11 comments on “கொல்லாதே என்னைக் கொல்லாதே………….

  1. “நான்கு(4) வருடங்கள் பார்த்துப் பார்த்து
    உன் முகம்
    என் நெஞ்சுக் குழிக்குள்
    புதைந்து கிடக்கிறது…” என்ற அடிகளில்
    நீண்ட நாள் காதலையும்
    “நீ பிரிந்தாலும் நீ சேர்ந்தாலும்
    உன்நினைவு எப்போதும்
    என் இதயம் சுமந்த வண்ணம் இருக்கும்” என்ற அடிகளில்
    நினைவில் உருளும்
    காதலியின் பதிவுகளையும்
    காதலனின் நினைவுகளையும்
    வெளிப்படுத்தும் நல்ல கவிதை!

  2. வணக்கம்…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_15.html) சென்று பார்க்கவும்… நன்றி…

  3. என் தூரிகை உதடுகளால்
    கண் இமைக்காமல் வரைந்த
    உன் புன்னகை ஓவியங்கள்
    தாஜ் மஹால் ஓவியமாய் இருக்குதடி//

    அற்புதமான வரிகள்
    காதல் உணர்வை அருமையாக
    வெளிப்படுத்தும் அருமையான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  4. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(கொல்லாதே என்னைக் கொல்லாதே…!)
    என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்