கடல்வழிப்பயணம் சிறுகதையின் தொடர்ச்சி(பாகம்-04)
கனடா வந்தால் சில சமயம் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கலாம் என்று கூறினால்.
ஒரு(01) வருடம் கழித்த பின்பு எனது வேலையின் நிமிர்த்தம் கனடா சென்றேன். விமான நிலையத்தில்.
இறங்கியவுடன் எனது பணியின் நிமிர்த்தம் உடனடியாக வேலைக்குப் புறப்பட்டுச் சென்றேன் மீன்டும் பணியை முடித்து வந்து ஒரு நட்சத்திர கோட்டலில் தங்கினேன்.அடுத்த நாள் சில சாமன் வேண்டுவதற்கு கனடாவில் உள்ள .சுப்பா மார்க்கட்டுக்கு சென்றேன் அங்கு பொருட்கள் வேண்டி நிக்கையில்.
“அந்த வேலையில் அண்ணா…..அண்ணா….அண்ணா…… என்ற ஒரு பெரிய சத்தம் கேட்டது .சற்று நான் திரும்பி பார்க்கையில் என்னை இறுகி அனைத்த படி கட்டிப்பிடித்தாள் ஒரு. பெண் .அந்த வேலையில் .
நான் சற்று மொளனவித்துப் போனேன்.அதன் பின்பு சொல்லுகின்றால் .”இலக்கியா என்னை மதிச்சிங்கலா.என்று கேட்டால் ” நான் இல்லை என்று பதில் கூறினேன்”பின்பு சொல்லுகின்றால் இலக்கியா.தாயிலாந்தில்.தொடர் வண்டியில் நீங்கள் பயணம் செய்த போது நீங்கள் தூங்கிய போது.உங்கள் “தினப்பதிவேடூ) டயரியை எடுத்து தந்த நான்தான் அண்ணா என்று சொன்னால்.இலக்கியா.
அந்த வேலையில் இலக்கியாவிடம் கேட்டேன்.எப்படி பயணித்து வந்தனிங்க என்றும் அம்மா அப்பா எப்படி சுகமாக இருக்காங்களா?என்று வனாவிய போது. அதற்கு இலக்கியா அழுதால். எங்கட கடல் வளிப் பயணத்தின் போது என்னுடைய ஒரு தங்கையை இழந்தோம்.அண்ணா எப்படி என்று அவள் இடம் கேட்டேன்..
எங்களுடைய பயணனம் தாயிலாந்து நாட்டில்லிருந்து சுமார் (03)மாதங்கள் உள்ளடங்களான பயணம்.அதற்காக எனது தங்க சங்கிலி.எனது கை வளையல்.அம்மாவின் தங்கள் வளையல்.எல்லாத்தையும் தாயிலாந்தில் உள்ள நகைக்கடையில் அடகு வைத்தோம்.அதற்கு வைத்து சாப்பிடக் கூடியஅதாவத பழுதடையாமல் இருக்ககூடிய உணவுகளை வேண்டி வைத்தோம்.நாங்கள் தாயிலாந்துக்கு வந்து (01) மாதம் கழித்த பின்புதான் இரவில்(11.00பி.ப)எங்கள் உறவுகளை ஏற்றிய வாறு
புறப்பட்டது…
(தொடரும்………………..)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-