வணக்கம்
உறவுகளே.
உன்னைப்பற்றிய விசாரிப்பு என்ற கவிதையை படிக்க கீழே சொடுக்கவும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
உறவுகளே.
உன்னைப்பற்றிய விசாரிப்பு என்ற கவிதையை படிக்க கீழே சொடுக்கவும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் வலையுலக உறவுகளே.
தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டடிக்கான காலம் நீடிக்கப்படுகிறது
ரூபன் & யாழ்பாவாணன் நடத்தும் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்…
வாருங்கள்… வாருங்கள்…
வலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம் நீடிக்கப்படுகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத்தருகிறோம்…
கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம்-15.09.2014
இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கு பல கவிதைகள் வந்துள்ளது… அதில் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது. கொடுக்கப்பட்ட தலைப்புக்களில் மிகத் தரமான சொல் வீச்சும் கருத்தாடலும், அனைவரையும் கவரும்படி நன்றாக எழுதியுள்ளார்கள்… நீங்களும் அவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்…
போட்டியின் நெறி முறைகள்
1.கொடுக்கப்பட்டுள்ள படத்தைதோ்வு செய்து அதற்கான கவிதையை இருபத்து நான்கு அடிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
நடுவர்கள் :
1கவிஞர் கி. பாரதிதாசன். -பிரான்சு
(http://bharathidasanfrance.blogspot.com )
2கவிஞர் இரமணி. -இந்தியா
( http://yaathoramani.blogspot.com)
3.டொக்டர் திருமிகு முருகானந்தன். -இலங்கை
(http://muruganandanclics.wordpress.com)
நிருவாகக்குழு
திரு.பொன்.தனபாலன்(அண்ணா)- இந்தியா
திரு.இராஜ முகுந்தன் (அண்ணா)- கனடா
திரு.அ. பாண்டியன்– இந்தியா
திரு. கா. யாழ்பாவாணன்-. இலங்கை
திரு.த. ரூபன்– மலேசியா
முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு
(பதக்கமும் + சான்றிதழும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)
ஏழுஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,+புத்தகம் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)
பெருவாரியானஎண்ணிக்கையில்பங்கெடுத்துக்கொண்டுதமிழ்வளர்க்கவாரீர்வாரீர்என்றுவரவேற்கிறோம்…!மேற்கொண்டுவிளக்கம்தேவையெனில்தயங்காது கீழ்குறிப்பிட்டுள்ளமின்னஞ்சல்முகவரிகளில்தொடர்புகொள்ளுங்கள்…கருத்திடும்அன்பர்கள்தங்களின்பெயர்,மின்னஞ்சல்மற்றும்வலைத்தளமுகவரியைபின்னூட்டத்தில்தெரிவிக்கவும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் ஒரு சிறு பார்வை பெண்கள் தன்நிலை மறந்தால் ஆபாசம் பிறக்கிறது.
எம்மை பெற்றேடுத்தது தாய்க்குலம் எம்மை சீராட்டி வளர்த்தேடுத்ததும் எம் தாய்க்குலம்தான் எம்மைப் படைத்த இறைவனை நம் ஊனக் கண்ணால் பார்ததில்லை இறைவன் இருக்கின்றார் என்று.இறைநாமம் உள்ள சிலையத்தான் வணங்குகின்றோம் புரணங்களில் சொல்லப் படுகிறது இறைவன் இப்படித்தான் இருப்பார் என்று சொல்ல சிப்பி மணியோசை போன்ற கல்லில் ஆண் தெய்வங்களையும்.தாளத்தின் ஓசையுடைய கல்லில் பெண் தெய்வத்தையும் வடிக்கிறான்.
ஆனால் எம்மை ஈன்றெடுத்த அன்னையானவலே.எம் கண்கண்ட தெய்வம் பார் எங்கும் வாழும் மனித குலம் அன்னைக்என்று ஒரு தினத்தை கொண்டாடுகிறார்கள் இருந்தாலும் எம் பெண்குலம் போற்றப்பட வேண்டும் மதிக்கப்பட வேண்டுமென்று கோட்சூட் போட்டக் கொண்டு போதக் குறைக்கு வெள்ளை சேட்டும் வேஷ்டியும் அணிந்து கொண்டு புத்தி ஜீவிகளும் அரசில் வாதிகளும் எம் தாய்க்குலம் போற்றப்பட வேண்டும் மதிக்கப்பட வேண்டுமமென்று மழைக்காலத்தில் கத்தும் தவளைகள் போலவாய் கிழிய மேடைஏறி கத்துகிறார்கள் இன்றைய தாய்குலம்மான பெண்கள் இன்றைய சமுதாயத்தில் போற்றப்பட வேண்டுமென்றும்.மதிக்கப்படவேண்டுமென்றும் சொல்லுகிறார்கள்.
இங்கு இரன்டு வினாவை தொடுத்தாள்.
01)இன்றைய பெண்கள் மதிக்கப்படுகிறார்களா.?
02)இன்றைய பெண்கள் போற்றப்படுகிறார்களா?
இரண்டும் இன்றைய காலகட்டத்தில் இல்லை என்றுதான் சொல்லமுடியும்.
இதற்கு பல சான்றுகள் உள்ளது அவற்றில் ஒன்றுதான் தென்இந்திய தமிழ் சினிமா. சினிமாவில் எம் தாய்குலப் பெண்கள் மதிக்கப்படுவதில்லை. ஒரு கவர்ச்சிப் பொருளாகவும் ஒரு ஆபாச பொருளாகவும்.ஒரு பகடகாயாகவும் இன்றைய பெண்களை உலகெங்கும் வெற்றிக் கொடியாக நாட்டுவிட்டார்கள்.
இன்றைய காலகட்டத்தில் வருகிற தமிழ் திறைப்படங்களை குடும்பத்தோடு சேர்ந்து பார்க முடியாத துப்பாக்கிய நிலையில் உள்ளது.
ஏன்?இதற்கு? என்ன? என்ற மூன்று வினாவையும் தொடுத்தாள் இன்றை பெண்கள் தன்நிலை மறப்பதால்தான் ஆபாசமாக மாறுகிறது. இன்று சினிமாத் துறையில் அரை குறை ஆடை ஆணிந்து நடிக்கின்றார்கள் நாளை….நாளை அந்தரங்க மேனியையும் காட்டி நடிக்க தயங்கமாட்டார்கள்.ஆனால் அவர்கள் அந்தரங்க மேனியை காட்டினாலும் ஆச்சரியப்படவதிற்கு இல்லை.
இன்று எத்தனை பெண்கள் முந்திக் கொண்டு நான்வருகிறேன் நான் வருகிறேன் என்று சினிமாவில் புகுகிறார்கள்.அங்க பார்தாள். முத்தக் காட்சிகளும் படக்கையறைக்காட்சிகளும் .தொப்புள் தெரியக்கூடியவாறு ஆடையும் அணிந்து கொண்டு ஆடுகிறார்கள்.அங்குதான் பெண்கள் தன்நிலை மறக்கின்றாள் அப்போதுதான் ஆபாசம் பிறகிறது.
ஆனால் 30 (முப்பது)40(நாற்பது) வருடங்களில் வந்த திறைப்படங்களில்………………..
தொடரும்…………..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வான வெளி ஓடையில்
வாழ்விழந்த பொம்மையாய்
வாழ வேண்டிய நிலை வந்ததடி
வாழ்வா?சாவா? என்று இருக்கையில்
துடுப்பு இழந்த ஓடத்துக்கு
துணையா துடுப்பு போட-வந்தாயடி
பங்குனி வெயிலில்
பகலவன் கொட்டத்தில்
பாதியுள்ளம் வெகுதடி
பார்க்க நீ இல்லையடி
அழுத கண்ணீரை யார்-துடைப்பார்
வெந்த மனசு நெந்து நெந்து-போனதடி
வாழ்வென்ற போர்க்களத்தில்
வாழவேண்டுமென்று
நான் குதித் தேன்
வாழ வேண்டாம்மென்று
விதி வந்து தடை போட்டதடா?
விதியை மதியால் வெல்ல-முடியாமல்
மதி கேட்ட மனிதனாய்-நின்று
கண்ணீர் வடிக்கின்றேன்
அழுத கண்ணீரை யார் துடைப்பார்
உன் வரவுக்காய்
என் உள்ளம் ஏங்குதடி
எப்போது வருவாயடி
என் அழுத கண்ணீரை-துடைக்க
உன் அன்புக்காய் ஏங்கித் தவிக்கும்.
ஒரு இதயத்தின் உள்ள ஏக்கமடி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-