உழைப்பாளிகளின் வாழ்கையே.
மேன்மையானது.
உழைப்பானிகலே.-உலகிற்கு.
உண்மையான .படைப்பாளிகள்.
உங்கள் உடம்பில்லிருந்து.
சிந்தும் ஒவ்வெரு வியர்வைத்துளியும்.
உங்கள் இதயத்தில்லிரந்து ஓடுகின்ற
செங்குருதியின்-உயிர் மூச்சு.
உழைப்பாளிகலே- நீங்கதான்.
ஒரு சமூதாயத்தின்-மேன்மையான.
படைப்பாளிகள்.
உங்கள் இதயத்தில்-ஓடுகின்ற.
செங்குருதி-உங்கள்.
வலிமையின் சக்தி.
உழைப்பாளி-இன்று.
ஒரு நாட்டின் -முதுகெழும்பு.
உழைப்பாளி இல்லையென்றால்.
ஒரு தேசம்-இருட்டறைதான்.
உழைப்பாளிகலே-நீங்கதான்.
எங்கள் இதயத்தின்.
அனையாத -ஒளி விளக்கு.
நீங்கள் தான் -ஒரு தேசத்தின்.
புனிதமான கவல் தெய்வங்கள்.
உழைப்பாளிகலே-நீங்கதான்.
உலகிற்கு உண்மையான .
படைப்பாளிகள்.
அரசியல் வாதிகளும்
ஆத்ம ஞானிகளும்.
சூடு சுரனை அற்றவர்கள்.
உழைப்பாளிகள் தான் -உண்மையான.
வித்தகர்கள்.
21ம் றூற்றாண்டில்-நீங்கள்தான்.
உண்மையான கதா நாயகர்கள்.
உழைப்பாளியின்-வரலாற்றை.
பேனா மை கொண்டு- எழுதப் புறப்பட்டல்.
விலாவாரியா பக்கம் பக்கமா -எழுதலாம்.
உழைப்பாளி இல்லையென்றால்.
ஒரு தேசம் இருட்டறைதான்.
உழைப்பாளி மேன்மையானவன் .
என்று கருதித்தான்.
உலகிலே.மே-01 உழைப்பாளி.
நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.
உழைப்பாளிகலே-உலகின்.
உண்மையான -படைப்பாளிகள்.
அதிஸ்டம்- என்பது
இஷ்டத்துக்கு வரக்கூடியது.
உழைப்பு என்பது-நம்.
இஷ்டத்துக்கு பெறக்கூடியது.
உழைப்பாளி வாழ்தலே.
ஒரு தேசம் சுவீட்சமா இருக்கும்.
வாழ்க உழைப்பாளி.
வளர்க உழைப்பாளி.
*******************************
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-