வானளவு உயர்ந்து நிற்கும்
வலிமை மிக்க வெண்பா
வையத்துள் வாழும் மனிதனை
வானளவு உயர்த்தி வைக்கும்
வள்ளுவனின் வாய்மொழி!
எக்காலத்துக்கும் பொருந்தும்
நன்னெறி முறைகளை
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
ஈரடிக் குறளாய்
அறத்துப்பால் காமத்துப்பால்,பொருட்பால்
எனும் முப்பாலில்
எழுதிச் சென்றவன் அவன்!
வானுயரச் சிலை அமைத்துப்
போற்றிக் கொண்டிருக்கும்
நாம் – நம் வாழ்க்கையில்
அவன் சொல்லிச் சென்ற
நன்னெறியினைக் கடைப்பிடித்தால்
போதும் – நம் வாழ்க்கையில்
நிமிர்ந்து நிற்கலாம்!
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒன்றே முக்கால் அடி வெண்பாவில்
இன்றே படிக்க வேண்டிய எல்லாம்
சொல்லி வைச்ச வள்ளுவரின் அறிவை
சொல்லிச் சொல்லிப் படித்தால் பாரும்
“பேரறிஞராவது நம்மாளே!”
வணக்கம்
yarlpavanan
வாருங்கள் வாருங்கள் உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி,,,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வள்ளுவன் வழி சென்று புது சமூகம் படைப்போம். கவிதை அருமை நண்பா.
வணக்கம்
வெற்றிவேல்(சார்)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,,,,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வள்ளுவன் சொன்ன “சொல்லிச் சென்ற
நன்னெறியினைக் கடைப்பிடித்தால்” வாழ்வு இனிக்கும் நல்ல பதிவு.
இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
வணக்கம்
ஐயா
வள்ளுவன் அள்ளித் தந்த இரண்டடி குறல் வெண்பாக்குள் மனிதனை சலவை செய்யும் பலபல ஆயிரம் கருத்துக்கள் புரையோடி புதைந்து கிடக்கிறது அந்த கருத்தை செவிமடுத்து கற்றுப் புரிந்து கொண்டால் மனித இனத்தை கருவருக்கும் மனித குலம் திருந்தி வாழும் ஐயா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து மடலுக்கும் மிக்க நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சகல நலங்களும், மகிழ்வும் நிறைய
இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம்
சகோதரி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி உங்களுக்கும் உங்கள்குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அர்த்தமுள்ள அருமையான கவிதையாக இருக்கிறது. செயல்படுத்த வேண்டும்.
வணக்கம்
அம்மா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காலத்தால் அழியாத அற்புத படைப்பு திருக்குறள்.அதன் பெருமையா சொல்லி கவிதை படைத்ததற்கு பாராட்டுக்கள்
வணக்கம்
முரளிதரன் (அண்ணா)
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது, மிக்க நன்றியண்ணா
-நன்றி-
-அனபுடன்-
-ரூபன்-
வானுயரச் சிலை அமைத்துப்
போற்றிக் கொண்டிருக்கும்
நாம் – நம் வாழ்க்கையில்
அவன் சொல்லிச் சென்ற
நன்னெறியினைக் கடைப்பிடித்தால்
போதும் – நம் வாழ்க்கையில்
நிமிர்ந்து நிற்கலாம்!
அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.
வணக்கம்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரொம்ப சரியாகச் சொன்னீர்கள், ரூபன்.
சிலை எடுத்துவிட்டு வள்ளுவன் சொன்னதை மறந்து வாழ்ந்தால் என்ன பயன்?
அவர் சொல்படி நடப்பதே நாம் அவருக்குச் செய்யும் நிஜமான மரியாதை!
வணக்கம்
அம்மா
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
உண்மை தான் தோழரே… பாராட்டுக்கள்…
குறள்வழி நடந்தால் என்றும் சிறப்பே….
வாழ்த்துக்கள்…
வணக்கம்
தனபால் (அண்ணா)
வள்ளுவனின் வழி நடந்தாள் எம் சமுதாயத்தில் நடக்கும் கலாச்சார சீரலிவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(வாழ்க்கையில் நிமிர்ந்திட…!)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-