பத்து மாதம் வயிற்றில் சுமந்து
ஈன்றேடுத்தேன் மகலே
இரவு பகல் கண்விழிச்சி
வளர்த்தேடுத்தேன் மகலே
அழகாக பெயர் வைத்து
அங்குசமாய் வளர்த்தேடுத்தேன் மகலே
யார் வீடும் தெரியாமல்
பக்குவமாய் வளர்ந்தாயே.
உனக்கு புத்தியரியும் வயது.
வந்த வேலையில்.
ஊர் அழைத்து உறவளைத்து.
உன் சாதி சனம் உன்னருகையில் இருக்கையில்
உன் பக்குவ பருவத்தை
பார்த்தேனே மகலே.
நீ (10)பத்தாம்வகுப்பு படிக்கையில்.
உன் அப்பன் உன்னை.
பக்குவமாய் வீடு அழைத்து வந்திடுவார்.
கண்ணுக்கு இமை போல.
நகத்துக்கு தசை போல
நீ எனக்கு ஊன்று சக்தியாக.
எனக்கு மகளாக வளா்த்தேடுத்தேன்.
நீ பள்ளியில்படிச்சி நல்லபேறுபெறு பெற்றதனால்
உனக்கு உயர்தர படிப்புக்காய்.
புலமைப் பரிசில் மூலமாய் தோ்வாககினாய்.
நீ அமெரிக்கா சென்று படிக்க .
வழி கிடைத்ததம்மா.
மகளின் படிப்புக்காய்
ஆனந்த பவனியாய் கண்ணீர் மல்க.
வளியனிப்பினோம்.
மூன்று(3) ஆண்டு கடந்தது,
செந்தமிழ் செல்வ மகளின்
முகம் தெரியாமால்
தந்தையும் தாயும் மகளிடம்
தெலைபேசியில் பேசினார்கள்.
மகளின் குரலை கேட்டவுடன்
அந்தி நேரத்தில் சூரியன் மறையும் போது.
அந்தி வானம் சிவப்பது போல,
தந்தை தாயின் கண்கள் சிவந்தது.
நான்கு வருடம் கழித்த பின்.
என்னுடைய படிப்பு முடிந்த பின் வருவேன்
சில மாதங்கள் கழித்தபின்.
அமெரிக்காவில் காதல் வயப்பட்டு
ஒருவரை விரும்பிருக்கேன்
என்றபதில் வந்தது
இதைக் கேட்டதும் தாயும் தந்தையும்.
இடியோசை கேட்ட நாகம் போல
மொளனமாய் அமர்ந்தார்கள்.
தூர தேசங்களில் கல்விகற்க
செல்லும் உறவுகலே.
நீங்கள் எப்படிப்பட்ட திருமணம்
செய்தாலும் எம்மை பாலுட்டி
மடியில் தாலாட்டிய
தந்தையும் தாயையும் பார்த்து
முதற் கண் வணங்குங்கள்.
“அன்னையும் பிதாவும்”
“முன்னேறி தெய்வம்.”
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-