4 comments on “வலிகள் தாங்கிய கண்ணீர்.

  1. மிக அழகான கவிதை!
    பெண்ணவள் கர்பநியாக இருக்கும் போது பல கற்பனைகள் கொண்டிருப்பாள்!
    கருவை கொண்டதும் மகிழ்ச்சி கொள்ளும் , நாளாக நாளாக குழந்தையின் எதிர்காலம்,அதன் வளர்ச்சி, கணவன் மனைவி உறவு, என்ற பல கற்பனைகள் கனவுகளில் மிதந்து கொண்டிருப்பாள்!
    அத்தனையும் பல சில முடிவுகள் தெரியாது கேள்வி குறியாக இருக்கும்!
    ஆனால் பிள்ளையாக கருவை பெற்றெடுக்கும் அக்கணத்தில் கற்பனைகள் களைந்து நிலையான இன்பம் கொள்வாள்!
    காரணம் தன்னையும் தாயாக்கிய ஒரு ஜீவனை பெற்றெடுத்த திருப்தி!
    இது ஒவ்வொரு பெண்ணின் கனவாக இருமென நினைகிறேன்!

    • வணக்கம் ஜோதி,

      வலிகள் தங்கிய கண்ணீர் என்ற கவிதைக்கு கருத்து மடல் இட்டு. அனைவருக்கும் பயன்
      உள்ளவாறு ஆக்கியமைக்கு நன்றி .
      -அன்புடன்-
      -ரூபன்-

  2. வலிகள்தாங்கியகண்ணீர்என்றதலைப்பில்எழுதப்பட்ட கவிதையை படித்த பின்
    அனைவருக்கும் பயன் உள்ளவாறுஆக்குக உங்கள் கருத்தை பதியுங்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s