16 comments on “சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-5

  1. நினைவு வாழ்க்கையிலும்,கற்பனை வாழ்க்கையிலும் கிடைக்கும் சுகம் அலாதியானது. நிஜ வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கத் தவறியவற்றை கற்பனையில் நாம் பெறுவது என்பதும் அதனை கவிதை வடிவில் கொணர்வது என்பதும் பிறருடன் பகிர்வது என்பதும் மன மகிழ்வை மேம்படுத்தும். நன்றி.

  2. “கடலோரம் கடற்கரை மண்ணிலே
    அலையோடு விளையாடி
    ஆர்ப்பரிக்கும் அலையோடு கைப்பிடித்து.
    மணல் வீடுகட்டி விளையாடி
    மகிழ்ந்த காலங்கள்.” என்றும்
    நினைவில் உருளும் மீட்டல்கள் (ஞாபகங்கள்)!

  3. இனிக்கும் உன் நினைவுகள் நிழலாக என்றும் நிஜமாக தொடரும் வாழ்வில் விரைவில். அருமை தொடர வாழ்த்துக்கள் ரூபன் ….!

  4. வணக்கம் சகோதரர் ரூபன்!
    இதயத்தைத் தான்திறந்து ஏற்றிய கீதம்
    உதய நிலாவோஎன் றோது!
    உள்ளார்ந்த நினைவுகள் சுழன்று வருகிறதோ வார்த்தைகளாய்….
    அருமை! தொடருங்கள்!..
    வாழ்த்துக்கள்!

  5. நெஞ்சின் ஆழத்திலிருந்து வரும் வார்த்தைகள் மனதை நிச்சயம் நெகிழ வைக்கும் என்பதில் ஐயமில்லை. யாரை நினைத்து இத்தனை உருக்கமாக எழுதுகிறீகளோ அவர்களுக்கு மிக நன்றாகப் புரியும் என நினைக்கிறேன் படமும் உங்கள் மனம் போல் சுழல்வது அருமை பாராட்டுக்கள்

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s