பிறப்பு என்னு-சக்கரம்.
சுழழ்வது -போல.
இறப்பு என்ற -சக்கரமும்.
உலகில் சுழழுது.
உலகில் மனிட பிறவி -எடுத்தவன்.
வாழ்வான் என்பது-பொய்.
ஆனால் மரணம் என்பது-உண்மை.
சாவுக்கு துணிந்தவன்.
தரனியில் சரித்திரம்.
படைக்க முடியும்
ஒரு தாயும் தந்தையும்.
விதைக்கும் விதையில்-அல்லவா!.
நாம் பிறந்தோம்.
தாயனவள் பத்து மாசம்(10).
தன் வயிற்றில் சுமாந்தவள்.
அந்த நேரத்தில் தாயின்-வயிற்றில்.
எட்டி.எட்டி எத்தனை- தடவை .
உதைத்தோம்-அல்லவா!.
அந்த உதையின் -வலியையும்.
பொறுத்துக் கொண்டு வாழ்ந்தால் -அல்லவா!
தாயின் வயிற்றில் இருந்து.
பிறந்தவுடன்-முதலில்.
நாம்.அம்மா. அம்மா.
என்று அழுகின்றோம்.
அந்த வேலையில் தாயனவள்.
அடையும் இன்பம்-மேல்.
அப்படி பெற்று.வளர்த்து.
நாலுபெயர் பார்க்க-வளர்த்த விட்ட.அன்னையை.
விட்டு நிரந்தரமாக பிரிவு.
ஏற்படுமல்லவா.-அதுதான்
இறப்பு.இறப்பு.
இந்த பூமியில் வாழ்கின்ற.
ராசாவா சரி.மந்திரியா சரி.
எல்லோரும் இறுதியில்.
இறப்பு என்ற ஆறு(06) மண்னுக்குத்தான்.
சொந்தம்.அல்லவா!.
இந்த மாய உலகில் நான் பெரிது.
அவன் பெரிது-என்ற போட்டி எதற்கு?????.
என்ற இறுமாப்புடன்- வாழ்கின்றான்.
இன்றைய .மனித குலம்.
மண்னுக்காகவும். நாட்டுக்காகவும்.
போட்டி போட்டு வாழ்கின்ற -சமூகம்.
கடசியில் என்னதான் கொண்டு.-செல்வது.
ஒன்றுமேயில்லை.
எதற்காக ஏன் மனிடா சண்டை போடுகின்றாய்.????.
இறப்பு என்ற உலகை அடைய முதல்.
பிறப்பு என்ற காலத்தில் சந்தோசமாக -வாழ்.
நீயும் வாழ்.
உன் சமூகத்தையும் வாழ பழகிக் .
கற்றுக் கொடு.
இந்த உலகில் -வாழ்ந்வர் கோடி.
வாழ்ந்து மறைந்தவர் கோடி.
மக்கள் மனதில் நிலையா வாழ்பவன்-யார்????.
சத்தியம் தர்மம் நேர்மை-மூன்று.
ஒருங்கே உள்ளவன்தான்.
மக்கள் மனதில் வாழ்வான்.
உலகிலும் வாழ்வான்.
காடுவரைப் பிள்ளை கடசி வரை யாரோ??????
என்ற பாடல் அடிகள் மூலம்.
நாங்கள் எப்படி வாழ்ந்தாலும்.
எங்கள்லிடம் நிலையா நிலைத்து-நிப்பது.
நாங்கள் செய்யும் புண்ணியம்-மட்டுமே.
இறப்பு என்பது இறைவனால்
படைக்கப்பட் ஒவ்வெரு ஜீவ னுக்கும்-உண்டு.
மானிடன் இறப்பது உறுதி.
இறந்த பின்பு வாழ வேண்டும்மென்று-நினைத்தால்.
வாழும் சில நாட்களில்-தர்மம் செய்.
இறப்பையும் பிறப்பையும்.
மனிடனால் மாற்ற முடியாது.
எம்மை படைத்த -இறைவனுக்கு.
மட்டுமே.முடியும்.
பிறப்பு என்பது இறைவன் -நியதி.
இறப்பு என்பது -உலக நியதி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-