25 comments on “சிறகடிக்கும் நினைவலைகள்-3

  1. முடித்தவிதம் அற்புதம்
    வித்தியாசமான சிந்தனையும்
    சொல்லிச் சென்றவிதமும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  2. பிங்குபாக்: சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-5 | ரூபனின்எழுத்துப்படைப்புக்கள்

  3. வணக்கம்!

    உறவளிக்கும் பாட்டினை ஓதி உவந்து
    சிறகடிக்கும் என்மனச் சிட்டு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  4. நவீனக் குறுந்தொகை படிப்பதுபோல் இருந்தது.
    சிலவரிகளைக் குறிப்பிட நினைந்தால் எல்லா வரிகளும் இனிமையாய் உள்ளது.
    வாழ்த்துக்கள்.

    • வணக்கம்
      ஐயா.

      நான் பயன்படுத்தும் தொலைபேசியில் எத்தனை ஆயிரம் குறுஞ்செய்திகள் குவிந்துள்ளது என்ன செய்வது தொலை பேசியின் கட்டளைப்படி அழிக்கவேண்டியாச்சி…
      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s