19 comments on “என்னை அழவைத்த பெண்ணே உன்னை அள்ளியனைக்க துடிக்குது என்கரம்

  1. எந்த பெண் அந்தக் கவிதைப் பெண்? நன்னா நாளு கேள்வி கேட்கவேண்டும் போலுள்ளது. இப்படிகூட ஒரு பெண் இருப்பாயா?உ டனே ஓடி வந்து பக்கத்தில் நில்லம்மா!!!!!!!!!!!!!!!

    • வணக்கம்
      chollukireen(அம்மா)
      ஒரு மனிதனுக்கு அவனுடைய கை விரல் ஐந்தும் சமமில்லை ஒவ்வென்றும் ஒவ்வெரு விதமாக உள்ளது அதைய போலதான் சில பெண்கள் நல்லமனசு உடையவர்கள்,சில பெண்கள் கோபமான மனசு உடைய பெண்களும் உள்ளார்கள்அப்படி ஒன்றும் என்வாழ்வில் சந்தித்ததில்லை ஆனால் இப்படியும் பெண்கள் இருப்பார்கள் என்பதைத்தான் கவிதையில் சொல்லிருக்கேன் அம்மா

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

    • வணக்கம்
      திண்டுக்கல் தனபால்(அண்ணா)

      உங்களின் வருகையும் உங்களின் கருத்தும் மிகவும் ஒரு சந்தோசத்தை கொடுத்துள்ளது உங்களின் வாழ்த்தும் கருத்துமடலும் ஒன்றாக சேர்ரும்போது,என் வாழ்வில் ஒளிபிறக்கும் பின்னூட்டம் இட்டு அனைவருக்கம் பயண்உள்ளவாறு ஆக்கியமைக்கு மிக்க நன்றி,,,

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  2. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்
    (என்னை அழவைத்த பெண்ணே உன்னை அள்ளியனைக்க துடிக்குது என்கரம்)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s