”..கற்றுக் கொடுத்தனி –நீ அல்லவா..” – , இதை 3 சொற்களில்
கற்றுக் கொடுத்தது நீயல்லவா! – என்றும் எழுத முடியும்.
கற்றுக் கொடுத்தனி – பேச்சுத் தமிழ் என்று எண்ணுகிறேன்.
இனிய வhழ்த்து.
வேதா.இலங்காதிலகம்.
வாசிக்கையில் இறுதி வரிகளை கற்பனையில்கூட
என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை…
பொறுமைக்கு பெண் உதாரணம் என்பதற்காக
உற்ற துணையிழந்து தவிக்கும் பொறுமை கொடுமை!
*****நான் உன்னை விட்டுப் பிரிந்து போனாலும்
என் வித்துடல் தாங்கிய விதை குழியை
நிறப்ப உன் பாதச்சுவடு பட்ட
மண்ணினால் மட்டும் முடியும்
என்பதை நீ அறிவாயக. *****
காதலின் ஆழத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது கவிதை.. பாராட்டுக்கள்… மகிழ்ச்சி..! பகிர்வினிற்கு மிக்க நன்றி.
//வாழ்க்கை என்பது ஒருமுறை
அதை மகிழ்ச்சியாக வாழ
கற்றுக் கொடுத்த // அந்த அன்பிற்குரியவளை எப்படி மறப்பது? அவள் திட்ட்னாலும் பொறுத்துக் கொள்ளும் உங்களை நிச்சயம் புரிந்து கொள்வாள்.
பாராட்டுக்கள்!
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(அன்பே நீ அறிவாயாக)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி
அழகான கவிதை
“..புதையுண்ட தருனத்தில்
நான் புதிதாக மலர்ந்த மலர் ..”
இனிக்கும் வரிகள்
வணக்கம்
ஐயா
உங்களின் வருகை என் மனதுக்கு சந்தோசத்தை கொடுத்துள்ளது நன்றி…ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆஹா! காதல்னு வந்துவிட்டாலே கவிதை மழையாய் கொட்டுகிறதே. தொடரட்டும் காதல் கவி மழை
வணக்கம்
முரளி(அண்ணா)
காதல் வந்தால் நாம் சொல்லும் ஒவ்வொரு வார்தையும் கவிதைதான்…. கருத்துக்கு மிக நன்றி…அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
கவிதை மிக நன்று ரூபன்-
”..கற்றுக் கொடுத்தனி –நீ அல்லவா..” – , இதை 3 சொற்களில்
கற்றுக் கொடுத்தது நீயல்லவா! – என்றும் எழுத முடியும்.
கற்றுக் கொடுத்தனி – பேச்சுத் தமிழ் என்று எண்ணுகிறேன்.
இனிய வhழ்த்து.
வேதா.இலங்காதிலகம்.
வணக்கம்
சகோதரி
வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்…
அழகான கவிதை
வாழ்த்துக்கள்.
வணக்கம்
சே.குமார்(அண்ணா)
வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அவள் அருகில் இருக்கையில் ,,,,,,,,,,,,,உலகமே அழகுதானே?பின் அந்த அழகில் சாதிப்பது எளிதுதானே?
வணக்கம்
விமலன்(அண்ணா)
நீங்கள் சொல்வது உண்மைதான் …… கருத்துக்கும் வருகைக்கும் மிக நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தம்பி… வாழ்த்துக்கள்…
வணக்கம்
தனபால் (அண்ணா)
உங்களின் வருகை என்ன தாமதம் என்று நான் நினைக்கும் போது உங்கள் கருத்து வந்து விட்டது வாழ்த்துக்கள் அண்ணா மிக நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆழமாய் நேசித்து
அன்பினில் புதைந்து
உம்மில் கலந்தவளை
உணர்வெல்லாம் ஆனவளை
தாங்கிடச் சொல்லாதீர்
தாங்கமாட்டாள் இப்படியொன்றை
தாங்கிடும் மனதின்
திரம் பார்க்க எண்ணாதீர்…
எப்படிப் புதைப்பாள்
உடலோடு உணர்வினையும்….
உங்கள் கவி அருமை சகோ!
வாசிக்கையில் இறுதி வரிகளை கற்பனையில்கூட
என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை…
பொறுமைக்கு பெண் உதாரணம் என்பதற்காக
உற்ற துணையிழந்து தவிக்கும் பொறுமை கொடுமை!
வாழ்த்துக்கள் சகோ!
வணக்கம்
இளமதி
நல்ல கருத்துக்களை பின்னூட்டத்தில் அள்ளி விதைத்துள்ளீர்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி…. இளமதி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
*****நான் உன்னை விட்டுப் பிரிந்து போனாலும்
என் வித்துடல் தாங்கிய விதை குழியை
நிறப்ப உன் பாதச்சுவடு பட்ட
மண்ணினால் மட்டும் முடியும்
என்பதை நீ அறிவாயக. *****
காதலின் ஆழத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது கவிதை.. பாராட்டுக்கள்… மகிழ்ச்சி..! பகிர்வினிற்கு மிக்க நன்றி.
எனது தளத்தில் பயன்மிக்க பதிவொன்று: கணினியை சுத்தம் செய்ய புதிய “CCleaner” மென்பொருள்
வணக்கம்
சுப்புடு
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனபின் ஆழத்தைச் சொல்லிப்
போனவிதம் அருமை
இசைப்பாடல் போல அமைந்த கவிதையின்
லயம் மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//வாழ்க்கை என்பது ஒருமுறை
அதை மகிழ்ச்சியாக வாழ
கற்றுக் கொடுத்த // அந்த அன்பிற்குரியவளை எப்படி மறப்பது? அவள் திட்ட்னாலும் பொறுத்துக் கொள்ளும் உங்களை நிச்சயம் புரிந்து கொள்வாள்.
பாராட்டுக்கள்!
வணக்கம்
அம்மா
வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது. நீங்கள் சொல்வது போல நிச்சயம் புரிந்து கொள்வாள்…..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ஐயா
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
புன்னகை தேசத்தில் புதைந்தும் மலர்ந்த வரிகள் அழகுங்க.
வணக்கம்
சசிகலா(சகோதரி)
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(அன்பே நீ அறிவாயாக)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-