குடும்பச் சுமையை
நெஞ்சில் சுமந்தாய்
வேலைச் சுமையை
கைகளில் சுமந்தாய்
வீறு கொண்டேழுந்து
நீ அழகாக -புன்னகைப்பாய்
உன் அங்கள் வலிக்க
உன் உயிரை மாய்த்து,
புது மனிதனாய்-என்னை
மண்னில் பிறக்கவைத்தாயே-தாயே
நீ பட்டினி கிடந்து
உன் பிள்ளையை, நீ சுமந்தாய்
தாயே நீ தாலாட்டுப்பாட
உன் மடியில் நான் உறங்கினேன்
தாலாட்டி சீராட்டி -வளர்த்த அன்னையே
உன்னை தரணியில் -புகழ்பாட
என் வாயினில் வார்த்தைகலே-இல்லை
உன்னை கற்பனைபண்ணி-கவிஎழுத,
என் மனதில் இருந்து
வார்த்தைகளும் வரவில்லை
உன்னை சொல்லால் -விளக்கமுடியாது,
நீ ஒரு அனிர்வசனியம்-தாயே
நித்தம் நித்தம் அன்புதனை-செலுத்தி
என்னை வளத்தெடுத்தாயே-தாயே
திக்கிடும் செய்தியை கேட்டால்
நீ திகைத்துப் போய்-நிப்பாயே,
நீ ஆதரவற்று தனியாக
கல்லறையில் -தூங்குகிறாய்
உன் சோகப் பரிவு -என் வாழ்வில்
பின்னிப் பினைந்து கொன்டே-இருக்குதம்மா,
ஆழ்கடலில் காற்றடித்து-திசைமாறிய
பாய்க் கப்பல் கரையை சேர
போராடுவது போல
என் மனம் அலைபாயுதே- உன்நினைவுகளில்
அம்மா உன் பிரிவின் -வலியை
தாங்கியபடி வாழ்கிறேன்-அம்மா
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நீங்கள் வாழ்த்தும் ஒவ்வொரு வாழ்த்து மாலைகளும் இன்னும் பல பதிவுகளை எழுத தூண்டுகிறது உங்கள் வாழ்த்தும் தாயின்அன்பும் இருந்தாள் இந்த உலகில் எதையும் வெல்லமுடியும் உங்கள்ஆசி எப்போதும் இருக்கட்டும்
நித்தம் நித்தம் அன்புதனை-செலுத்தி
என்னை வளத்தெடுத்தாயே-தாயே//
அம்மா என்றால் அன்பு. அன்பின் திரூருவம் அம்மா.
அன்பு காட்டி வளர்த்த அம்மாவின் பிரிவை மறக்க முடியாது . உருக்கமான கவிதை.
வலைச்சரத்தில் வைடூரியமாய் ஜொலிப்பதற்கு. வாழ்த்துக்கள்.
இந்த பதிவை மனோ அக்கா குறிப்பிட்டதற்கு நன்றி.
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கோமதி அரசு
உண்மையில் அம்மா ,அப்பா இருவரையும் சாவும் வரை கவனித்து உணவு கொடுத்து முதியோர் இல்லம் அனுப்பாமல் இருந்தாள் ஆயிரம் கோயில் கட்டி கும்பா அபிக்ஷேகம் செய்வதற்கு சமம் அம்மா அப்பா இருக்கும் போது அருமை தெரிவதில்லை இல்லாமல் போகும் போதுதான் அருமை பெருமை தெரிகிறது
எம்மை பிறப்பித்த தாயனவள் இருக்கும் போது அதன் அருமை புரிவதில்லை தாய் இல்லாமல் உள்ள போதுதான் அதன் அருமை எமக்கு புரியவரும் எம்மை பிறக்க வைத்த தாயியும் தந்தையும் உயிர் உள்ளவரைக்கும் கண் கலங்காமல் பார்கவேண்டியது ஒவ்வொருவருடைய கடமை
https://2008rupan.wordpress.com
இதை copy செய்து கொள்ளுங்கள் அதன் பின்பு நீங்கள் எங்கு இணைக்கவேண்டும் அங்கு சென்று ரயிட் கிளிக் செய்துpaste கொடுக்கவும்இணைப்பதில் ஏதும் பிரச்சினை என்றால் தொரியப்படுத்தவும்
வணக்கம்
sivakaami
ஒரு தாயானவள் தன் வாழ்க்கையில் எத்தனை துன்பங்களை சுமக்கிறாள் என்பது தாய்க்குத்தான் தொரியும் அந்த புனிதமான தெய்வம் அவள்தான் எம்மை பெற்றெடுத்த தாய்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,
வணக்கம்
Maniraj
உங்கள் வருகைக்கும் கருத்துமடலுக்கும் எனது நன்றிகள் வேலையின் நிமிர்த்தம் இடைவெளி கிடைக்கும் நேரங்களிதான் நான் வருவது வலைத்தளங்களில் கட்டாயம் நான் உங்களின் வலைப்பு பக்கம் செல்வேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
காரஞ்சன்(சேஷ்) அண்ணா
உங்கள் கருத்துமடல் என்பதிவுக்கு ஒருமகுடம் என் படைப்புகளை வலைச்சரத்தில் பதிவிட்டு உலகறியச்செய்த உங்களுக்கு எனது நன்றி,நன்றி,நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கண்கள் குளமாக ஒவ்வொரு வரிகளையும் வாசித்தேன் . தாயின் பிரிவுத் துயர் எப்படிப்பட்டது என்பது எனக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை . எமது இறப்பின் பின்தான் அது நீங்கும் . என் ஆழ்ந்த அனுதாபங்கள்
வணக்கம்
kowsy
உங்கள் வாசிப்புக்கும் வருகைக்கும் கருத்துமடலுக்கும் எனது நன்றிகள்,
நான் அப்படி ஒன்றையும் இழக்கவில்லை கவிதையில் சொல்லிருக்கேன் ஒருதாய் பாசமாக வளர்த்து எம்மோடு இருந்த தாய் பிரிந்தாள் எப்படி இருக்கும் என்பதை கவிதையில் சொல்லிருக்கேன் என் தாய் என்னுடன் இருக்கின்றார்,
கண்கள் குளமாக ஒவ்வொரு வரிகளையும் வாசித்தேன் . தாயின் பிரிவுத் துயர் எப்படிப்பட்டது என்பது எனக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை . எமது இருப்பின் பின்தான் அது நீங்கும் . என் ஆழ்ந்த அனுதாபங்கள்
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்
(ஒரு தாயின் பரிவு)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி
எனது கண்களில் கண்ணீர் வார்த்தைகள் வாரவில்லை
இன்றைய வலைச்சரத்தில் வைடூரிய பதிவராய் அறிமுகம் ஆனதற்கு வாழ்த்துகள் ரூபன்!
மேலும் மேலும் வளர ஆசிகள்!
வணக்கம்
அம்மா
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நீங்கள் வாழ்த்தும் ஒவ்வொரு வாழ்த்து மாலைகளும் இன்னும் பல பதிவுகளை எழுத தூண்டுகிறது உங்கள் வாழ்த்தும் தாயின்அன்பும் இருந்தாள் இந்த உலகில் எதையும் வெல்லமுடியும் உங்கள்ஆசி எப்போதும் இருக்கட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நித்தம் நித்தம் அன்புதனை-செலுத்தி
என்னை வளத்தெடுத்தாயே-தாயே//
அம்மா என்றால் அன்பு. அன்பின் திரூருவம் அம்மா.
அன்பு காட்டி வளர்த்த அம்மாவின் பிரிவை மறக்க முடியாது . உருக்கமான கவிதை.
வலைச்சரத்தில் வைடூரியமாய் ஜொலிப்பதற்கு. வாழ்த்துக்கள்.
இந்த பதிவை மனோ அக்கா குறிப்பிட்டதற்கு நன்றி.
வணக்கம்
கோமதி அரசு
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கோமதி அரசு
உண்மையில் அம்மா ,அப்பா இருவரையும் சாவும் வரை கவனித்து உணவு கொடுத்து முதியோர் இல்லம் அனுப்பாமல் இருந்தாள் ஆயிரம் கோயில் கட்டி கும்பா அபிக்ஷேகம் செய்வதற்கு சமம் அம்மா அப்பா இருக்கும் போது அருமை தெரிவதில்லை இல்லாமல் போகும் போதுதான் அருமை பெருமை தெரிகிறது
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனம் உருகும் படைப்பு.
தாயின் பிரிவின் துயரத்தை உள்ளம் கரையும்படி எடுத்துரைத்துள்ளீர்கள்.
வலைசரத்தில் அறிமுகமானதற்கு வாழ்த்துக்கள்.
நட்புடன்,
ராஜி
வணக்கம்
ராஜி
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
எம்மை பிறப்பித்த தாயனவள் இருக்கும் போது அதன் அருமை புரிவதில்லை தாய் இல்லாமல் உள்ள போதுதான் அதன் அருமை எமக்கு புரியவரும் எம்மை பிறக்க வைத்த தாயியும் தந்தையும் உயிர் உள்ளவரைக்கும் கண் கலங்காமல் பார்கவேண்டியது ஒவ்வொருவருடைய கடமை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்க பக்கம் எப்படிங்க ஃபாலோவரா இணைப்பது?
https://2008rupan.wordpress.com
இதை copy செய்து கொள்ளுங்கள் அதன் பின்பு நீங்கள் எங்கு இணைக்கவேண்டும் அங்கு சென்று ரயிட் கிளிக் செய்துpaste கொடுக்கவும்இணைப்பதில் ஏதும் பிரச்சினை என்றால் தொரியப்படுத்தவும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உண்மையிலேயே மனது கலங்கி விட்டது. அம்மா என்றாலே அன்பும் பாசமும் தானே நினவில் வரும்.கவிதை ரொம்ப நல்லா இருந்தது. பகிர்வுக்கு நன்றி
வணக்கம்
sivakaami
ஒரு தாயானவள் தன் வாழ்க்கையில் எத்தனை துன்பங்களை சுமக்கிறாள் என்பது தாய்க்குத்தான் தொரியும் அந்த புனிதமான தெய்வம் அவள்தான் எம்மை பெற்றெடுத்த தாய்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆழ்கடலில் காற்றடித்து-திசைமாறிய
பாய்க் கப்பல் கரையை சேர
போராடுவது போல
என் மனம் அலைபாயுதே-
தாயாருக்கான அஞ்சலி ..!
வணக்கம்
Maniraj
உங்கள் வருகைக்கும் கருத்துமடலுக்கும் எனது நன்றிகள் வேலையின் நிமிர்த்தம் இடைவெளி கிடைக்கும் நேரங்களிதான் நான் வருவது வலைத்தளங்களில் கட்டாயம் நான் உங்களின் வலைப்பு பக்கம் செல்வேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்! வாருங்கள் ஐயா வலைச்சரத்திற்கு http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_22.html
நன்றியுடன்
காரஞ்சன்(சேஷ்)
வணக்கம்
காரஞ்சன்(சேஷ்) அண்ணா
உங்கள் கருத்துமடல் என்பதிவுக்கு ஒருமகுடம் என் படைப்புகளை வலைச்சரத்தில் பதிவிட்டு உலகறியச்செய்த உங்களுக்கு எனது நன்றி,நன்றி,நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அம்மாவின் பாசத்தையும், நேசத்தையும் கவிதையாக்கி தந்த விதம் அருமை ரூபன்.
பாராட்டுக்கள்!
வணக்கம்
ரஞ்ஜனியம்மா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றியம் உங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிக்க நன்றியம்மா,
கார்த்திகை தீப திருநாள் எப்படியம்மா போகுது
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பான வரிகள்… மனம் கனத்தது…
ஒவ்வொரு வரியிலும் தாயின் முகம் தெரிந்தது…
சிறப்பான படைப்பிற்கு பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்…
வணக்கம்
தனபால்(அண்ணா)
வருகைக்கும் கருத்துமடலுக்கும் நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கண்கள் குளமாக ஒவ்வொரு வரிகளையும் வாசித்தேன் . தாயின் பிரிவுத் துயர் எப்படிப்பட்டது என்பது எனக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை . எமது இறப்பின் பின்தான் அது நீங்கும் . என் ஆழ்ந்த அனுதாபங்கள்
வணக்கம்
kowsy
உங்கள் வாசிப்புக்கும் வருகைக்கும் கருத்துமடலுக்கும் எனது நன்றிகள்,
நான் அப்படி ஒன்றையும் இழக்கவில்லை கவிதையில் சொல்லிருக்கேன் ஒருதாய் பாசமாக வளர்த்து எம்மோடு இருந்த தாய் பிரிந்தாள் எப்படி இருக்கும் என்பதை கவிதையில் சொல்லிருக்கேன் என் தாய் என்னுடன் இருக்கின்றார்,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
கண்கள் குளமாக ஒவ்வொரு வரிகளையும் வாசித்தேன் . தாயின் பிரிவுத் துயர் எப்படிப்பட்டது என்பது எனக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை . எமது இருப்பின் பின்தான் அது நீங்கும் . என் ஆழ்ந்த அனுதாபங்கள்
என் மனம் அலைபாயுதே- உன்நினைவுகளில்
அம்மா உன் பிரிவின் -வலியை
தாங்கியபடி வாழ்கிறேன்-அம்மா
அம்மா அம்மா அவளுக்கு நிகர் ஏது ?
என் அம்மாவின் நினைவில் கண்ணீரே மிஞ்சியது.
வணக்கம்
சசிகலா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றியம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்
(ஒரு தாயின் பரிவு)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-