கடல் வழிப் பயணம்(சிறுகதையின் தொடர்ச்சி-பாகம் -03).
நாங்க போய்ச் சென்றால் எங்கட வாழ்கையில் நல்லாயிருக்களாம் என்றுதான்……………..
(கடந்த வாரத் தொடர்-02)
நீங்கள் அப்படி உங்கட சொந்தங்கள்ளிடம் போறது என்றால் உங்கள்ளிடம் கடவுச் சீட்டு (பாஸ்போட்).
இல்லையே.அப்படி என்றால் என்னன்று போகப் போகப்போகின்றாய்? என்று இலக்கியாவிடம் .அதற்கு கேட்டேன்.இலக்கியா சொல்லுகின்றால்.
அண்ணா நாங்கள் 5000 (யூரோ) கொடுத்து திருட்டுத் தனமாக (03) மாத பயணமாக கடலில் போகப் போகின்றோம என்றால்.அப்படி போறது என்றால் பயம் இல்லையா என்று இலக்கியாவிடம் கேட்போது.
என்ன அண்ணா கோள்வி கேக்கிறீர்கள். எத்தனை காலங்கள் எங்கட நாட்டில.செல் தாக்குதலுக்கும்.
விமான கொத்துக் குண்ட தாக்குதலுக்கும் பதுங்கி நிலக் கீழ் பங்கரில் உயிருக்காக.வாழ்ந்த நாங்கள்
எப்படி போய் மரனிச்சாத்தான் என்ன அண்ணா? என்று கேள்வியை தொடுத்தாள் இலக்கியா…
அந்த வேலையில் என்னால் பதில் கூறவோ முடியாமல் போனது. நான் சற்று மொளனம் சாதித்தேன்.அவள்.
தாயிலாந்து நாட்டில் இறங்கினால் அந்த வேலையில் இலக்கிய குடும்பம் வேறு திசையில் நகர்ந்தது.
நானும் வேறு திசையை நோக்கி. நகர்ந்தேன்.கடசியாக இலக்கியாவை தொடர் வண்டியில் இறங்கிய.
போதுதான் தாயிலாந்தில் கண்டேன்…அதன் பின்பு பார்க்க வில்லை. கடசியாக இலக்கிய தனது மென்மையான குரலில் சொன்னால் முகம் தெரியாத உங்களுடன் சில மணித்தியாலயம் பழகிய. காலங்கள்.என்னாலும் என் அம்மா அப்பா என் சகோதரங்களாலும் மறக்க முடியாது.அண்ணா.இருந்தாலும்
ஏதாவது வேலையின் நிமிர்த்தம் கணடா வந்தால் சந்திப்போம் என்று பதில் கூறினால். இலக்கியா.
தொடரும்……………………..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-