நான் தூங்கும்-போது- உன் நினைவுகள்என் நெஞ்சுக்கதவுகளை திறக்கிறதுஒரு பக்கம் திரும்பி தூங்கினால்மறுபக்கம் வந்து நிக்கின்றாய்என் மனக்கதவுகளில்.என் இதயத்தை திருடியதுநீ அல்லவா –ஏன்???என்னை உன் ஆயுள்கைதியாகஉன்மனச் சிறைக்குள் பூட்டி வைத்திருக்காய்சொல்லும்……என்அன்பே சொல்லும் ….என்அன்பேஉன் கண் விழிகள்லிடம் அனுமதிகேட்டா நான் உன்னைப் பார்தேன்-இல்லைஎன் இதயத்தில் அனுமதி கேட்டா உள் நுழைந்தாய்????நம் இருவரும் சம்மதம் கூறித்தான்புனித காதல் பயணத்தை தொடர்ந்தோம் அல்லவா?இத்தனை பச்சை விளக்கு ஒளி காட்டிய- நீஇப்போ நீ ஏன் அபாய ஒளி காட்டுகிறாய்…….உனக்காக இறுதியாக ஒன்று-சொல்லுகிறேன்என்னுடைய குருதி நாளத்தில் –கூடஉன் நினைவுதான் ஓடுகிறதுஎன் உடம்பில் குருதியோட்டம்உள்ளவரை உன் நினைவுகள்இருந்து கொண்டே இருக்கும் -நன்றி--அன்புடன்--ரூபன்-
என் உடம்பில் குருதியோட்டம் உள்ளவரை போதுமே அப்புறம் என்ன யிருக்கிறது.?ஆழ்ந்த காதலின் மகத்துவம். ரஸித்துப் படிக்க முடிந்தது. எதிரில் பேசுவது மாதிரி தோன்றியது.
//நம் இருவரும் சம்மதம் கூறித்தான்
புனித காதல் பயணத்தை தொடர்ந்தோம் அல்லவா?
//என் உடம்பில் குருதியோட்டம்
உள்ளவரை உன் நினைவுகள்
இருந்து கொண்டே இருக்கும்// என்னவொரு காதல்!
அருமையான கவிதை!
wordpress ல் மறுமொழியிட ஏதோ பிரச்சினை, பலமுறை முயன்று பதிவாகாமல் இப்பொழுது கடவுச்சொல் எல்லாம் மாற்றி என்னவோ செய்து முயல்கிறேன்…பார்க்கலாம். பதிவானால் மகிழ்ச்சி!
கிட்ட நெரிங்கிடும் போது தூரப்போவதும் விட்டு விலகிடும் போது அருகில் வரும் உன்னத உணர்வு தானே காதல். நிச்சயம் காட்சி மாறி காதல் கை கூடும். சிறப்பான வரிகளைத் தன்னகத்தேக் கொண்ட அழகிய கவிதைக்கு நன்றீங்க அண்ணா.
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(தொலைவில் இருந்து ஒரு குரல்)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி
“உனக்காக இறுதியாக ஒன்று-சொல்லுகிறேன்
என்னுடைய குருதி நாளத்தில் –கூட
உன் நினைவுதான் ஓடுகிறது” என்ற
அடிகளைக் கூட மறக்க இயலவில்லையே!
வணக்கம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதை அருமை..வாழ்த்துக்கள்
இனிய வணக்கம் சகோதரரே…
இயல்பான நீரோட்டமாக
அழகுற புனையப்பட்ட
அழகுக் கவிதை…
வாழ்த்துக்கள்…
Nalam. nanry. ( your first gomment to my pathivu – பாடு படு.
Vetha.Elangathilakam.
அன்பின் ரூபன்.. தங்களின் வலைத் தளம் – வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமைக்கு நல்வாழ்த்துக்கள்.. வாழ்க.. வளர்க!..
வணக்கம்
ஐயா
தகவலுக்கு நன்றி..ஐயா
-நன்றி–
-அன்புடன்-
-ரூபன்-
என் உடம்பில் குருதியோட்டம் உள்ளவரை போதுமே அப்புறம் என்ன யிருக்கிறது.?ஆழ்ந்த காதலின் மகத்துவம். ரஸித்துப் படிக்க முடிந்தது. எதிரில் பேசுவது மாதிரி தோன்றியது.
பல்வேறு பணிகள் இருந்த போதிலும், இன்றைய வலைச்சரத்தில் எனது வலைப்பதிவின் அறிமுகம் பற்றிய தகவலை எனக்கு தெரிவித்த சகோதரர் கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி!
வணக்கம்
இளங்கோ(சார்)
தகவலுக்கு மறுமடல் எழுதிய உங்களுக்கு மிக்க நன்றி (சார்)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எளிமையான வரிகளில் காதலின் இம்சையை அழகாய் படிப்பவருக்குள் இறக்கி விட்ட்டீர்கள்! சூப்பரு!
வணக்கம்
கணேஷ்(ஐயா)
உங்களின் வருகையால் என்மனதி ஒரு ஆனந்த காற்று வீசியது கருத்துக்கு மிக்க நன்றி ஐயா……
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனதில் இருக்கும் காதலை
வெளிச்சமிட்டுக் காட்டும்
வரிகள்
ரசித்தேன். நன்றி
வணக்கம்
ஐயா
உங்களின் வருகையும் கருத்தும் என்னும் பல வகை பதிவுகளை எழுதவைக்கும் கருத்துககு நன்றி ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை.
வாழ்த்துகள்.
வணக்கம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை.
“..என் உடம்பில் குருதியோட்டம்
உள்ளவரை உன் நினைவுகள்
இருந்து கொண்டே இருக்கும்..”
குருதியோட்டம் நின்ற பின்னும்
என் சாமபரில்
உன் நினைவுகள்
தகதகக்கும்.
வணக்கம்
ஐயா
வருகைக்கும் கருததுக்கும் மிக நன்றி…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என் இதயத்தை திருடியது
நீ அல்லவா –ஏன்???
என்னை உன் ஆயுள்கைதியாக
உன்மனச் சிறைக்குள் பூட்டி வைத்திருக்காய்
சொல்லும்……என்அன்பே சொல்லும் ….என்அன்பே
நேரில் சென்று வாதிடுவது போல உள்ள எழுத்தாக்கம் .
வணக்கம்
சசிகலா(சகோதரி)
காதல் என்ற நந்தவனம் எம்மிடத்தில் மலர்ந்தால் தூரத்தில் உள்ள காதலி கூட நேரில் நிப்பது போன்ற உணர்வுதான்… வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி…..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//நம் இருவரும் சம்மதம் கூறித்தான்
புனித காதல் பயணத்தை தொடர்ந்தோம் அல்லவா?
//என் உடம்பில் குருதியோட்டம்
உள்ளவரை உன் நினைவுகள்
இருந்து கொண்டே இருக்கும்// என்னவொரு காதல்!
அருமையான கவிதை!
wordpress ல் மறுமொழியிட ஏதோ பிரச்சினை, பலமுறை முயன்று பதிவாகாமல் இப்பொழுது கடவுச்சொல் எல்லாம் மாற்றி என்னவோ செய்து முயல்கிறேன்…பார்க்கலாம். பதிவானால் மகிழ்ச்சி!
வணக்கம்
கிரேஸ்
உங்களின் மறுமொழி கிடைத்து விட்டது மிக மகிழ்ச்சியாக உள்ளது நன்றி…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
// என் உடம்பில் குருதியோட்டம்
உள்ளவரை உன் நினைவுகள்
இருந்து கொண்டே இருக்கும் //
நினைப்பு பிழைப்பை கெடுத்தது என்பது இதுதானோ.
காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல்! — என்றார் பாரதியார்.
வணக்கம்
இளங்கோ(சார்)
உங்களின் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
”..உன் கண் விழிகள்லிடம் அனுமதி
கேட்டா நான் உன்னைப் பார்தேன்-இல்லை
என் இதயத்தில் அனுமதி கேட்டா உள் நுழைந்தாய்????..” mmm…mm!!!!!!….kaathal…kaathal….vaalka.!
Vetha.Elangathilakam
வணக்கம்
சகோதரி
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கிட்ட நெரிங்கிடும் போது தூரப்போவதும் விட்டு விலகிடும் போது அருகில் வரும் உன்னத உணர்வு தானே காதல். நிச்சயம் காட்சி மாறி காதல் கை கூடும். சிறப்பான வரிகளைத் தன்னகத்தேக் கொண்ட அழகிய கவிதைக்கு நன்றீங்க அண்ணா.
வணக்கம்
உங்கள்வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி…நன்றி…
-நன்றி-
-ஆன்புடன்-
-ரூபன்-
இப்படியெல்லாம் இம்சைப் படுத்துவதுதான் காதல் .காதலின் வலிமையை அற்புதமாக சொல்லிவிட்டது கவிதை. வாழ்த்துகள் ரூபன்
வணக்கம்
முரளி(அண்ணா)
வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனதிலிருந்து மகிழ்வாய் வந்து
நினைவில் நானே என்றாளோ
கனவில்கூட காணும் நிஜமே
துணையாய் விரைந்தே வருவாளே!..
அழகிய கற்பனை உங்கள் கவிதை நாயகியைப் போன்று..:)
வாழ்த்துக்கள் சகோதரரே!
வணக்கம்
இளமதி(சகோதரி)
வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி …சகோதரி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அபாய ஒளி சங்கீத ஒலியாக மாறும்…
ரசித்தேன்… வாழ்த்துக்கள்…
வணக்கம்
தனபால்(அண்ணா)
கட்டாயம் அபாய ஒளி சங்கீத ஒலியாக மாறும்….. வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காதல் மனம் விளக்கிப்போகும்
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வணக்கம்
ஐயா
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி ஐயா….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நினைவுகள் கனமானவை..
வணக்கம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(தொலைவில் இருந்து ஒரு குரல்)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-