உச்சிவெயிலில் உடுத்த உடுப்புடன் குடும்பத்தை சுமக்க-வேண்டிய எம்மவர்கள் முதுகில் கூடையை-சுமக்கிறார்கள் நாணூறு(400)மீற்றர் -மலை உச்சியில் -ஏறி கொட்டும் மழையிலும் கொட்டும் பணியிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் ஒருசான் வயிற்றுக்கு உயிரையும் துறக்கும்-எம்மவர்கள் எம் தேயிலைத் -தொழிலாளிகள்
கால்களும் கனக்க கைகளும் வலிக்க தான் பெற்ற உறவுகளை அறுத்து விட்டு கதிரவன் ஒளிக்கீற்று பூமா தேவியின் மடியில்-தவள முன் அப்பா,அம்மா மச்சான் அத்தை மச்சினிச்சி-என்ற, உறவுகளை அளைத்தெடுத்து ஊர் விடிய முன் மலை-உச்சியில் சங்கமிக்கின்றான் அவர்கள் தான்-எம்மவர்கள் தேயிலைத் தோட்ட-தொழிலாளி,
முதுகில் கூடையும் இடப்பக்கத் தோழில் உணவுப் பொட்டனமும் வலப்பக்கத் தோழில் தாகத்தை – தீர்க்க தண்ணீரும் ஒருகையில் கத்தியும் மறு கையில்-தடியும் வேதனை தாங்கிய -சுமையுடன் தேயிலைக் கொழுந்தினை-பறிக்கிறார்கள் எம்மவர்கள்
கங்காணம் கணக்கப்பிள்ளை துரைமார்களின் துன்பம்ஒரு-பக்கம் குடும்பத்தின் வறுமைஒரு-பக்கம் இரண்டு சுமையையும் காலமென்னும் நீரோட்ட -வெள்ளத்தில் திசைமாறி ஆழ்கடலில் தத்தளிக்கும் படகு -போல எம்மவர் வாழ்கை-அலைமோதுகிறது,
தரணம் தப்பினால் மரணம் என்ற சுற்று வட்ட-விழிம்பில் பாம்புகளுக்கும்,அட்டைகளுக்கும்-இடையே தன் உயிரை ரனமாக்கி வியர்வையும் இரத்தத்தையும்-சிந்தி ஒருசான் வயிற்றுக்கு-உயிரை விட்ட எம்மவர்கள் எத்தனை பேர் எம்மவர்கள் பாதம் பட்ட தேயிலைத் தோட்டத்தில் சென்று பார்த்தாள் எம்மவர்களின் வரலாற்றை-சொல்லி விடும்
அவர்களின் வாழ்க்கை கத்தி முனையில் நடப்பதைப்போன்று அவர்கள் தான் எங்கள் உயிர்மூச்சு நாம் சில நாட்களில்தான் சுமையை சுமக்கின்றோம் ஆனால் அவர்கள் தினம் தினம் சுமையை சுமப்பவர்கள் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,சகோதரி,
முதல் வரியிலிருந்து கடைசி வரிவரை கலங்க வைத்து விட்டீர்கள், ரூபன்.
முதுகில் கூடையை சுமந்தவர்களைப் பற்றி கவிதையில் சொல்லி எங்கள் நெஞ்சில் பாரத்தை ஏற்றி விட்டீர்கள்!
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்
(முதுகில் கூடையை சுமக்கும் எம்மவர்கள்)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி
காலமென்னும் நீரோட்ட -வெள்ளத்தில்
திசைமாறி ஆழ்கடலில்
தத்தளிக்கும் படகு -போல
எம்மவர் வாழ்கை-அலைமோதுகிறது,
கடலாய் கனக்கவைக்கும் வாழ்க்கை !
வணக்கம்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் எனது நன்றிகள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உள்ளத்தை கலங்க வைக்கும் கவிதை! உணர்வு பூர்வமான படைப்பு!
வணக்கம்
அவர்களின் வாழ்க்கை கத்தி முனையில் நடப்பதைப்போன்று அவர்கள் தான் எங்கள் உயிர்மூச்சு நாம் சில நாட்களில்தான் சுமையை சுமக்கின்றோம் ஆனால் அவர்கள் தினம் தினம் சுமையை சுமப்பவர்கள் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,சகோதரி,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
முதல் வரியிலிருந்து கடைசி வரிவரை கலங்க வைத்து விட்டீர்கள், ரூபன்.
முதுகில் கூடையை சுமந்தவர்களைப் பற்றி கவிதையில் சொல்லி எங்கள் நெஞ்சில் பாரத்தை ஏற்றி விட்டீர்கள்!
வணக்கம்
ரஞ்ஜனியம்மா
உங்களின் உணர்வுகளின் வெளிப்பாடு நீங்கள் இட்ட கருத்தில் தெரிகிறது
வருகைதந்து பின்னூட்டம் இட்டமைக்கு நன்றியம்மா,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணங்க வேண்டிய உழைக்கும் தெய்வங்கள்…
வணக்கம்
தனபால் (அண்ணா)
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பிங்குபாக்: முதுகில் கூடையை சுமக்கும் எம்மவர்கள் | 2008rupan
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்
(முதுகில் கூடையை சுமக்கும் எம்மவர்கள்)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-