28 comments on “தேடுகிறேன்……தேடுகிறேன்……

  1. ஆதவன் மலர மறுத்தாலும்
    இரவுப் பொழுது விடிய -மறுத்தாலும்
    விடியும் பொழுதை காட்ட
    சேவல் கூவ -மறுத்தாலும்
    ஆனால் அவளின் நினைவு
    கடிகார முட்கள் போல
    சுற்றிக்கொண்டே -இருக்குது….
    என் இதயத்துக்குளே…
    இதயத்தில் இருக்கும் இனியவள் வருகை இனி அவள் தான் என்று அருகில் வர வாழ்த்துக்கள்.

  2. சில காரணங்களால் வலைப் பக்கம் அதிகம் வர முடிவதில்லை. கவிதை நன்று வாழ்த்துக்கள்
    கட்டுரைப் போட்டிமுடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

  3. கலங்கரை விளக்கை -இலக்காக வைத்து
    கரையைத் தேடும் மீனவனைப் போல..
    குத்து வெட்டு. அடி. உதை எல்லாம்
    வேண்டி பொறுமை காக்கும் பூமாதேவி -போல
    Nalla uvamai…..
    Vetha.Elangathilakam.

  4. வணக்கம் ரூபன்!
    கடிகார முள்ளாய் இடைவிடாது உள்ளத்தில் சுற்றும் தேவதையை ஊரெல்லம் தேடி யலைகிறீர்களா?எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்! நெல் மணி பரவிய முகம் இஷ்டமாய், அன்பின் முன் எல்லாம் அழகாகவே தோன்றும்
    வாழ்க வளமுடன்….!

  5. வணக்கம்

    இன்றுவலைச்சரத்தில் தங்களின்வலைப்பூஅறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/03/blog-post_13.html?showComment=1394694256178#c7769498290747928189
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  6. நேசம் மனதில் இருந்தால் காதலியின் எல்லா செயல்களும் கண்ணுக்கு அழகாகவே தெரியும்.. முகத்தில் பரு என்பது இயல்பான ஒன்று.. ஆனால் அதுவே காதலனின் கண்களுக்கு அழகாக தெரிகிறது என்றால் அவன் மனதில் ஆழ்ந்து சிம்மாசனமிட்டு காதலி அமர்ந்திருக்கிறாள் என்று அர்த்தம்.. ஒவ்வொரு நினைவும் காதலியோடு சம்மந்தப்பட்டதை இங்கு உவமைகளோடு இத்தனை அற்புதமாக சொல்லி இருக்கீங்கப்பா ரூபன். அன்பு வாழ்த்துகள்.

  7. தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும் என்றார் ஏசுபிரான் அதுபோல் தேடுங்கள் கட்டாயம் கிடைக்கும் வாரத்தை கோர்வைகள் மிக அருமை வாழ்த்துக்கள்

  8. // அவளின் நினைவு
    கடிகார முட்கள் போல
    சுற்றிக்கொண்டே -இருக்குது….
    என் இதயத்துக்குளே…// அருமையோ அருமை!
    பனித்துளி போல, நெல்விதைத்தது போல என்று பருவிற்கு உவமானங்கள்..மொத்தத்தில் கவிதை அருமை ரூபன்..
    வாழ்த்துகள்!

  9. அவளின் நினைவை
    அழகாக அடுக்கி வைத்து
    உள எண்ணம் வெளிப்பட அடியமைத்து
    அழகாகப் பாபுனைந்தீர்…
    “அவளின் நினைவு
    கடிகார முட்கள் போல
    சுற்றிக்கொண்டே இருக்குது
    என் இதயத்துக்குள்ளே…” என்ற
    வெளியீடு நன்று

  10. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே

    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(தேடுகிறேன்…….தேடுகிறேன்…என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s