39 comments on “நரகாசூரா…!விழித்தெழு…!

  1. நராகாசுரன் ஒழிந்தான் என்றுதான் தீபாவளி கொண்டாடுகிறார்கள். நீங்களோ புதுமையாக நரகாசுரனை விழித்தெழ சொல்கிறீர்கள். கயவர்களை ஒழிக்க கயவனே துணைபுரிவானா?
    உணர்ச்சிக் கவிதை!

  2. அன்புள்ள ரூபன்

    உங்களின் கவிதைப்போட்டி நல்மான ஒன்று.

    பலரின் திறமை வெளிக்காட்டமுடியாத சூழல்கள் உண்டு. சிலர் திறமையிருந்தும் அறியாதிருப்பார்கள். எப்படியாயினும் இன்னும் பல திறமையான பதிவர்களை வலைப்பக்கம் மலரச் செய்ய வலைவீசியிருக்கிறீர்கள். நிச்சயம் பொன்மீன்கள் சிக்கும்.

    வாழ்த்துக்கள் ரூபன்.

  3. சகோததருக்கு வணக்கம்
    போட்டிக்கான நாள் நீட்டிப்புக்கும், சமூக நோக்கம் கொண்ட கவிதைக்கும் நன்றி. போட்டியை ஏன் நடத்த வேண்டும் என்பதை விளக்கியதும் சிறப்பு. போட்டியை நடத்தும் தங்களுக்கு நன்றிகள். கலந்து கொள்ளும் படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.

  4. நரகாசுரனை ஏன் மீண்டும் விழித்திடச் சொல்கின்றீர்களெனத்
    துணுக்குற்றேன் முதலில் நான்…

    கவிதையை வாசிக்க வாசிக்க ஆம் உங்கள் கருத்துக்கு
    மாற்றுக்கருத்தே இல்லை.. முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்
    வஞ்சகரை வஞ்சத்தால்தான் வீழ்த்த வேண்டும் எனப் புரிந்துகொண்டேன்.

    அருமையான கவி படைத்தீர்கள்!

    சகோ!..
    தமிழ்த்தாயை,.. உங்கள் கவிதைத் தாகம் – இப்போட்டி நிகழ்வு –
    திறம்பட நடந்திடப் போதிய திடமும் பக்கபலமுமாய்
    உங்களுடன் இருந்தருள் செய வேண்டி வணங்குகிறேன்!

    வாழ்த்துக்கள்!

  5. நல்லதொரு கவிதை தந்து நீங்கள் ஏற்று நடத்தும் கவிதைப் போட்டியைப் பற்றி சொன்னது நன்றாக இருக்கிறது, ரூபன். உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகள்.

  6. நெஞ்சம் குமுறச்செய்யும் வார்த்தைகளுடன்
    நரகாசூரா காவுகொள்ள வருவாயா என வேண்டிய விதமும்
    அருமை..
    காவு கொண்டவன் நரகாசூரன்..
    அவனையே இங்கு நாசவேலைகள் செய்யும்
    மாமிச பிண்டங்களை அழித்து ஒழித்திட
    அழைப்பது சிறப்பு…
    வாழ்த்துக்கள்..

  7. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(நரகாசூரா…!விழித்தெழு…!)
    என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s