தென்னம் கீற்றில் வந்து
தென்றல் காற்று மோதும்-போது
என் தேகம் வந்து மெல்ல மெல்ல
உன்னைத் தேடுதம்மா
உன் கன்னிமனதை-நினைத்து.நினைத்து
என் உள்ளம் வாடுதம்மா
நிலவு வரும் நேரம் வந்தது
மின்னல் வெட்டி மறையும் –நேரம் வந்தது
நான் நீண்ட நேரம் காத்திருந்தேன்
ஊர் முழுக்க ஓலம்நீ- இன்னும் வரவில்லையடி
வீதியிலே காவலுக்கு நின்ற-பேய்கள்
என்னை அடிக்கும் நேரம் –நெருங்குதடி
நீ இருக்கும்மிடம் தேடிப் போகப்பேகிறேன்
நல்ல காலம் நெருங்குதடி
நம் காதல் வந்து-கூடும்
உன் கழுத்தில் தாலி நின்று-ஆடும்
உன் உள் நெஞ்சு அழுகிறது
அது எனக்கு புரிகிறது
உன் நினைவில் நின்று நானும்-அழுகிறேன்
அது உனக்கு புரிகிறதா???
எந்தன் உடல் கல்லரையை-தேடும்
அல்லது எந்தன் உடல் உன்னுடனே-சேரும்
நீ என்னுடன் சேர்ந்தாள்-என்
மார்பில் அனைத்து உச்சி முகந்திடுவேன்
காதலர்கள் தேற்பதுதான்
ஆனால் காதல் மட்டும்-அழிவதில்லை
உன் கன்னி மனம் மாறும் –காலம்
வெகு தூரமில்லை-உன்
கழுத்தில் தாலி ஏறுவது-சத்தியமே
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-