

கவிதைப்போட்டி நடத்தும் ரூபன்& பாண்டியன் இவர்கள்தான்.
தீபாவளி தினத்தை முன்னிட்டு மாபெரும் கவிதைப்போட்டி நடத்தி அதில் வெற்றியும் அடைந்துள்ளோம்… தணியாத தாகத்துடன் மீண்டும் ஆரம்பமாகிறது… உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி நடத்த உள்ளோம் என்பதை அறியத் தருகிறோம்… போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக முன்பு பதிவாக பகிர்ந்துள்ளோம்…
குறிப்பு-போட்டிக்கான தலைப்பு மற்றும் போட்டிக்கான நிபந்தனைகள் அடங்கிய விபரங்கள் மிக விரைவில் பதிவாக…வலம் வரும்
1 ரூபனின் வலைத்தளத்திலும் (https://2008rupan.wordpress.com)
2திண்டுக்கல் தனபாலன் (அண்ணா)(http://dindiguldhanabalan.blogspot.com/)
ஆகிய இருதளங்களிலும் வெளிவரும் என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்
மீண்டும் சொல்லுகிறோம்… போட்டியாளர்கள் தங்களை தயார் செய்து கொள்ளுங்கள்….
குறிப்பு : கட்டுரைக்கு உரிய தலைப்புகளை நீங்களும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்… எது சிறந்த தலைப்பு என்பதை நடுவர்கள் இறுதியில் எடுத்துக் கொள்வார்கள்… நன்றி…
தங்கள் கட்டுரை போட்டி முயற்சி வாழ்க! “தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை” என்ற பாரதிதாசன் வரிகள் நினைவுக்கு வருகின்றன. உங்களுக்கு மரணமில்லை!
தங்களது கட்டுரைப்போட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள் ரூபன் மற்றும் பாண்டியன் அவர்களே.. வாழ்க வளமுடன் வேலன்.
வணக்கம்
நண்பரே…
தங்களி்ன் கருத்தும் வருகையும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
போட்டிகள் சிறப்புடன் நடைபெற இனிய வாழ்த்துக்கள்
Vetha.Elangathilakam.
வணக்கம்
சகோதரி
தங்களி்ன் கருத்தும் வருகையும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
திண்டுக்கல் தனபாலன் பக்கத்திலேயே படித்தேன். தீபாவளிக்கு நடத்தப் பட்ட கவிதைப் போட்டி சிறப்பாக நடந்தது பார்த்தேன். அதே போல இந்தப் போட்டியும் வெற்றி பெற எங்கள் வாழ்த்துகள்.
நல்ல முயற்சி அண்ணா…
பாராட்டுக்கள்.. போட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள்… நீண்ட நாள் கழித்து இனையம் வந்துள்ளேன்…
போட்டிகள் சிறப்புடன் நடைபெற இனிய வாழ்த்துக்கள் நண்பர்களே
அழகிய கவிதையுடன் இனிமையான போட்டி பற்றிய அறிவிப்பும்
வாழ்த்துக்கள்
போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்……
பாராட்டுகள் ரூபன் மற்றும் பாண்டியன்.
அசத்துங்கள் நண்பரே! நீங்கள் இது போன்று, போட்டிகள் வைத்து, சக வலத்தள அன்பர்களையும், குழந்தைகளையும் ஊக்குவித்து பாராட்டி சீராட்டி அவர்களது எழுத்து திறமையை வெளியில் கொண்டுவரும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! பாராட்டுக்கள்!!!!! உங்கள் தலைப்பிற்காக காத்திருக்கிறோம்!. கவதை மிக அருமை!!! திரு பாண்டியன் அவர்களுக்கும், திரு தனபாலன் அவர்களுக்கும், இதை உங்களுடன் இணந்து நடத்துவதில் இருக்கும் ஆர்வத்திற்கு, எங்கள் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!! தொடருங்கள் உங்கள் பணியை.!!
அருமையான தித்திக்கும் சக்கரைப் பொங்கலாக நல்ல கவிதையுடன் போட்டி அறிவித்தல் மிகச் சிறப்பாக இருக்கிறது சகோ!
சிறப்பாக எல்லாம் நடைபெற உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
அட! பொங்கல் திருநாளுக்கு கட்டுரைப் போட்டியா? எனக்கும் கலந்துகொள்ள ஆவலாக இருக்கிறது, ரூபன். திரு பாண்டியன் அவர்களும் மிகச் சிறந்த படைப்பாளி. நீங்கள் இருவரும் இணையத்தை இந்தக் கட்டுரைப் போட்டியின் மூலம் கலக்க இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.
எனக்குத் தோன்றும் தலைப்புகள் கூடிய விரைவில் எழுதி அனுப்புகிறேன்.
உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மற்றுமொரு நல்ல முயற்சி. நன்றி ரூபன் & பாண்டியன்.
பொங்கற்சோற்றை வெள்ளை உதிரமாய் வரித்த வரிகள் அருமை. பாராட்டுகள்.
வாழ்த்துக்கள் ரூபன் சார் . கவிதைப் போட்டியைத் தொடர்ந்து கட்டுரைப் போட்டிக்கு பதிவர்களை ஆயத்தமாக சொல்லி விட்டீர்கள். படிக்கவும் எழுதவும் ரெடியாக இருக்கிறோம்.
உங்களின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
சிறந்த முயற்சியான
தீபாவளிக் கவிதைப் போட்டி
வெற்றிக்கு வாழ்த்துவதோடு
பொங்கல் நாள் கட்டுரைப் போட்டி
வெற்றி பெற எனது வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் ரூபன் சார்.. கவிதைப் போட்டியைப் போன்று, கட்டுரைப் போட்டியும் இனிதே வெற்றிப்பெற வாழ்த்துகள்…
++++++++++++++++++
வணக்கம்…
நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?
அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..
சரியா…?
உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?
அப்போ தொடர்ந்து படிங்க…
ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!
அசத்துவோம்….!
தொடர வாழ்த்துக்கள்…
வாழ்த்துக்கள் ரூபன்…
கலக்குங்க…
கலந்து கொள்ள முயற்சிக்கிறோம்…
கலந்து கொள்ள இருப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்…
வரவேற்பே எங்களைத் திக்குமுக்காட வைத்தால் கட்டுரைப்போட்டி எத்தனை அமர்க்களமாக இருக்கும் என்றே ஊகிக்க முடியவில்லை பாராட்டுக்கள் நீங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்க்ள்
பொங்கலை வரவேற்கும் கவிதை அருமை
வெற்றிகரமான கவிதைப் போட்டிக்குப் பின் இனிய அதிர்ச்சி தந்திருக்கிறீர்கள். இந்தப் போட்டியும் வெற்றிகரமாக அமையும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் ரூபன் . நண்பர் பாண்டியனுக்கும் வாழ்த்துக்கள்.
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி )
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(பதிவை ) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பு சகோதரருக்கு வணக்கம்
தங்களோடு இணைந்து போட்டி நடத்துவதில் மகிழ்ச்சியாக உள்ளது. இருப்பினும் தன் பங்கு சிறிய அளவு தான். தங்கள் பணி தான் இங்கு போற்றத்தக்கது. கவிதைப் போட்டியைப் போன்றே மிகச் சிறப்பாக கட்டுரை போட்டியையும் நடத்திக் காட்டுவோம்.
பதிவர்களுக்கு முன் தகவலாக இச்செய்தியை அறிய தந்தமை சிறப்பு. தங்களது தணியாத தாகம் கண்டு ரொம்ப சந்தோசமாக உள்ளது. உங்கள் முயற்சிக்கு நானும் உறுதுணையாக இருப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு நன்றி சகோதரர்..