ஈழ தேசத்தில் விசித்திரங்கள் நடேந்தெரிய கால கட்டங்களில்.
ஈழ நாட்டில் பிறந்து வளர்ந்த.
நம் அன்னிய நாட்டுக்கு எம்யுயிரை காப்பாற்றும் முகமாக
புறப்பட்டுச் செல்வோம் என்ற சிந்தனை.
நோக்குடன் விலை மதிப்பிட முடியாத வாழி வேன்டிய
சின்னஞ்சிறு உயிர்களையும்.பெற்ற பிள்ளைகளின்.உயிர்களையும்.
எம் சொந்தங்களின் உயிர்களையும்.வினாக காவு கொடுத்துதோம்.
செல்வீச்சுக்கும்.விமானத் தாக்குதலுக்கும்
துப்பாக்கி சன்னங்களுக்கும்மாக.அது மட்டுமா.
எம்மடைய உடமைகளையும் இழந்து நிர்கதியாகிய நிலையில்
கிழிந்த உடைகளுடன்.கண்ணீரும் .தண்ணீரும் துவைந்த வாழ்கையாக
வாழ இறைவன் எம் தமிழ் இனத்தை வாழ வழி வகுத்து விட்டான்.இறைவன்….
எம் தமிழ் இனத்தின் வரலாற்றை பேனா மை. கொன்டு
எழுதப் புறப்பட்டால். பக்கம் பக்கமாக .எழுதலாம்.
அந்த வகையில் நான் பிரயாணம் செய்த தொடர் வண்டியில்
இலங்கையை சேர்ந்த குடும்பத்தை சந்திக்க நேர்ந்தது.
அந்த குடும்பத்தை மையமாக வைத்துத்தான் .(கடல்வழிப்பயணம்) என்ற
தொடர் சிறு கதையை.என் அன்புள்ளங்களுக்காக படை க்கின்றேன்…..
(இது கதைக் களம்)
தொடரும்……………