21 comments on “என்றென்றும் -வாலி

    • வணக்கம்
      அம்மா

      உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா எந்த மூலையில் தமிழன் ஒருவன் இருந்தால்கூட இந்த கவிஞனின் நாமம் எப்போதும் உச்சரிக்கப்படும்
      காலம் அறிந்து பயிர் செய்யவேண்டும் என்ற கருத்துக்கு ஏற்ப காலத்துக்கு ஏற்றமாதிரி பாடல்களும் கவிதைகளும் சுடர் விட்டு பிரகாசிக்குது

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

    • வணக்கம்
      ஐயா

      வாலியின் மரண இடி
      எங்கள் தமிழ் சமுகத்துக்கு
      விழுந்த ஓர் பேர் இடி
      தாங்கமுடியாத வலியினால்
      ஊர்முழுக்க ஓலம்
      ஊர் உறங்கும் சாமம்
      எரிந்த தீபம் அனைந்தது
      வாழ்வு இதே கதியென்று-வந்தது

      வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி ஐயா

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  1. வணக்கம் அண்ணா…

    தாமதமாக வெளியிட்டதும் நல்ல யோசனை தான்… வாலி என்றென்றும் மறக்க இயலாத கவிஞர். அவரது பாட்டுகள் அனைத்தும் காலத்தால் அழியாதவை… எழுத்துலகமும் திரையுலகமும் உள்ள வரை அவரை யாராலும் மறக்க இயலாது…

    தங்கள் இந்தக் கவிதை அவருக்கு அஞ்சலி செலுத்தட்டும்…. நல்ல படைப்பு…

    நல்ல பகிர்வு… பாராட்டுகள்…!

    • வணக்கம்
      தம்பி

      உமது ஆழ்ந்த கருத்துக்கு மிக நன்றியப்பன் ஒருமனிதன் இருக்கும் போதும் அவன் இறந்து சில நாட்களில் மட்டுந்தான் மக்கள் மனதில் பேசப்படுவார்கள் ஆனால் தமிழர்களின் இதயத்தை கட்டிப்போட்ட ஒரு கவிஞன் என்றால் வாலி அவர் புகழ் ஒரு தமிழனின் கடசி மூச்சி இருக்கும் வரை அவர் நாமம் உச்சரிக்கப்படும் கருத்துக்கும் வருகைக்கும் மிக நன்றியப்பன்

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  2. சகோதரரே!
    மறந்திடக் கூடுமோ மேதையை என்றும்
    உறங்கிட ஏற்குமோ ஓது!

    உங்கள் கவிமாலை அருமை!

    மனதில் நிறுத்திப் பதிவிடுவதற்கு காலம் நேரம் தேவையில்லை. அதிலும் இப்படி எம் உணர்வில் ஒன்றியவர்கள் என்றால் எப்பவுமே நினைவு கொள்ளலாம்.

    வாழ்த்துக்கள் சகோதரரே!

  3. தாமதமாக அஞ்சலி சொன்னாலும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள், ரூபன்.
    //இம்மண்ணில் தமிழன் இருக்கும்வரை
    என்றென்றும் உன் தமிழ் வாழும்
    உன் கவி வாழும்உன் புகழ் வாழும் //
    முற்றிலும் உண்மை!

  4. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(என்றென்றும்-வாலி )
    என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s