறந்தவாயினால்
மின்னல்வெட்டும்உன்சிரிப்பு” எனச்
சிறந்த வரிகளுடன் தொடருங்கள்
ம்… ம்… ரசித்தேன் தம்பி… வாழ்த்துக்கள்…