சிறகடிக்கும் நினைவலைகள் என்ற தொடர்பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்
சிறகடிக்கும் நினைவலைகள்-1
சிறகடிக்கும் நினைவலைகள்-2
வண்ணக்கோலங்கள் வாசலில் போடும் போது
வானவெளி பார்க்கும்மென்று
மழை பொழியும் கரு மேகம்
இருளாக பந்திலிட
பகலவனே ஒளிந்திடுவான்.
துணையாக நீ விரும்பும்
உன் காதலனே கருமேக இருளிலே
உனக்காக காத்திருந்தான்.
அந்தி நேரத்தில் யாருமற்ற வேளையில்
பொழுதுறங்கும் நேரத்திலே
புன்னகை பூத்தாயே.
இருளிலே உன் பல்லின் வெண்மையது
பளிச்சிடும் ஒளியாக மின்னியது.
நிரல் கொண்ட யானைகள் போல.
பனைமரத்தின் காதலி ஆலமர விழுதே
பின்னிப்பினைந்த மரத்தின் கீழ்
ஆயிரம் வார்த்தைகள் பேசினோம்
யாருமே அறியவில்லை.
அந்த பனைமரமும் ஆலமரமும்
நம் காதலுக்கு சாட்சியாக இருக்கிறது.
உன் நினைவு என் நெஞ்சில்
ஊஞ்சல் ஆடுகிறது என்பதை
என் கையடக்க தொலைபேசியில்
நீ அனுப்பும் குறுஞ்செய்தி.
தினம் தினம் என் in
boxஐ
நிரப்புகிறது
அதை அழிக்கும் போது
உன் உள்ளத்தில் இருக்கும் என் நினைவை
அழிப்பது போல உணர்வுவருகிறது…
தொடரும்…..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மரங்களும் மனதும்
மௌனமும் சாட்சியான காதல்
இனிய படைப்பு
அருமையாக உள்ளது கவிதை.
இன்று 1-2-3 வாசித்தென்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
முடித்தவிதம் அற்புதம்
வித்தியாசமான சிந்தனையும்
சொல்லிச் சென்றவிதமும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
பிங்குபாக்: சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-5 | ரூபனின்எழுத்துப்படைப்புக்கள்
மனமென்னும் இன்பாக்ஸ்
காதலியின் குறுஞ்செய்திகளால் நிரம்பி வழிகிறதா?
அருமை அருமை
வணக்கம்!
உறவளிக்கும் பாட்டினை ஓதி உவந்து
சிறகடிக்கும் என்மனச் சிட்டு!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
கவிதை அருமை. வாழ்த்துக்கள். ஆங்கில வார்த்தைக் கலப்பைத் தவிர்த்திருக்கலாம். நன்றி. சிகரம்பாரதி.
நவீனக் குறுந்தொகை படிப்பதுபோல் இருந்தது.
சிலவரிகளைக் குறிப்பிட நினைந்தால் எல்லா வரிகளும் இனிமையாய் உள்ளது.
வாழ்த்துக்கள்.
நன்றாக இருக்கிறது.இனியும் தொடருங்கள்.
வணக்கம்
தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றிதொடருகிறேன் அடுத்த பகுதியை விரைவில்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றாக இருக்கிறது.இன்னுமின்னும் எழுத வாழ்த்துக்கள்.
வணக்கம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை
வணக்கம்
அம்மா
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான கவிதை..!
வணக்கம்
வருகைக்கும் கருத்துக்கும் வாசிப்புக்கும் எனது நன்றிகள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கற்பனை சிறகடித்துப் பறக்கிறது . வாழ்த்துக்கள்
வணக்கம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
எல்லாம் கற்பனைதான்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
“நீ அனுப்பும் குறுஞ்செய்தி.
தினம் தினம் என் inbox ஐ நிரப்புகிறது” என
அமைய வேண்டுமென எண்ணுகிறேன்!
சிறந்த தொடர்
தொடருங்கள்
visit http://ypvn.0hna.com/
வணக்கம்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மற்று சில திருத்துங்களையும் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
செய்திகளை அழிப்பது
நினைவலைகளை அழிப்பதா
அருமை
அருமை
நண்பரே
வணக்கம்
ஐயா.
நான் பயன்படுத்தும் தொலைபேசியில் எத்தனை ஆயிரம் குறுஞ்செய்திகள் குவிந்துள்ளது என்ன செய்வது தொலை பேசியின் கட்டளைப்படி அழிக்கவேண்டியாச்சி…
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றாக எழுதி இருக்கிறீர்கள். வானாகி நின்றாய். காதல் மரத்தின் வேரை மனதினில் பதித்தாய்!
வணக்கம்
ஐயா.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-