நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01)
ஆனந்திஅழகான மாநிறம் கொண்ட பெண்.நீண்ட கூந்தளும் கொண்டு அமையப் பெற்றவள்.அவளுக்கு அம்மா.அப்பா.ஆசைக்கு 2தங்கையும் ஒருதம்பியும் என்று மிக அழகான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்.அவள் பிறந்து வளர்ந்த எல்லாம் இலங்கை அவள் சாதாரணமாக 8ம் வகுப்பு படித்தவள் அவளுடைய குடும்ப சுமையால்.அவளுடைய படிப்பை தொடர முடியாமல் போயிற்று.இருந்தாலும் அவளுடை குடும்ப பின்னனியை பார்த்தாள் அவளுடைய மாமா.மற்றும் சித்திமார்ளும் நன்றாக படித்தவர்கள்.இருந்தாலும் ஆனந்தியின் மனதில் ஒரு வீராப்பு இருந்தது.
அவளுடைய மாமா.மற்றும் சித்திமார்ள் .போன்று(அதாவது சொந்தங்களைப் போன்று) தானும் படித்து தன்னுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசையை வளர்த்தால்.அந்த ஆசை தீர்க்கமுடியாத ஆசையாக மாறியது.
என்னதான் செய்வது.யாரை இறைவன் விட்டு வைத்தது.அவளுடைய அப்பா ஒரு இதய நோயாளி.சில காலங்களாக துன்பபட்டு வேதனைப்பட்டு வாழ்ந்து வருகின்றார்.ஆனந்தி வாழ்ந்த வீடானது.வைக்கோலால் மேயப்பட்ட வீட்டில் வாழ்ந்து வந்தாள் அவளும். உறவுகளும்.ஆனால் ஆனந்தி.பிறந்து வளர்ந்தது எல்லாம் கிராமத்தில்தான் மிகவும் அடக்கம் பணிவு அன்பு கொண்டவள்.இருந்தாலு.அவளது கிராமத்தில் வசதி படைத்தவர்கள் என்று.சொல்லும் அளவுக்கு யாரும் இல்லை.அன்றாடம் கூலித் தொழில் செய்து அன்றாடம் வாழ்வதுதான் வழக்கமாக இருந்த வருகிறது.
சிறுகதை.தொடரும்………….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-