4 comments on “வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை)

  1. உண்மையான வரிகள் தோழரே!
    சுதந்திரம் என்பது அளவாக இருக்கும் வரையிலே நிம்மதியான வாழ்க்கை, இது எந்த வயதிலும் தகும்! அளவுக்கு மீறிய சுதந்திரம் சிந்தனைகலை சிதரிடசெயும்!
    தெளிவான சிந்தனைகளை வளர்த்து கொண்டால் என்றும் தவறுகள் ஏற்படாது!
    வாழ்த்துக்கள் கற்பனை நல்ல இருக்கு!

    • வணக்கம் தோழி ………ஜோதி
      உண்மையில் என் வாசக நெஞ்சங்களின் விரும்பமே என் விரும்பமும்.வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும் என்ற சிறுகதைக்கு கருத்தாடல் இட்டமைக்கு நன்றி.தோழி
      என்றும் எப்போதும் என் பேனாமுனையில் மைகொண்டு என் வாசக நெஞ்சங்களுக்கு என்னும்
      பல படைப்புக்கள் காத்துக் கொண்டு.இருக்கின்றது.கவிதைகள் சிறுகதைகள் பெருங்கதைகள்,
      என்று பலவகை எழுதப்பட்டுஉள்ளது,அதை அச்சுகோர்க்கவில்லை.தரம் தரமாக அச்சுகோர்க்கப்பட்டு என் வாசக உள்ளங்களுக்கு கட்டாயம் படைப்பேன்.
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  2. வணக்கம்
    உறவுகலே

    இரவுக்கும் பகலுக்கும் இடையே புரட்சி செய்து என்வாசக உள்ளங்களுக்கு
    வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை)என்ற தலைப்பில்
    எழுதப்பட்ட சிறுகதை.அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்குக.

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s