2 comments on “தொலைந்து போன ஜென்மம் மீண்டும் வருமா?????

  1. அருமையான கவிதை! உங்கள் வாழ்கையின் சரித்திரத்தை யாம் புரிதுகொள்ள முடிகிறது! மனிதனாய் பிறந்த பிறவியில் சோதனை என்பது புதிது அல்ல! பலரும் அனுபவிப்பதே! ஆனால் சிலருக்கு தான் அது அனுபவத்தை கொடுக்கின்றது! உங்களின் கருத்துப்படி எல்லோரிடமும் அன்பு செலுத்தி ஜென்ம உறவுகளை வளர்ப்போம்! 🙂

    • வணக்கம் உறவே

      கருத்தாடல் இட்டமைக்கு முதற்கன் நன்றி தோழி……………..ஒவ்வெரு மனிதனும்
      பாசம் என்ற வட்டத்துக்குள் வந்தாள் மனிதனை மனிதன் கட்டாயம் மதிப்பார்கள்

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்