சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை
நஸ்டஈடாக.200000(இரண்டு லட்சம்) பணத்தை வைத்துக் கொண்டு தன்பக்கம் வாதாடிய சட்டத் தரணிக்கு 30000(முப்பதாயிரம் பணமும்.) கொடுத்து விட்டு மிதிப்பணத்தை தன் சேமிப்பு புத்தகத்தில் வைப்பிலிட்டால்.
மாலா தன் கணவனுக்கு நஸ்டஈடு கோரியபோது கம்பனி முதலாளி வேறுமனே.20000 வெள்ளிப்பணந்தான் கொடுத்தார் அதை வாங்க மறுத்தாள் மாலாவைப்போல தத்துணிவு உள்ள பெண்கள் இன்றைய உலகில் வாழ்கிறார்கள் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள் இப்படிப்பட்ட பெண்கள் இருப்பார்கள் ஆனால் உலகில் எந்த மூலை முடுக் எங்கும் நடக்கின்ற அநிதிகளை தன்டிக் கேக்கலாம்.
மாலாவின் விட்டுக்கு கார்.மோட்டர்.வீடு வாங்கியதற்கான பத்திரம் வங்கியில் இருந்து வந்தது மாலாவின் புண்ணியத்தாள் தன் கணவனுக்கு கிடைத்த நஸ்டஈட்டுப் பணத்தை வைத்துக் கொண்டு மொத்தமாக எல்லாம் வங்கிக் கடனையும் கட்டினால் மாலாவின் மனதில் ஒருவித மனப் பூரிப்பு ஏற்ப்பட்டது ஏன் என்றால் தன்னை ஆட்டிப்படைத்த கடன் தொல்லையில் இருந்து மீன்டதாள்.மிதிப் பணத்தை வைத்துக் கொண்டு தன் மகனின் படிப்புச் செலவையும் தன் வீட்டுச் செலவையும்.பார்த்தாள்
மாலாவின் மனதில் தன் கணவனை நினைத்து ஒரு வித மனக் கீறல்கள் விழுந்தது
“தன் கணவன் உயிருடன் இருக்கும் வரைதான் மருமகள் பேரன்”என்ற உறவுகள் கணவண் இல்லாவிட்டால் அனாதைதான் சமூகத்தில் என்று தன் மனதுக்குள் வாசல் படியில் இருந்தவாறு யோசித்தாள் தன் கணவன் இறந்தும் கூட மாலாவுக்கு அவளுடைய மாமா.மாமி .மச்சான்.மச்சினிச்சி உதவி கூட இல்லை வாரத்துக்கு வாரம் மாதத்துக்குமாதம் வருடத்தக்கு வருடம் கூட வந்து பார்ப்பதில்லை இப்படியாக பல எண்ணக் கவலைகளை தன் மனதில் பூட்டிய வாறு மாலா வாழ வேண்டியவளாக ஆக்கப்பட்டால் அதையும் சகித்துக் கொண்டு……………….
தொடரும்…………..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிலமணிநேரம் சில முடிவுகள் என்ற தொடர் கதை பாகம் 03 படைக்கப்பட்டுள்ளது.வாசக நெஞ்சங்கலே மறக்காமல் பின்றூட்டம் எழுதவும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-