என்னுறவு வேண்டாம் என்றுதான்.
நீ உன் உறவை துண்டி விட்டாய்.
சிவனே என்று-அமைதியாய்.
இருந்த என்னை-ஒருதடவை.
நீ என் இதயத்தை நெகிலவைத்தாயே.
காதல்வேண்டாம் காதல்வேண்டாம்.
என்று எத்தனை தடைவசொல்லியிருப்பேன்.
நீ அதையும் கேட்காமல்
என்னை காதலிச்சிவிட்டாய்.
நீ காதலிக்கும் போது.
வார்த்தைக்கு வார்த்தையாய்-பேசினாய்.
நானே என் இதயத்தை
உனக்காக உரமாக்கினேன்.
பாசக்கயிராக –உன்னை.
சுற்றிக் கட்டி வைத்தேன்.-ஆனால்
பாசம் என்னும் வெசக்கயிறுகாட்டி.
வஞ்சித்து விட்டாய்.
இது உனக்கு சரியா??
இது உனக்கு சரியா???
எதீர் பாராத விதமாக.
புகைவண்டி பிரயாணத்தால்.
நான் யன்னல் ஓரஇருக்கையில்.
புகை வண்டி தரிப்படத்தில்.
இரண்டு புகைவண்டி-தனது.
ஓடு பாதை மாறுகிறது.
அந்த நேரத்தில்-அவள் .
யன்னல் அருகே இருந்தால்.
என்னுடைய முகம் அவளுக்கு-தோன்றியது.
அவளின் வழிகளில்.
உப்பு நீர் கசிந்தது.
உப்பு நீர் தன் கணவன்-தூங்கும்.
மடியை நனைத்தது.
அவளின் மௌன அழுகையால்.
என் இதயம் ஒருகணம் நெகிலவைத்தது.
நாம் யாரை யார்.
ஏப்படி காதலிச்சாளும்.
சேர்வோம் என்ப உறுதியில்லை.
இன்னார்க்கு இன்னார்தான்-என்று.
இறைவன் எழுதி விட்டான்.
இறைவனின் எழுத்துப்படிதான் .
காதலும் வாழும்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-