உன்நினைவுகள் சுமந்தவாழ்க்கை
என் தூரத்து தேசத்து வின் -மீனே !
நீ துயரம் கொள்ளாதே!
உன் துயரத்தை பகிர்ந்து கொள்ள!
நான் இருக்கும் இடம் -தூரம்!
நீ.துயரத்தை மனதில் பூட்டிவைத்து!
துவண்டு துவண்டு அழவேண்டாம்!
பொறுமை காத்திடு-பொங்கி எழவேண்டாம்!
வாழ்வென்ற மணக் கோலத்துக்குள்-செல்ல!
முழு வீச்சாய் உன் உயிர் துடிக்குதே!
ஆனால் உன்னை கட்டியனைக்க!
என் கரம் தளுவுதே.!
இதை நீ அறிவாயா-என்.!
தூரத்து தேசத்து வின் -மீனே.!
என் மீது அன்பு கொண்டவள் என்பதை நான் -அறிவேன்!
நீ எனக்கு மாலையிடும்.!
முத்தம் எல்லாம்-என் தொலைபேசியின்.!
நினைவகத்தில் சேமித்து-வைத்துள்ளேன்.!
உன் நினைவுகள் வரும் போது
என் கன்னத்தில் வைத்துக் கொள்வதுதான்.!
என் தூரத்து தேசத்து வின் -மீனே.!
உன் நினைவுகளில் நான்.!
தினம் தினம்.செத்து செத்து -வாழ்கிறேன்.!
அது உனக்கு தெரியுமா,,,,,,,,,,,,,,?.!
அன்று ஒரு நாள் தொலை பேசி அலரல்-கேட்கிறது.!
நித்திரை என்னும் மதி-மயக்கத்தில்.!
என்னை மறந்து தூங்கி விட்டேன்.!
அடுத்து அடுத்து தொலை பேசி அலரல்.!
கேட்கிறது-ஒன்பன்னி-பேசயையில்.!
என் தூரத்து தேசத்து வின்-மீன்.!
மின் சாரம் தாக்கி உயிர் பிரிந்து விட்டால்-என்ற.!
வார்த்தையை கேட்டவுடன்.!
அழுது புலம்பி ஓலமிட்டேன்.!
என் தூரத்து தேசத்து வின்-மீனே.!
பெண்புறாவை விட்டுப் பிரிந்த
ஆண்புறா-எப்போது ஒருநாள்.!
வரும் வரும் என்று காத்திருந்து.!
பெண்புறா மரணிப்பது- போல.!
நீ இல்லை என்றாலும்-உன்.!
நினைவுகளை துமந்து கொண்டு.!
மரணிப்பேன்-என்.!
தூரத்து தேசத்து வின்-மீனே.!
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் என் வாசக உறவுகலே
இரவுக்கும் பகலுக்கும் இடையே புரட்சி செய்து வாசக உள்ளங்களுக்காக.
(உன் நினைவுகள் சுமந்த வாழ்க்கை) என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதைக்கு பின்னூட்டம்
இட்டு அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்குக.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-