ஈழ தேசத்தில் விசித்திரங்கள் நடேந்தெரிய கால கட்டங்களில்.
ஈழ நாட்டில் பிறந்து வளர்ந்த.
நம் அன்னிய நாட்டுக்கு எம்யுயிரை காப்பாற்றும் முகமாக
புறப்பட்டுச் செல்வோம் என்ற சிந்தனை.
நோக்குடன் விலை மதிப்பிட முடியாத வாழி வேன்டிய
சின்னஞ்சிறு உயிர்களையும்.பெற்ற பிள்ளைகளின்.உயிர்களையும்.
எம் சொந்தங்களின் உயிர்களையும்.வினாக காவு கொடுத்துதோம்.
செல்வீச்சுக்கும்.விமானத் தாக்குதலுக்கும்
துப்பாக்கி சன்னங்களுக்கும்மாக.அது மட்டுமா.
எம்மடைய உடமைகளையும் இழந்து நிர்கதியாகிய நிலையில்
கிழிந்த உடைகளுடன்.கண்ணீரும் .தண்ணீரும் துவைந்த வாழ்கையாக
வாழ இறைவன் எம் தமிழ் இனத்தை வாழ வழி வகுத்து விட்டான்.இறைவன்….
எம் தமிழ் இனத்தின் வரலாற்றை பேனா மை. கொன்டு
எழுதப் புறப்பட்டால். பக்கம் பக்கமாக .எழுதலாம்.
அந்த வகையில் நான் பிரயாணம் செய்த தொடர் வண்டியில்
இலங்கையை சேர்ந்த குடும்பத்தை சந்திக்க நேர்ந்தது.
அந்த குடும்பத்தை மையமாக வைத்துத்தான் .(கடல்வழிப்பயணம்) என்ற
தொடர் சிறு கதையை.என் அன்புள்ளங்களுக்காக படை க்கின்றேன்…..
(இது கதைக் களம்)
தொடரும்……………
காப்பகம்
All posts for the month மே, 2011
அன்புக் காதலியே
நம் முதல் காதலை-மறக்கலாமா??
நீ எனக்காக வடித்த-முதல்
கவி வரியை மறக்க முடியுமா??
என் நெங்சில் தங்கும்.உன் ஞாபகந்தான்
உந்தன் நினைவுதான்
பூமி ஆகாயம் மாறினாலும்
உன் நினைவுகள் என் நெங்சில்
நீங்காது-நீ தந்த முதல்
முத்தம் ஆகாயத்தின்
நிலா போன்று உள்ளது
அன்புடன்
ரூபன்
என்னைக் கைபிடிச்ச-என்.
அன்புக்கணவர்.
மண்னுலகில் சிலகாலம் வாழ்ந்து.
நிரந்தர வாழ்வான. வின்னுலகுக்கு.
வாழ புறப்பட்டுச் சென்று- விட்டார்.
எனக்காக கொள்ளி வைக்க.
ஒரு மகராசன் புறந்திட்டான்.
என்ற காரணத்தாலும்.
என் மகன் தனிப்பட்டு விடுவான்-என்றும்
என்னை கை பிடிச்ச மகராசனுடன்-நானும்
உடன் கட்டை ஏறவில்லை-ஏன்
என் மகனை உயிரிலும் மேலாக நினைத்து.
ஒரு பிள்ளை என்றுதானோ.
உதிரத்தை பாலாக்கி
இரவு பகல் கண் விழித்து.
விளக் கெண்ணையென்றும்
உனக்கு தலைக் கெண்ணையென்றும்
உன்னை வளாத்தேடுத்தேன் -மகனே.
உன் மளழை மொழிச் சொல்லைக் கோட்டாலு.
எனக்கு பசியே தீர்த்து விடும்…..
ஒரு பிள்ளை என்று தானே.
நான் அல்லும் பகலும்.
வீட்ட வேலை செய்து-உன்னை.
படிக்க வைத்தேன் மகனே
உன்னை எம் சமூதாயம். மெச்சும் படி.
உயர்ந்து நின்றாயே மகனே.
நம்ம ஊரில் உள்ள நாலு- பெரிய மனிதர்களை.
அழைத்து நீ இல் வாழ்கையில் வாழ.
நான் தினம தினம் இறைவனை.
உனக்காக வணங்கி நின்றேன் மகனே.
உனக்கு இல்லற வாழ்கையும் நடத்தி.
அந்த அழகையும் பார்த்து இரசித்தேனே- மகனே.
என் மகனின் மனைவியை -நான்
மருமகளாக நினைத்தேன்.
அவள் மாமியா நினைத்தாள்.-நான்
தினம் தினம் அன்பு காட்டினேன்.
மாமியாக ஆனால்-அவள்
தினம தினம் கொத்தும்
பாம்பாக இருந்தாள்.
என் இதயத்தில்- மகன்வருவான்
அம்மாவிடம் வந்து நலம் கேட்பான்.
என்று நினைத்தால்-ஆனால்.
என் மகன் பெற்ற தாயை மறந்து விட்டான்.-மகன்
பெத்த மனசு கல்லு.
பிள்ளை மனசு பித்து என்பார்கள்.
அந்த வேலையில் என் மனசு துடியாய் துடித்தது.
ஊமை வழி அழுகிறது.
நெஞ்சுக் குழி காய்கிறது.
ஒத்தடம ஒரு வார்த்தை.
யார் இங்கு சொல்வது
என்னை கை பிடிச்ச -என் கணவர்.
இருந்திருந்தாள் .
ஏன் எனக்கு இந்த நிலை.
விதவையாக முதிர்ந்து போனது-வயது.
எனக்கு காலம் கற்றுத் தந்த பாடம்.
மிகப் பெரிது…….மகனே.
என்ன குறை வைத்தேன் மகனே.-உனக்கு.
உன்னை ஈன்றெடுத்த தாயை.
அயலவனைப்போல- தள்ளிவைத்தாயே-மகனே.
உன் அன்புக்காக ஏங்கும் தாய்………….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என்னைக் கைபிடிச்ச-என்.
அன்புக்கணவர்.
மண்னுலகில் சிலகாலம் வாழ்ந்து.
நிரந்தர வாழ்வான. வின்னுலகுக்கு.
வாழ புறப்பட்டுச் சென்று- விட்டார்.
எனக்காக கொள்ளி வைக்க.
ஒரு மகராசன் புறந்திட்டான்.
என்ற காரணத்தாலும்.
என் மகன் தனிப்பட்டு விடுவான்-என்றும்
என்னை கை பிடிச்ச மகராசனுடன்-நானும்
உடன் கட்டை ஏறவில்லை-ஏன்
என் மகனை உயிரிலும் மேலாக நினைத்து.
ஒரு பிள்ளை என்றுதானோ.
உதிரத்தை பாலாக்கி
இரவு பகல் கண் விழித்து.
விளக் கெண்ணையென்றும்
உனக்கு தலைக் கெண்ணையென்றும்
உன்னை வளாத்தேடுத்தேன் -மகனே.
உன் மளழை மொழிச் சொல்லைக் கோட்டாலு.
எனக்கு பசியே தீர்த்து விடும்…..
ஒரு பிள்ளை என்று தானே.
நான் அல்லும் பகலும்.
வீட்ட வேலை செய்து-உன்னை.
படிக்க வைத்தேன் மகனே
உன்னை எம் சமூதாயம். மெச்சும் படி.
உயர்ந்து நின்றாயே மகனே.
நம்ம ஊரில் உள்ள நாலு- பெரிய மனிதர்களை.
அழைத்து நீ இல் வாழ்கையில் வாழ.
நான் தினம தினம் இறைவனை.
உனக்காக வணங்கி நின்றேன் மகனே.
உனக்கு இல்லற வாழ்கையும் நடத்தி.
அந்த அழகையும் பார்த்து இரசித்தேனே- மகனே.
என் மகனின் மனைவியை -நான்
மருமகளாக நினைத்தேன்.
அவள் மாமியா நினைத்தாள்.-நான்
தினம் தினம் அன்பு காட்டினேன்.
மாமியாக ஆனால்-அவள்
தினம தினம் கொத்தும்
பாம்பாக இருந்தாள்.
என் இதயத்தில்- மகன்வருவான்
அம்மாவிடம் வந்து நலம் கேட்பான்.
என்று நினைத்தால்-ஆனால்.
என் மகன் பெற்ற தாயை மறந்து விட்டான்.-மகன்
பெத்த மனசு கல்லு.
பிள்ளை மனசு பித்து என்பார்கள்.
அந்த வேலையில் என் மனசு துடியாய் துடித்தது.
ஊமை வழி அழுகிறது.
நெஞ்சுக் குழி காய்கிறது.
ஒத்தடம ஒரு வார்த்தை.
யார் இங்கு சொல்வது
என்னை கை பிடிச்ச -என் கணவர்.
இருந்திருந்தாள் .
ஏன் எனக்கு இந்த நிலை.
விதவையாக முதிர்ந்து போனது-வயது.
எனக்கு காலம் கற்றுத் தந்த பாடம்.
மிகப் பெரிது…….மகனே.
என்ன குறை வைத்தேன் மகனே.-உனக்கு.
உன்னை ஈன்றெடுத்த தாயை.
அயலவனைப்போல- தள்ளிவைத்தாயே-மகனே.
உன் அன்புக்காக ஏங்கும் தாய்………….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காதலுக்காக காத்திருந்த காலங்கள் சிறுகதை .நிறைவுபெற்றது
காதலுக்காக காத்திருந்த காலங்கள்.என்ற.சிறுகதை (பாகம்.01.02.03.04.)என்ற அடிப்படையில் எழுதப்பட்டு.நிறைவு பெற்றது உறவுகலே… நீங்கள் வாசித்து உங்கள். கருத்துகளை எழுதுங்கள்.நீங்கள் வாசிக்க.
கீழ் காணப்படும் தொடுப்பை கிளிக் செய்யவும்…
-நன்றி-
-அன்புடன்-.
-ரூபன்-
http://www.facebook.com/l.php?u=http%A%2F%2F2008rupan.wordpress.com%2F&h=775af
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
2008rupan.wordpress.com
காதலுக்காக காத்திருந்த காலங்கள்(சிறுகதை-பாகம்-04)
(01.02.03.இன் தொடச்சி)
மூன்று வாரங்கள் கழித்த பின்பு மதுவுக்காக மாலதி கடிதம் வரைகின்றால்…….
என் அன்புக்குரிய.மது………
நீ நலமா? உன் நலமறிய ஆவலாக உள்லேன். நான் நலம்.மது
உன்னை விட்டப் பிரிந்து சென்ற நாட்கள் என் வாழ்வில்.உன்
நினைவுகள் என்னை வாட்டி வதைக்கு மது…..அது மட்டுமா நான்
தூங்கும் போதும் உன் நினைவுள் என் மனதில் புரையோடிகிடக்கின்றது….
அது ஒரு புறம் இருந்தாலும் நம்மட வாழ்க்கைக்கு என்ன கஸ்டம் வந்தாலும்.
மது. படித்தே ஆகவேண்டும்
நன்றி.
உங்கள் அன்பின்
மாலதி.
மாலதி படிப்பு முடிந்து நான்கு(04) வருடத்துக்குப் பின் இந்திய வருகின்றால்.மாலதி.அந்த வேலையில்
தன் காதலியான மாலதியை பார்க்க வேண்டும் என்று ஆசையில் துடிக்கின்றான்..மது மாலதி வந்து.
நான்கு(04) மாதங்கள் ஆகிவிட்ட நிலையில். மாலதிக்கு அவளுடைய அப்பா. அம்மா மாப்பிள்ளை.பார்க்க.முடிவெடுத்தார்கள்.அதைக் கேள்விப் பட்ட மாலதி மதுவை சந்திப்பதற்க அவசர அவசரமாக ஓடிச் செல்கின்றால் மதுவை சந்திக்கின்றால் பிரச்சினையை எடுத்து மதுவிடம் சொல்லுகின்றால்.பின்பு தங்கள் இருவருக்கம் இடையில் பேசிக் கொண்டார்கள்.பின்பு மது.
தன் நண்பர்களை சந்திக்கின்றான்.அந்த வேலையில் சொல்லுகின்றான். மாலதிக்கு வேறு இடத்தில்.திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகின்றது….என்று நண்பர்இடம் சொல்லுகின்றான்.
நண்பர்களுடன் மது. பதிவாளர் அலுவலகம் நோக்கி செல்கின்றான்…அங்கு தன் காதலியான மாலதியின்.
வருகைக்காக .காத்திருக்கின்றான்.பதிவாளர் அலுவலகம் நோக்கி மாலதியும் வருகின்றால்.
பின்பு மூன்று(03) சாட்சிகள் முன்னிலையில் .பதிவுத் திருமணம் நடைபெற்றது.இதைக் கேள்விப்பட்ட.
மாலதியன் குடும்பத்தார் ஆத்திரம் அடைந்தார்கள்.அதன் பின்பு. மாலதியின் அப்பா. இரண்டு பேரையும்.
பிரிப்பதற்காக.நீதி மன்றில் வழக்கு தாக்குதல் செய்கின்றார். நிதி மன்றில் வழக்கு விசாரனைக்கு வந்தது.
அந்த வேலையில் இருவருக்கும் திருமாணம் செய்வதற்குரிய வயதுதான்.மாலதியை பார்த்து நீதிபதி.
கேட்கின்றார்.நீ உண்மையாக மதுவை காதலிக்கின்றாயா? என்றும் மதுவைப்பார்த்து கேட்கின்றார்.நீ
மாலதியை காதலிக்கின்றாயா? என்று இருவர் இடமு கேட்டார் அதற்கு இருவரும் .
ஆமாம்.இருவரும் உன்மையாக காதலிக்கின்றோம் என்றார்கள். பின்பு வழக்கு தீர்ப்பு வளங்கப் பட்டது.
“இருவரும் சேர்ந்து வாழவேண்டும் மென்று” அந்த நேரத்தில் மாலதியின் அப்பா அமைதியாக சென்றார்.
ஆகவே மாலதின் காதலுக்காக மது காத்திருந்தான். இறுதியில் மதுவின் காதல் ஜெயித்தது…….
காதலிக்கின்ற காதலர்கள் உறுதியாக இருந்தால் எப்படிப்பட்ட ஜம்பவன்களாலும் காதலை பிரிக்க முடியது.காதலுக்கு .மொழி சாதி. மதம் கடந்ததுதான் காதல்………..
வாழ்க காதல் வாழ்க காதலர்கள்.
சிறு கதை.நிறைவு பெற்றது
-நன்றி.-
-அன்புடன்-
-ரூபன்-
காதலுக்காக காத்திருந்த காலங்கள்]03] (சிறுகதை-01.02.03)
(பகுதியின் தொடர்ச்சி…..)
நம்ம இருவரும் என்னதான் செய்யப் போகின்றோம்.மது…..அந்த வேலையில் மது சொல்லுகின்றான்…..
அதை மாலதி கேட்கின்றால்
மாலதியை மது மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் பார்த்தபடி.நீ பயப்பிட வேண்டாம்…..நான் இருக்கின்றேன். என்று மலதிக்கு ஒரு தத் துணிவை கொடுக்கின்றான்.
பின்பு இருவரும் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றார்கள்.உலகத்தில் இறைவனால் படைக்கப் பட்ட.
மனிதர்கள் வின்னுலகை யடையும் வரை. வாழ்வாங்கு வாழ்ந்திருக்கின்றார்கள். நம்மட பிரச்சினை மாதிரி எத்தனை இளைஞ்ஞர்.யுவதிகளுக்கு வந்திருக்கு அப்படிப் பட்ட பிரச்சினையும் என்கண்ணால் கன்டிருக்கின்றேன் மாலதி. அந்த நேரத்தில் மதுவைப் பார்த்த மாலதி சொல்லுகின்றால்.இந்த உலகத்தில். “எத்தனை ஜம்பவான்கள் தோன்றிருக்கின்றார்கள்”. அதிலும் என்னுடைய அப்பாவும் . என் காதலுக்கு ஒரு ஜம்பவான்தான்.
” அந்த ஜம்பவானையும் எதிர்த்து நம்ம காதல் ஜெயிக்கும்…….மது……..”
நீ கவலைப்பட வேண்டாம்..என்று மெல்லிய தொனியுடன் . சலசலத்த குரல்லுடன்.மதுவைப் பாத்து சொன்னால். மாலதி… அந்த வேலையில் மாலதியை பார்த்து .மது சொல்லுகின்றான்.
கண்டிப்பாக நம்ம காதல் திருமணம்.நடக்கும் மாலதி அதுக்காக நம்மட ஊரில் உள்ள மாரியம்மா கோயிலுக்கு….. நான் நல்ல நேர்த்தி வைச்சிருக்கிறேன். அந்த வேலையில் என்ன நேர்த்தி வைச்சருக்கிறாய் …மது .அதற்கு மது சொல்லுகின்றான்.
“நம்ம காதல் எந்த இடையூறும் இல்லாமல் நல்ல படியா நடக்கனுமென்றுதான்”
அப்படி எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடை பெற்றால்…. நம்ம ஊர் மாரியம்மாவுக்கு நீ பால் குடம் எடுப்பதாகவும். நான் தீ மிதிப்பதாகவும் . இப்படி நேர்த்தி வைச்சிருக்கேன் மாலதி………..
அது மட்டுமா நான் தூங்கம் போதும் நம்ம ஆத்தா மாரியம்மாவை வணங்கித்தான் தூங்குவது…மாலதி.
இருந்தாலும் கூட உன் அப்பா அம்மா பேச்சை… கேட்க வேண்டாம் .மாலதி….நான் நம்ம காலுக்காக.
காத்திருப்பேன் மாலதி……
அந்த வேலையில் மாலதி மதுவைப்பார்த்து சொல்லுகின்றால் உன் மனசில் என்ன எண்ணம் தோன்றுதோ…
அந்த சிந்தனைதான் மது எனக்கும்……எல்லாத்துக்கும் பொறுமை தேவை நம்மை சுமக்கின்ற பூமாதேவி.
எவ்வளவு பொறுத்தக் கொண்டுயிருக்கின்றால்.அதைப்போன்று. நம்மட வாழ்கை ஜெயிக்க வேண்டுமென்றால்…..நம்மட வாழ்கையில பொறுமை வேண்டும்…..மது
இரண்டு வாரங்கள் கழிந்த பின்பு தற்செயலாக.மாலதியின் பிரச்சினை அவளுடைய அப்பா அம்மாவு.தெரியவந்தது. அந்த நேரத்தில் மாலதியின் அப்பா.. மாலதியை கூப்பிடுகின்றார்.மகள் அம்மா.
இருக்கின்ற “அறைக்கு வா” என்றார் அப்பா. அந்த வேலையில் மாலதியின் மனசு ஒரு படபடப்பு.
ஏற்பட்டது.. நீ என்ன .பிச்சக்காரன் குடம்பத்தில் பிறந்த வளர்ந்த …”பெடியன் மது”வையா. விரும்பிறயா?… என்று மாலதியின் அப்பா ஆவேசத்துடன் “பூமி நடுங்க ஆகாயம் அதிர” மிக கோபத்துடன்.பேசினார்..ஆனால் மதுவை விரும்புவது உண்மைதான் என்பதை மனதில் நிலை நிறுத்திக் கொண்டு…தன் அப்பாவின் பிடியில்லிருந்து தப்புவதற்காக..(இல்லை என்று பொய் சொல்லுகின்றால்.மது)இல்லை என்று….சொன்னவுடன் மாலதியின் அப்பா அமைதியாக இருந்தார்.இருந்தாலும் கூட தன் மனசு. கேட்க வில்லை…இவளை இஞ்ச வைச்சிருந்தால் தானே காதல் பன்னப் போகின்றாய் என்று. தன் மனதில் நினைத்துக் கொண்டு மாலதியை வெளியூருக்கு உயர் கற்கைக்காக அனுப்புகின்றார்…..
“மாலதியின் சொந்த இடம் இந்தியாவில் பாண்டிச்சேரி.ஆனால் மதுவின் சொந்தயிடம்.மதுரை”
இருந்தாலும் கூட மதுவுக்கு தெரியாமல் மாலதியை “இலங்கையில் .யாழ்பாணத்து பல்கலைகழகத்தில்”
படிப்புக்காக சேர்கின்றால்.சேர்ந்து .இரண்டு (02) வாரங்கள் ஆகிவிட்டது.ஆனால் மாலதியை. கானவில்லையென்று. பாண்டிச்சேரியில் விசாரிக்கின்றான்….நண்பனின் ஊடாக தகவல் வந்தது. மாலதியை
படிப்புக்காக இலங்கைக்கு அனுப்பி விட்டாங்க “இதைக் கேள்விப்பட்ட மது கதிகலங்கிப்போயி நின்றான்….அந்த வேலையில் மூன்று(03) வாரத்துக்கப் பின்பு மதுவுக்காக கடிதம் ஒன்றை எழுதுகின்றால்.மாலதி.
தொடரும்……
<a href="http://காதலுக்காக காத்திருந்த காலங்கள்(02)" title="காதலுக்காக காத்திருந்த காலங்கள்(02)"
காதலுக்காக காத்திருந்த காலங்கள்
முதற் பக்கத்தின் தொடர்ச்சி(சிறு கதை02).
"என்ன பிரச்சினை நடந்தது"…….அதற்கு மாலதி நம்ம காதலிக்கின்ற விசயம் நம்ம குடும்பத்தக்கு
தொரியாது மது.என்ன செய்வது என்று தொரியாமல் "மாலதியின் மனசு ஒரு படபடப்பு ஏற்பட்டது".
என்னதான் நடக்கிறது நடக்கட்டும் நம்ம நம்மட வேலையைப் பார்ப்போம்.என்றால் மாலதி.
அந்த நேரத்தில் மது.
"நீ நல்ல வசதி படைச்ச குடும்பத்தில் உள்ள நீ"…நான் மிகவும்
ஏழ்மையான கஸ்டப்பட்ட குடும்பத்தில்.பிறந்து வளர்ந்த நான் நம்மட காதலுக்கு
உங்க அம்மா அப்பா சகோதரங்கள் ஒத்துக் கொள்ளுவாங்களா.என்று மாலதியை பார்த்த படி மெல்லிய ஓசையில் பொருமூச்சுடன் சொன்னான்.
அதற்கு மாலதி என்ன மது கதைக்கிறா "உனக்கு என்ன புத்திகொட்டுப் போச்சா"
என்று மதுவைப் பார்த்தபடி. சொன்னால்.
"நான் உன்னை விட்டப் போகமாட்டேன்"
"நான் உன்னை விட்டப் போகமாட்டேன்"
என்று இரண்டு கண்களும் கலங்கிங்கியபடி.பொரிய சத்தத்தடன் மதவை கட்டித் தளுவினால்.அந்த நேரத்தில் மதுவின் கண்களும் கலங்கியபடி.இருவரும் ஒருவருக்கு உருவர் கட்டித் தளுவினார்கள்.
மாலதியைப் பாத்து மது சொல்லுகின்றான்.நான் உன்னை விரும்புவது என்னுடைய அம்மா அப்பா.மாமா. மற்றும் உறவினர்களுக்கு தொரியாது. எனக்கு.ரொம்ப பயமாத்தான் இருக்கு மாலதி என்று மாலதியை பார்த்த படி மது சொன்னான்.அந்த வேலையில் மாலதி "உன்னுடைய பிரச்சினை மாதிரித்தான் என்னுடைய பிரச்சினையும்."மது………..
நம்ம இருவரும் என்னதான் என்னதான் செய்யப் போகிறோம் மது.
நான் சொல்லுகின்றேன் கேள்.
தொடரும்…………..
சிறு கதை.தலைப்பு:-
காதலுக்காக காத்திருந்த காலங்கள்.(01)
நீ சொன்ன வார்த்தையை நம்பி உனக்காக.கடற்கரை ஓரம் காத்திருந்தேன் நீ வருவாய்யென்று.
அந்தி நேரத்தில் செவ்வானம் இளம் சிகப்பு பந்தல் போட.கடல அலைகள் தன் அலைக்கரத்தாள்.
தாலட்ட கடலலையை கட்டித்தலுவிய உப்பளக் காற்று. புத்துணச்சியலிக்க.உன் வருகைக்காக .
காத்திருந்தேன் நீ வரவில்லையடி….மீனவன் காலையில் உறங்கி அந்தி நேரத்தில் மீன் பிடிக்க.
கடற்கரையோரம் நிறுத்திய படகுகள் .மீனவனின் தாலாட்டப் பாட்டு.
“ஏலோ ஏலோஏலோ….ஓ… ஐலசா……”
“ஏலோ ஏலோஏலோ…ஓ…..ஐலசா……..”
என்று தாலாட்டப்பாட தரையிலிருந்த படகுகள் கடலில் நீச்சல் போட்டது.தலையில் தலைப்பாகையும்.
தோழில் வலையும் அணிந்த படி புறப்பட்டான்.மீனவனின் தாலாட்டால் உன் வருகையை எதீர்பாத்து.
காத்திருந்த நான் சற்று கண்மூடி தூங்கினேன்.மெதுவாக தலையை தூக்கி பார்த்தபடி உறங்கினேன்.
மாலதி அணிந்திருந்த கால் கொழுசு ஒளி. மண்னோடு மண்ணாய் ஒளி என் காதில் கசிய வைத்தது.
சற்று எழும்பி அவள் வரும் பாதையை நோக்கி பார்த்தேன் அவள் வரகின்றால்.
மாலதி அணிந்திருந்த தாவணி பாவாடை சட்டையில் பட்டு நூல்களால் அலங்கரிக்கப்பட்ட.வஸ்த்திரத்தை.அணிந்திருந்தாள்.
“அவளின் வருகைக்காக ரொம்ப நீண்ட நேரம் காத்திருந்தேன்.
மாலதி சற்று காலம் தாமதமாகி வந்தாள்”.
“என்னங்க பிரச்சினை நடந்தது”
“தொடரும்……….
காலத்தின் வசந்தமாய்
காத்திருந்த காலங்கள்
உனக்காகத்தான்.
நான் வாழும் நாட்களும்.
உனக்காகத்தான்.
என்னைப்பாத்து -நீ
குறும்பு செய்த நாட்களில்லிருந்து.
நீ.என் இதயத்தில் காவல் தெய்வமாக.
சிலை வார்க்கப் பட்டாய்.
நீ என்னைப்பாத்து புன்னகிச்ச-நாள்.
என் வாழ்வில் சுகந்தங்கள் வீசியது.
உன்னை என்-நகத்திற்கு தசையாகவும்.
உன் நகத்திற்கு நான் தசையாகவும்.
வாழ வேண்டுமென்று-என் மனதில்.
உன் வாழ்வில் ஒளித்தீபம் ஏற்றுவோம்மென்று.
என் மனதில் தீராத ஆசை வளத்தேன்-ஆனால்
ஆசையை மண்ணோடு மண்ணாய்.
புரையோட வைத்து விட்டாய்.-இது
உனக்கு நாயமா….. சொல்……….
உன்னை என் வீட்டு ரோஜாவாக.
வாளக்க நினைத்தேன்-ஆனால்
நீ ரோஜா மலராகயில்லாமல்.
என் இதயத்தை குத்திக் கிழிக்கும்
முற் செடியாக மாறுவாய் -என்று.
என் வாழ் நாளில் எதிர் பாத்ததில்லை.
நீ வேறு மணம் செய்துவாழும்-நாட்களில்
என் நினைவுகள் உன். இதயத்தை-கசியவைக்கும்
கருங் கல்லில்லிருந்து-நீ
வடிவதாகயிருந்தாலும்-ஆனால்
உன் கண்களில்லிருந்து-எனக்காக.
ஒரு துளி கண்ணீகூட வரமாட்டாது.
பெண்ணி மனசு மென்மையாது என்று-சொல்வார்கள்
ஆனால் உன் மனசு கல்மனசு-என்று.
என்னை விட்டு பிரிந்த பின்புதான்- புரிந்தது.
உனக்காக வாழ வேண்டும் மென்று நினைத்திருந்தேன்.
ஆனால் இப்படி செய்ததால் உன்னுடன்
வாழ முடியாமல் பேனதடி………
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-