25 comments on “சிறகடிக்கும் நினைவலைகள்-3

  1. முடித்தவிதம் அற்புதம்
    வித்தியாசமான சிந்தனையும்
    சொல்லிச் சென்றவிதமும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  2. பிங்குபாக்: சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-5 | ரூபனின்எழுத்துப்படைப்புக்கள்

  3. வணக்கம்!

    உறவளிக்கும் பாட்டினை ஓதி உவந்து
    சிறகடிக்கும் என்மனச் சிட்டு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  4. நவீனக் குறுந்தொகை படிப்பதுபோல் இருந்தது.
    சிலவரிகளைக் குறிப்பிட நினைந்தால் எல்லா வரிகளும் இனிமையாய் உள்ளது.
    வாழ்த்துக்கள்.

    • வணக்கம்
      ஐயா.

      நான் பயன்படுத்தும் தொலைபேசியில் எத்தனை ஆயிரம் குறுஞ்செய்திகள் குவிந்துள்ளது என்ன செய்வது தொலை பேசியின் கட்டளைப்படி அழிக்கவேண்டியாச்சி…
      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி