இன்றைய பெண்கள் ஒரு சிறு பார்வை.பெண்கள் தன்நிலை மறப்பதால் ஆபாசம்பிக்கிறது…
இரண்டாவது தொடர் ..(நிறைவுப்பகுதி)
ஆனால் 40(நாற்பது)50( ஐம்பது) ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படங்களில் இடுப்பு.மார்பகங்கள்.இடை .அரைகுறை ஆடைகளுடனான காட்சிகள் இல்லை என்றுதான் சொல்ல முடியும். அந்த திரைப்படங்களை சந்தோசமாக குடும்பத்தோடு அமர்ந்து பாக்க முடிந்தது.ஏன் அப்படி நடித்தார்கள் என்றால் பெண்கள் பெண்களாக அப்போது பார்கப்பட்டது.
ஆனால் அப்போதைய பெண்கள் சுயமரியாதைக்கு உரியவர்களாக பார்க்கப்டது ஆனால் அவர்கள் தன்னை ஒரு பெண் என்றதை மனதில் நிறுத்திக் கொண்டு நடித்தார்கள்.
அது மட்டுமா. இன்றைய காலகட்டத்தில் அம்மா யார் என்றும் .மகள் யார் என்றும் மதிக்க முடியாமல் உள்ளது ஏன் என்றால் மகள் அணியும் அரை குறை ஆடையை அம்மாஅணிகின்றா. அதனால்தான் கலாச்சார சிரலிவுகள் ஏற்படகிறது. ஒரு பெண் தன் நிலை மறப்பதால்தான். ஆபாசம் பிறக்கிறது.
அதுமட்டுமா சூதாட்டமையங்களிலும் கழியாட்டங்களிலும் என்றுஎத்தனை பெண்கள் சிக்கிக் கொண்டு வாழ்வை சிரலித்துக் கொண்டு இன்று அனாதையாக வாழ்கிறார்கள் அதையும் நம் கண்ணால் கண்டுகொண்டதான் இருக்கின்றோம்.
ஆனால் இன்றைய பெண்களை ஆண்கள்தான் ஆபாசமாக பார்கிறார்கள் என்றால் என்னால் துச்சமென நம்பமுடியாது.அப்படி இன்றைய ஆண்கள் தான் ஆபாசமாக பார்கிறார்கள் என்று வாய்கிழிய யார் கத்தினாலும் அதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. ஆனால் பெண்களை ஒரு ஆபாசமாக பார்ப்பது இன்றைய தென்னிந்திய சினிமாத் துறைதான்……..
எப்படி கட்டிய கணவனுடன் பழகுவது போல இன்று சினிமாத்துறையில்தான் உள்ளது அதை யாரும் மறுக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது.
ஆகவேபெண்கள் பெண்களாக வாழ வேண்டும் சமுதாயத்தில் நல்ல சுயமரியாதையாக வாழ பெண்களுக்என்று உள்ள பெண்கள் அமைப்பு மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகவும் விலை மாதுக்களாகவும் பயன் படுத்தும் தீய சக்கிகளுக்கு எதிராக போரடினாத்தான் பெண்களை பெண்களாக வாழ வைக்க முடியும்.எனவே
பெண்கள் தன்நிலை மறப்பதானால்தான் ஆபாசம் பிறக்கிறது…….இந்த நிலைக்கு முற்றுப் புள்ளிவைக்க வேண்டும்மென்றால்……..பெண்கள் போராட வேண்டும்.
யாரையும் குறை கூறவில்லை…பெண்கள் பெண்களாக திருந்தினால் போதும்
.(நிறைவுப்பகுதி)
மீண்டும் அடுத்த படைப்பில் சந்திக்கின்றேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-