4 comments on “கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள்

    • வணக்கம் (Maniraj)

      உண்மையில் இலட்சிய வேக்கை உள்ள மனிதனும் .சாதிக்க வேண்டும் என்று நெஞ்சில் அனையாத தீபம் ஏற்றிவைத்துள்ள மனிதனும் தன் குடும்பங்களை பரிந்து வாழ வேண்டிய நிலைதான்
      முதல்முதலாக என்வலைப்பக்கம் வந்து பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றியம்மா..

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  1. நீ சொன்ன வார்த்தையை நம்பி உனக்காக.கடற்கரை ஓரம் காத்திருந்தேன் நீ வருவாய்யென்று. அந்தி நேரத்தில் செவ்வானம் இளம் சிகப்பு பந்தல் போட.கடல அலைகள் தன் அலைக்கரத்தாள். தாலட்ட கடலலையை கட்டித்தலுவிய உப்பளக் காற்று. புத்துணச்சியலிக்க.உன் வருகைக்காக . காத்திருந்தேன் நீ வரவில்லையடி….மீனவன் காலையில் உறங்கி அந்தி நேரத்தில் மீன் பிடிக்க. கடற்கரையோரம் நிறுத்திய படகுகள் .மீனவனின் தாலாட்டப் பாட்டு. “ஏலோ ஏலோஏலோ….ஓ… ஐலசா……” “ஏலோ ஏலோஏலோ…ஓ…..ஐலசா……..” என்று தாலாட்டப்பாட தரையிலிருந்த படகுகள் கடலில் நீச்சல் போட்டது.தலையில் தலைப்பாகையும். தோழில் வலையும் அணிந்த படி புறப்பட்டான்.மீனவனின் தாலாட்டால் உன் வருகையை எதீர்பாத்து. காத்திருந்த நான் சற்று கண்மூடி தூங்கினேன்.மெதுவாக தலையை தூக்கி பார்த்தபடி உறங்கினேன். மாலதி அணிந்திருந்த கால் கொழுசு ஒளி. மண்னோடு மண்ணாய் ஒளி என் காதில் கசிய வைத்தது. சற்று எழும்பி அவள் வரும் பாதையை நோக்கி பார்த்தேன் அவள் வரகின்றால்.

  2. இரவுக்கும் பகலுக்கும் இடையே புரட்சி செய்து கண் விழித்து எழுதப்பட்ட
    கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதையை படித்து அனைவருக்கும் பயன் உள்ள வாறு பின்னூட்டம்.இடுக…பாசமிகு… வாசக உறவுகளே

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s