வாலி மறைந்தார்என்ற சோகச் செய்திதமிழ்கள் உள்ளங்களில்பேர் இடி இடித்ததுஎரிந்த விளக்குகள் அனைந்ததுகவிதையின் உயிர் மூச்சுநின்று போனதுஅரை றூற்றாண்டு தாண்டிகவிதையென்றும்திரைப்படப் பாடல்கள் என்றும்காதுக்கு இனிமையை-அள்ளிக் கொடுத்தகவிதையின் காவியநாயகனேஉன்மறைவு எங்களுக்குஆறாத துயரமாய் தள்ளாடுதுபாட்டுத் தலைவனேஉன் பாட்டுக்கு யாவரும்-அடிமைதான்பாரினில் உன்னைப் போல்-ஒருபாவலன்யாரும் இல்லை என்ற மனஏக்கம்தமிழர்கள் உள்ளங்களில் அலைபாயுதுபாட்டுக்கு பாட்டென்றும்கவிக்கு கவியென்றும்உலக அரங்கில் சிறகடித்துப் -பறந்தாயேஉன் பாட்டுக்கும் உன் கவிதைக்கும்சிறைப்பட்ட உள்ளங்களைதவியாய் தவிக்கவிட்டுமண்ணுலக வாழ்க்கை வாழ்ந்துவிண்ணுலக வாழ்க்கை வாழ்கிறாய்உன் கடசி நேரத்தில் உனக்கு வைத்தியம்பார்த்த வைத்தியனுக்கும் பாட்டெழுதி வைத்துவிட்டுசொல்லாமல் கொள்ளாமல் மறைந்தாயே-கவிஞனேஇம்மண்ணில் தமிழன் இருக்கும் வரைஎன்றென்றும் உன் தமிழ் வாழும்உன் கவிவாழும் உன் புகழ் வாழும்-நன்றி--அன்புடன்--ரூபன்-