ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்…
மீண்டும் காலம் நீடிக்கப்படாது என்பதை அறியத்தருகிறோம்…
சிறுகதை தலைப்பு
தடம் மாற்றிய பண்டிகை
சிறுகதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம்–31.12.2014-31.01.2015 இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கு பல போட்டிகள் நடத்தியுள்ளேன்… மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்… போட்டியின் நெறி முறைகள்
1.கொடுக்கப்பட்டுள்ள ஒரு தலைப்பை தோ்வு செய்து அதற்கான சிறுகதையை 250-350 சொற்களுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
2.100 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு சிறுகதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.
3போட்டிக்கான சிறுகதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டி முடிவுகள் வெளிவந்த பின் தங்களின் படைப்புக்களை தறவேற்றம் செய்யலாம்.
4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் (இந்திய நேரப்படி) சிறுகதை சமர்ப்பிக்கவேண்டும்.
5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.
7.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரி ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும
8.PDF வடிவில் சிறுகதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது
9.மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORDS) பயிலாக அனுப்பலாம்
10.போட்டிக்கான சிறுகதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி :
நடுவர்கள்
1.கவிஞர்.திரு.ரமணி(ஐயா)- இந்தியா
2.வலைச்சித்தர்.திரு.திண்டுக்கல் தனபாலன்- இந்தியா
3.திரு.க.புவேனேந்திரன்- பிரான்சு (பட்டதாரி ஆசிரியர் தமிழ்த்துறை)
நிருவாகக்குழு
1.திரு.கில்லர்ஜி-அபுதாபி
2.திரு.பாண்டியன்-இந்தியா
3.திரு.இராஜமுகுந்தன்-கனடா
4.திருமதி-அ.இனியா-கனடா
5.திரு.கா.யாழ்பாவணன்-இலங்கை
6.திரு.த.ரூபன்-மலேசியா.
மின்னஞ்சல்மற்றும்வலைத்தளமுகவரியைபின்னூட்டத்தில்தெரிவிக்கவும் தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல்–
rupanvani@yahoo.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-