16 comments on “தாண்டாதே தாண்டாதே வாசற் படியைத்தான் தாண்டாதே….

  1. சகோதரா
    ஆத்தாள் என்று வரவேண்டும். (ல்) தவறு.
    இந்தக் காலத்தில் படி தாண்டாதே என்பது ஏற்க முடியாது.
    வேறு மாதிரிக் கூறலாம்.
    நிறைய கவிதைகள் வாசியுங்கள் .
    உதவியாக இருக்கும். .
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

  2. வணக்கம்!

    இக்கவிதை உங்கள் வாழ்வின் நிகழ்வாக இருப்பின்
    துணிந்து போராடுங்கள்
    காதல் வெல்லும்!

    முன்பு சில முறை உங்கள் வலைக்கு வந்திருக்கிறேன்
    இனித் தொடா்ந்து வருவேன்!

    கவிதைக் கலையில் நீங்கள் அடுத்த படிம வளா்ச்சியைக்
    காண வேண்டும்!

    என் வலையில் மரபுக் கவிதை இலக்கணத்தை எழுத வுள்ளேன்
    தொடா்ந்து படித்து பயன் பெறுங்கள்

    உங்கள் மின் அஞ்சலைத் தெரிவிக்கவும்

    தாண்டாதே! தாண்டாதே! வாசற் தன்னை!
    தகிதகித்துத் தந்துள்ள கவிதை கண்டேன்!
    வேண்டாதே என்றிருக்கும் என்றன் உள்ளம்
    வேலவனைத் தாழ்பணிந்து வேண்டி நிற்கும்!
    துாண்டாதே கோபத்தை! துணிவை ஊட்டு!
    துாயமனக் காதலரை ஒன்றாய் ஆக்கு!
    ஆண்டவனே! அல்லாவே! அம்மை அப்பா!
    அனைவரையும் தொழுகின்றேன்! ரூபன் வெல்க!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு
    03.02.2013

    • வணக்கம்
      கவிஞர் பாரதிதாசன்(ஐயா)

      உங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என் வாழ்க்கையில் நடைபெறவில்லை எமது சமூகத்தில் காதலன் காதலி இடையே பிரிவுகள் என்று ஒன்று வந்தால் எப்படி இருக்கும் என்ற கருத்தை மையாமாக வைத்து எழுதியுள்ளேன் ஐயா உங்கள் கருத்தக்கு மிக்க நன்றி

      உங்களின் வாழ்த்தும் ஆசீயும் எப்போதும் இருக்கட்டும் வாழ்க வளமுடன்

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  3. எளிமையாவும் இயல்பாகவும் காதலனின் எண்ணத்தை சொல்லி இருக்க ரூபன். சின்ன சின்ன பிழைகளை சரி செய்து விடு ரூபன்.சில நேரங்களில் எனக்கும் ஏற்படுவதுண்டு.
    வாழ்த்துக்கள். தொடர்க

    • வணக்கம்
      kuttan(sir)
      தாண்டாதே தாண்டாதே வாசற் படியைத்தான் தாண்டாதே
      பிரியாதே பிரியாதே காதலனை விட்டுப் பிரியாதே, அதாவது ஒரு காதலனுக்கும் காதலிக்கும் இடையில் நடைபெறும் பினக்கு அதாவது காதலன் சொல்லச்சொல்ல வீட்டு வாசற் படியை
      தாண்டி போனால் அவள் காதலனை பிரிந்த மாதிரித்தான் (சார்) அதத்தான் சொன்னேன்,

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  4. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்
    (தாண்டாதே தாண்டாதே வாசற் படியைத்தான் தாண்டாதே)
    என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s